దారిద్ర్యము

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.   (௲௪௰௧ - 1041)
 

పేసరికపుసాటి బాధ యేదన్నచో
పేదరికమెగాని వేరుగాదు. (౧౦౪౧)

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.   (௲௪௰௨ - 1042)
 

లేమి యనెడు పాపి లేకుండగాఁజేయు
ఇహపరాల రెంట నేరికైన. (౧౦౪౨)

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.   (௲௪௰௩ - 1043)
 

పేద యయ్యెనంచు పేర్వడ్డ మాత్రాన
ఇంటి గొప్పదనము మంట గలియు. (౧౦౪౩)

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.   (௲௪௰௪ - 1044)
 

గొప్ప యింట బుట్టినప్పటికైనను
లేమిచేత వచ్చు లేసుమాట. (౧౦౪౪)

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.   (௲௪௰௫ - 1045)
 

పేదరికము జాలు బాధల నన్నింట
నేకపఱచి సుఖము లేకఁ జేయ. (౧౦౪౫)

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.   (௲௪௰௬ - 1046)
 

విషయ మెఱింగినట్టి విద్యాంసునైనను
పేదయైనఁ జూడ రాదరమున. (౧౦౪౬)

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.   (௲௪௰௭ - 1047)
 

ధర్మమునకె తగని దారిద్ర్య మబ్బిన
నమ్మయైన జూచు నన్యునట్లు. (౧౦౪౭)

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.   (௲௪௰௮ - 1048)
 

నిన్న బడిన బాధ నేడెట్లు బడనంచు
తల్లడిల్లు పేద తలచి దలచి. (౧౦౪౮)

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.   (௲௪௰௯ - 1049)
 

కన్ను మూయలేము కటిక దారిద్ర్యన
నిప్పు మీదనైన నిద్రవచ్చు. (౧౦౪౯)

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.   (௲௫௰ - 1050)
 

సాగలేనివాడు సన్న్యసింప కుంట
నుప్పు బుణము దీర్ప నుండునట్లె. (౧౦౫౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: நாதநாமக்கிரியை  |  Tala: ஆதி
பல்லவி:
வறுமையைப் போலொரு துன்பமும் இல்லை
வாழ்க்கையில் இதனாலே எத்தனை தொல்லை

அநுபல்லவி:
அருமையாய்ப் பெற்றெடுத்த அன்னையும் வெறுத்திடும்
அறம் சாரா நல்குரவால்
பிறன் போலும் நோக்கச் செய்யும்

சரணம்:
தொல்குடிப் பிறப் பழிக்கும் விழுப்பமும் கொல்லும்
சொற்பொருள் நன்குணர்ந் தோராயினும் சோர்வு தரும்
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்றுபடும் தொகையாக யாவும்கெடும்

நன்மை எல்லாம் கெடுக்கும் நல்குரவென்னும் நசை
நற்பொருள் நன்குணர்ந்தோராயினும் உண்டோ பசை
இன்மை என்னும் ஒரு பாவி இதன் கொடுமை
இம்மையும் மறுமையும் இன்றிச் செய்யும் சிறுமை

நேற்றுபோல் இன்றும் கொல்ல வருமோ என்றஞ்சுவது
நிறப்பெனும் பெயரது நெருப்பினும் கொடியது
ஆற்றுவார் யாரே என்று அல்லல்பட்டே உழலும்
அதனாலே குறள்வழி இரவும் துணையாய்க்கொள்ளும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22