उनको उत्कंठा

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.   (௲௨௱௬௰௧ - 1261)
 

छू कर गिनते विरह दिन, घिस अंगुलियाँ क्षीण ।
तथा नेत्र भी हो गये, राह देख छवि-हीन ॥ (१२६१)

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.   (௲௨௱௬௰௨ - 1262)
 

उज्ज्वल भूषण सज्जिते ! यदि मैं भूलूँ आज ।
गिरें बाँह से चुड़ियाँ, औ’ खोऊँ छवि-साज ॥ (१२६२)

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.   (௲௨௱௬௰௩ - 1263)
 

विजय-कामना से चले, साथ लिये उत्साह ।
सो अब भी जीती रही, ‘लौटेंगे’ यों चाह ॥ (१२६३)

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.   (௲௨௱௬௰௪ - 1264)
 

प्रेम सहित हैं लौटते, बिछुड़ गये जो नाथ ।
उमड़ रहा यों सोच कर, हृदय खुशी के साथ ॥ (१२६४)

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.   (௲௨௱௬௰௫ - 1265)
 

प्रियतम को मैं देख लूँ, आँखों से भरपूर ।
फिर पीलापन स्कंध का, हो जायेगा दूर ॥ (१२६५)

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.   (௲௨௱௬௰௬ - 1266)
 

प्रिय आवें तो एक दिन,यों कर लूँ रसपान ।
जिससे पूरा ही मिटे, दुःखद रोग निदान ॥ (१२६६)

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.   (௲௨௱௬௰௭ - 1267)
 

नेत्र सदृश प्रिय आ मिलें, तो कर बैठूँ मान ?
या आलिंगन ही करूँ, या दोनों, हे प्राण ॥ (१२६७)

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.   (௲௨௱௬௰௮ - 1268)
 

क्रियाशील हो युद्ध कर, राजा पावें जीत ।
सपत्नीक हम भोज दें, संध्या हित सप्रीत ॥ (१२६८)

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.   (௲௨௱௬௰௯ - 1269)
 

जिसे प्रवासी पुरुष के, प्रत्यागम का सोच ।
एक रोज़ है सात सम, लंबा होता रोज़ ॥ (१२६९)

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.   (௲௨௱௭௰ - 1270)
 

प्राप्य हुई या प्राप्त ही, या हो भी संयोग ।
हृदय भग्न हो चल बसी, तो क्या हो उपयोग ॥ (१२७०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சாரமதி  |  Tala: ஆதி
பல்லவி:
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல் ஆனதே

அநுபல்லவி:
நாளெத்தனை அவர் வயின் விதும்பல்
நன்மை காணுமோ உண்மை தோணுமோ

சரணம்:
வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாய்
வெளிநாடு சென்றார் விரைந்தே வருவார்
பற்றியே கண்ணாரப் பருகினா லன்றோ
பசலை நோயும் நீங்கும் பாவை உயிர் தாங்கும்

மரமேறியேனும் வழி பார்த்திருக்கும்
பறவை போல உள்ளம் பறக்கும் துடிக்கும்
ஒருநாள் நெடுநாள் போலவே கழியும்
வருநாளில் காதல் இன்பத் தேன் பொழியும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22