దుష్పాలన

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.   (௫௱௫௰௧ - 551)
 

కష్టవెట్టునట్టి దుష్టరాజున కన్న
హంతకుండె మెచ్చనైన వాఁడు. (౫౫౧)

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.   (௫௱௫௰௨ - 552)
 

దోచుకొన్న విధము దొంగలు కత్తెత్తి
యప్పుడవుడు పన్నులడుగు రాజు. (౫౫౨)

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.   (௫௱௫௰௩ - 553)
 

అనుదినమ్ముఁదప్పు లరయనిచోఁరాజు
చెడును రాజ్యలక్ష్మి ఘడియ ఘడియ. (౫౫౩)

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.   (௫௱௫௰௪ - 554)
 

సంపదలను ప్రజల సర్వమ్ము గోల్పోవు
ధరణి విభుడు దప్పఁదండనీతి. (౫౫౪)

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.   (௫௱௫௰௫ - 555)
 

కష్టపడుచు ప్రజలు కార్చిడి కన్నీరె
కరగదీయు నృపుని కలిమి జలిమి. (౫౫౫)

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.   (௫௱௫௰௬ - 556)
 

నీతియె క్షీతిపతి నెలకొను మార్గమౌ
నది దొఱంగ సర్వ మంతరించు. (౫౫౬)

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.   (௫௱௫௰௭ - 557)
 

వానలేని యట్టి వనుమతి విధమౌను
పాలకుండు దయకు బాహ్యుడైన. (౫౫౭)

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.   (௫௱௫௰௮ - 558)
 

వేదకన్న బాధ వెన్నిధిగా నున్న
రాజు నీతి దప్పి రాజ్యమేల. (౫౫౮)

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.   (௫௱௫௰௯ - 559)
 

నీతి దప్పినట్టి నృపుడున్న రాజ్యన
చెదిరిపోవు మబ్బు చినుక బడక. (౫౫౯)

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.   (௫௱௬௰ - 560)
 

పాడి తరిగిపోవు పఠియింప రార్యులు
ధర్మ దూరుడైన ధరణి విభుండు. (౫౬౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சுருட்டி  |  Tala: ஆதி
பல்லவி:
கொடுங்கோன்மை வேண்டாம் ஐயா - என்றும்
குடிகளைத் தாங்கும் முறை
கற்றதே இல்லையா

அநுபல்லவி:
கொடுங் கோன்மை செங் கோன்மையின்
எதிராகும் அல்லவோ
கடும்புலி வாழும் காட்டுப்
புதர் என்பதும் சொல்லவோ

சரணம்:
வேலொடு நின்றன் இடு வென்றது போலும்
கோலொடு நின்றான் கொடும் இரவதனாலும்
பாலொடு மழையின்றிப் பண்ணைகள் தீயும்
நூலொடு தொழில் எல்லாம் நொந்துயிர் மாயும்

அல்லற் பட்டாற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படையாய் வரும் திரண்டே
அல்லவை நீக்கி மக்களாட்சியைக் காண்பீர் இன்றே
அறிவுறும் திருக்குறள் அன்பு வழியில் நின்றே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22