ಮನಸ್ಸಿನೊಡನೆ ಕಲಹ

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.   (௲௨௱௯௰௧ - 1291)
 

ಓ ಹೃದಯವೇ, ಅವರ ಹೃದಯವು (ನನ್ನನ್ನು ನಿರ್ಲಕ್ಷಿಸಿ) ಅವರ ಇಚ್ಛಿಗನು ಗುಣವಾಗಿ ನಡೆಯುತ್ತಿರುವುದನ್ನು ತಿಳಿದೂ ನೀನು ನನ್ನ ಸಂಗಾತಿಯಾಗಿರದೆ ಅವರೆಡೆಗೆ ಹಾರುತ್ತಿರುವೆಯೇಕೆ? (೧೨೯೧)

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.   (௲௨௱௯௰௨ - 1292)
 

ನನ್ನ ಹೃದಯವೇ! ಅವರು ನನ್ನ ಮೇಲೆ ಪ್ರೀತಿ ಇಲ್ಲದ ಕಟುಕರೆಂದು ತಿಳಿದೂ ನೀನು ಅವರು ಕೋಪಿಸಲಾರರೆಂದು ಭಾವಿಸಿ ಅವರನ್ನು ಸೇರಿಕೊಳ್ಳುತ್ತಿದ್ದಿಯೇ! (೧೨೯೨)

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.   (௲௨௱௯௰௩ - 1293)
 

ಹೃದಯವೇ! ನೀನು ಇಚ್ಛಿಸಿದ ರೀತಿಯಲ್ಲಿಯೇ ಅವರ ಹಿಂದ ಹೋಗಲೆಳಸುವುದು 'ಕೆಟ್ಟವಂಗೆ ಕೆಳೆಯಿಲ್ಲ' ಎಂಬ ಭಾವನೆಯಿಂದಲೇ ಅಲ್ಲವೆ? (೧೨೯೩)

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.   (௲௨௱௯௰௪ - 1294)
 

ಹೃದಯವೇ! ಪ್ರಿಯತಮನೊಡನೆ ನೀನು ಮೊದಲು ಮುನಿಸಿಕೊಂಡು ಆ ನಂತರವೇ ಸುಖವುಣ್ಣಲೆಳಸಿದೆ; ಇನ್ನು ಮುಂದೆ ಅಂಥ ಸನ್ನಿವೇಶಗಳಲ್ಲಿ ನಿನ್ನೊಡನೆ ಸಮಾಲೋಚಿಸುವವರು ಯಾರು? (೧೨೯೪)

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.   (௲௨௱௯௰௫ - 1295)
 

ಇನಿಯನನ್ನು ಪಡೆಯದಿರುವಾಗ, ಆ ಸ್ಥಿತಿಯನ್ನು ನೆನೆದು ಅಂಜುತ್ತದೆ; ಪಡೆದಾಗ, ಅಗಲಿಕೆಯನ್ನು ನೆನೆದು ಅಂಜುತ್ತದೆ. (ಈ ರೀತಿ) ನನ್ನ ಹೃದಯವು ತೀರದ ದುಃಖಕ್ಕೆ ಭಾಗಿಯಾಗಿದೆ. (೧೨೯೫)

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.   (௲௨௱௯௰௬ - 1296)
 

ಪ್ರಿಯತಮನಿಂದ ದೂರವಾಗಿ ಒಭ್ಭಳೇ ಇದ್ದು, ಅವರ ಕಠಿಣ ಮನಸ್ಸನ್ನು ನೆನೆಯುತ್ತಿರುವಾಗಲೆಲ್ಲ, ದುಃಖವುಕ್ಕಿ ಬಂದು ನನ್ನ ಹೃದಯವು ನನ್ನನ್ನೇ ತಿನ್ನುವ ಹಾಗೆ ಇತ್ತು! (೧೨೯೬)

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.   (௲௨௱௯௰௭ - 1297)
 

ಇನಿಯನನ್ನು ಮರೆಯಲಾರದ ನನ್ನ ಮಾನಗೆಟ್ಟ ಮೂರ್ಖ ಮನಸ್ಸಿನ ಹಿಡಿತಕ್ಕೆ ಸಿಕ್ಕಿಕೊಂಡು ಹೆಣ್ತನದ ನಾಚಿಕೆಯನ್ನು ಮರೆತಿದ್ದೇನೆ. (೧೨೯೭)

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.   (௲௨௱௯௰௮ - 1298)
 

ಜೀವದ ಮೇಲೆ ಪ್ರೀತಿಯಿಟ್ಟ ನನ್ನ ಹೃದಯವು, ಅಗಲಿದ ಇನಿಯನನ್ನು ನಿಂದಿಸಿದರೆ ಪರಿಹಾರವಾಗುವುದೆಂದು ಬಗೆದು, ಅವನ ಉನ್ನತ ಗುಣಗಳನ್ನೇ ನೆನೆಯುತ್ತಿರುವುದು. (೧೨೯೮)

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.   (௲௨௱௯௰௯ - 1299)
 

ದುಃಖದ ಸಮಯದಲ್ಲಿ ತಮ್ಮಲ್ಲಿರುವ ಮನಸ್ಸೇ ಜತೆಯಾಗಿರದ ಪಕ್ಷದಲ್ಲಿ ಬೇರೆ ಯಾರು ಜತೆಯಾಗಬಲ್ಲರು? (೧೨೯೯)

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.   (௲௩௱ - 1300)
 

ತಮ್ಮಲ್ಲಿರುವ ಮನಸ್ಸೇ ನೆಂಟನಾಗಿ ಒದಗದ ಪಕ್ಷದಲ್ಲಿ, ಇತರರು ತಮ್ಮವರಾಗದಿರುವುದರಲ್ಲಿ ಆಶ್ಚರ್ಯವೇನಿದೆ! (೧೩೦೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கானடா  |  Tala: ஆதி
பல்லவி:
அவர் நெஞ்சு அவர்க்காதல் கண்டும்
எவன் நெஞ்சே நீ எமக்காகாதது

அநுபல்லவி:
எவர் துன்பமுற்றவர்க்குத் துணை எனவோ நினைந்தாய்?
ஏனோ அன்பில்லாதவர் தம்மிடம் நீ பிணைந்தாய்

சரணம்:
நெஞ்சமே நீயே துணை வாராது எனை விடுத்தால்
நீளும் இத்துன்பத்திற்கு யாரோ துணை புரிவார்
தஞ்சம் தமரல்லார் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி என்பதும் குறள்மொழி

கண்ணோடும் காதலரைக் காணாமல் ஏங்கி நிற்பாய்
கண்டாலும் ஊடல் கொண்டு பயனும் நுகரமாட்டாய்
முன்னோடும் நெஞ்சே இனி நின்னோடும் சூழ்வார் யார்
சொன்னாலும் கேளாயோ துன்பத்திற் கிடம் நீயோ




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22