శత్రుశక్తి

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.   (௮௱௬௰௧ - 861)
 

అధికులందు కలహమాడుట దోషమ్ము
ఆడకున్న దోష మల్పులందు (౮౬౧)

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.   (௮௱௬௰௨ - 862)
 

సానుభూతి, మైత్రి స్వబలమ్ము లేనట్టి
వాని శత్రువెట్లు వదలిపెట్టు (౮౬౨)

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.   (௮௱௬௰௩ - 863)
 

దానహీను, బుద్ధిహీను నిర్ధాక్షిణ్య
గెలువ సులభ మెట్టి బలములేక. (౮౬౩)

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.   (௮௱௬௰௪ - 864)
 

విడువఁడాగ్రహమ్ము విడచు నిదానమ్ము
నట్టినాఁడు లోకు వందఱికిని. (౮౬౪)

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.   (௮௱௬௰௫ - 865)
 

నీతియు నియమమ్ము నిత్య కర్మములేని
నిందపరుని గెల్వ వందమంది. (౮౬౫)

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.   (௮௱௬௰௬ - 866)
 

కన్నుఁగాననట్టి కామమ్ము కోపమ్ము
నున్నవాని గెల్చు టుత్సవంబు. (౮౬౬)

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.   (௮௱௬௰௭ - 867)
 

ఇచ్చియైన కలహమేర్పడ జూడుము
దగ్గరుండి గుంట ద్రవ్వువాని. (౮౬౭)

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.   (௮௱௬௰௮ - 868)
 

దుర్గుణంబుతోడ దుశ్చేష్ట లలవడ్డ
రోతురెల్ల శత్రు ప్రీతినాఁడు. (౮౬౮)

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.   (௮௱௬௰௯ - 869)
 

సమరమునకు తృప్తి, సాధ్యత సబ్దుద్ధి
లేనివాడు శత్రువైన యెడుల. (౮౬౯)

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.   (௮௱௭௰ - 870)
 

శాస్త్ర హీనుతోడ శతృత్వమందని
వాని నెట్టి కీర్తివలచిరాదు. (౮౭౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: செஞ்சுருட்டி  |  Tala: ஆதி
கண்ணிகள்:
வலியார் பகையை விட்டே மெலியார் பகைமேற் கொள்ள
வழியிதை யார்க்கும் சொல்லும் பகை மாட்சி
பலி கொடுக்கா திருக்கப் பார்த்து வழி நடக்கப்
பயில் வதினால் சிறக்கும் தன்னாட்சி

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு கண்டீர்
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக் கறிவீர்

நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்குமே எளிதாகும்
பாங்கினில் உறைந்தே தீங்கினைப் புரிபவர்
பகையைக் கொடுத்தும் கொள்ளல் இனிதாகும்

அறிவும் குணமும் இல்லார் அஞ்சும் இயல்புடையார்
அவர் பகை கொண்டால் இன்பம் தந்திடுமே
புரியும் வழியை நோக்கிப் பொல்லாப் பழியை நீக்கி
பொருந்திடச் செய்யும் திருக்குறள் நயமே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22