ಸಮದರ್ಶಿತನ

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.   (௱௰௧ - 111)
 

ಸ್ನೇಹಿತರು. ಶತ್ರುಗಳು ಆಗಂತುಕರು ಎಂಬ ಆಯಾ ಪಕ್ಷಗಳ ಬಗ್ಗೆ ನಿಷ್ಪಕ್ಷಪಾತವಾಗಿ ಒಪ್ಪಿ ನಡೆದುಕೊಂಡರೆ ಅದೇ ಸಮದರ್ಶಿತನವೆಂಬ ನಡತೆ(ಧರ್ಮ)ಯೆನಿಸಿಕೊಳ್ಳುತ್ತದೆ. (೧೧೧)

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.   (௱௰௨ - 112)
 

ಸಮದರ್ಶಿತನವುಳ್ಳವನ ಸಂಪತ್ತು (ಐಶ್ವರ್ಯ), ಅಳಿವಿಲ್ಲದೆ ಅವನ ವಂಶದವರಿಗೆಲ್ಲಾ ಆಧಾರವಾಗಿ ಒಳಿತನ್ನು ಉಂಟುಮಾಡುತ್ತದೆ. (೧೧೨)

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.   (௱௰௩ - 113)
 

ಸಮದರ್ಶಿತನವನ್ನು ತೊರೆದು ಉಂಟಾಗುವ ಸಂಪತ್ತು, (ಅದು ನಮಗೆ) ಒಳಿತನ್ನೇ ತಂದರೂ ಒಡನೆಯೇ ಕೈಬಿಡಬೇಕು. (೧೧೩)

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.   (௱௰௪ - 114)
 

ಸಮಭಾವವುಳ್ಳವರೆ, ಅಲ್ಲವೆ ಎಂಬುದನ್ನು ಅವರವರ ಮಕ್ಕಳ (ಸಂತತಿ) ಹಿನ್ನೆಲೆಯಿಂದ ತಿಳಿಯಬಹುದು. (೧೧೪)

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.   (௱௰௫ - 115)
 

ಬಡತನ, ಸಿರಿತನಗಳೆರಡೂ ಇಲ್ಲದಿರುವುದೇನಲ್ಲ, ಅವು ಅವರವರ ಕರ್ಮಫಲಗಳು; ಈ ಎರಡು ಸ್ಥಿತಿಗಳಲ್ಲೂ ಹೃದಯದಲ್ಲಿ ಸಮಭಾವದಿಂದ ನಡೆದುಕೊಂಡರೆ, ಸಂಪನ್ನರಾದವರಿಗೆ ಅದೇ ಅಲಂಕಾರವೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೧೧೫)

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.   (௱௰௬ - 116)
 

ಸಮದರ್ಶಿತನವನ್ನು ಮರೆತು ಅಲ್ಲದುದನ್ನು ಮಾಡಿದರೆ ತಾನು ಕೆಡುತ್ತೇನೆ ಎಂಬುದನ್ನು ತನ್ನ ಮನಸ್ಸು ಅರಿಯಲಿ (೧೧೬)

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.   (௱௰௭ - 117)
 

ಸಮದರ್ಶಿಯಾಗಿ ಧರ್ಮದಿಂದ ಬಾಳಿದವನು, ಬಡತನದಲ್ಲಿ ಸಿಕ್ಕಿದರೂ ಅದನ್ನು ಕೇಡೆಂದು ಲೋಕ ಭಾವಿಸಿ ಅವನನ್ನು ಅಗೌರವಿಸುವುದಿಲ್ಲ. (೧೧೭)

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.   (௱௰௮ - 118)
 

ಮೊದಲೇ ತಾನು ಸಮನಾಗಿ ನಿಂತು, ಸರಿತೂಗುವ ತಕ್ಕಡಿ ಕೋಲಿನಂತೆ, ಒಂದು ಪಕ್ಕಕ್ಕೆ ಬಾಗದೆ ಸಮತೋಲವನ್ನು ತೋರಿಸುವುದು ತಿಳಿದವರಿಗೆ ಭೂಷಣ. (೧೧೮)

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.   (௱௰௯ - 119)
 

ಮನಸ್ಸು ಪಕ್ಷಪಾತವೆಳಸದಿರುವ ಸ್ಥಿತಿಯನ್ನು ಮುಟ್ಟಿದಮೇಲೆ, ನುಡಿಯಲ್ಲಿಯೂ ನೇರವಾಗಿರುವುದು ಸಮದರ್ಶಿತನವೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೧೧೯)

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.   (௱௨௰ - 120)
 

ಪರರ ವಸ್ತುಗಳನ್ನು ತಮ್ಮ ವಸ್ತುಗಳಂತೆ ಪ್ರೀತಿಸಿ ಕಾಪಾಡಿದರೆ, ವಣಿಜರಿಗೆ ಅದೇ ನಿಜವಾದ ವ್ಯವಹಾರ ಧರ್ಮವೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೧೨೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: உமாபரணம்  |  Tala: ரூபகம்
பல்லவி:
நடு நிலைமை தவறி நடக்காதே
நண்பர் சுற்றமென்றே உன்
நாவை வளைக்காதே

அநுபல்லவி:
அடுபகைவர் எனினும் அன்புடையோர் எனினும்
அறிவுறும் தகுதியால்
சரி சமமாய்க் கருதும்

சரணம்:
மனத்தை ஒளித்துவைத்து மன்றோரம் சொல்பவர்
வாய்மைக்கிடம் தராமல் வழக்கழிவு செய்பவர்
தனத்தை முன் கொட்டினாலும் சாய்ந்துவிடாதே
தன்னலப் பித்துக்கொண்டே தவிறி விழாதே

"செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்புடைத்து" எனும் வள்ளுவம்
ஒப்பும் நின் வாழ்விதனால் உயர்நிலை காணும்
ஓதும் நல்லடக்குமும் ஒழுக்கமும் பூணும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22