ಮಾತಿನ ಒಲುಮೆ

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.   (௬௱௪௰௧ - 641)
 

ನ್ಯಾಯವಾದುದನ್ನೇ ಆಡುವ ನಾಲಗೆಯ ಒಳ್ಳೆಯ ಗುಣವು ಮಿಕ್ಕಲ್ಲ ಗುಣಗಳಿಂದ ವಿಶಿಷ್ಟವಾಗಿ ನಿಲ್ಲುತ್ತದೆ. (೬೪೧)

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.   (௬௱௪௰௨ - 642)
 

ಆದುವ ಮಾತಿನ ಬಲದಿಂದ, ಸಿರಿಯೂ, ಕೇಡೂ ಬರುವುದರಿಂದ, ತಾನಾಡುವ ಮಾತಿನಲ್ಲಿ ತಪ್ಪು ಸಂಭವಿಸದಂತೆ (ಎಚ್ಚರಿಕೆಯಿಂದ) ಕಾದು ಕೊಳ್ಳಬೇಕು. (೬೪೨)

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.   (௬௱௪௰௩ - 643)
 

ನುಡಿಯುವಾಗ ಕೇಳಿದವರನ್ನು ವಶಪಡಿಸಿಕೊಂಡು, ಹಿರಿಮೆಯುಳ್ಳವಾಗಿ ಕೇಳಲಿಚ್ಛಿಸದವರನ್ನು ಕೇಳಲು ಇಷ್ಟಪಡುವಂತೆ ಮಾತನಾಡುವುದು ಮಾತಿನ ಬಲ್ಮೆಯೆನಿಸುವುದು. (೬೪೩)

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.   (௬௱௪௰௪ - 644)
 

ಮಾತಿನ ಗುಣವರಿತುಆಡಬೇಕು; ಆ ರೀತಿಯ ಮಾತಿನ ಬಲ್ಮೆಗಿಂತ ಮಿಗಿಲಾದ ಧರ್ಮವಾಗಲೀ, ಸಿರಿಯಾಗಲೀ ಇಲ್ಲ. (೬೪೪)

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.   (௬௱௪௰௫ - 645)
 

ಬೇರೊಬ್ಬರು ತಮ್ಮ ಮಾತನ್ನು ಎದುರಾಡಿ ಗೆಲ್ಲಲಾರರು ಎಂಬುದನ್ನು ಅರಿತುಕೊಂಡೇ ಹೇಳಬೇಕೆನಿಸಿದ ಮಾತನ್ನು ಆಡಬೇಕು. (೬೪೫)

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.   (௬௱௪௰௬ - 646)
 

ಇತರರು ಕೇಳಲು ಇಷ್ಟಪಡುವಂತೆ ತಾವು ನುಡಿದು, ಇತರರು ಆಡಿದ ಮಾತಿನ ಪ್ರಯೋಜನವನ್ನು ಪರಿಶೀಲಿಸಿ ಸ್ವೀಕರಿಸುವುದು ಮಂತ್ರಿಗುಣದ ಹಿರಿಮೆಯಲ್ಲಿ ದೋಷವಿಲ್ಲದವರ ಅಭಿಮತವೆನಿಸುವುದು. (೬೪೬)

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.   (௬௱௪௰௭ - 647)
 

ಮಾತು ಬಲ್ಲವನೂ, ಜ್ಞಾಪಕಶಕ್ತಿಯುಳ್ಳವನೂ, ನಿರ್ಭೀತನೂ ಆದವನನ್ನು ಎದುರಿಸಿ ಗೆಲ್ಲುವುದು ಯಾರಿಗೂ ಅಸಾಧ್ಯ. (೬೪೭)

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.   (௬௱௪௰௮ - 648)
 

ಮಾತುಗಳನ್ನು ಜಾಣ್ಮೆಯಿಂದ ಪೋಣಿಸಿ ಇನಿದಾಗಿ ಮಾತನಾಡ ಬಲ್ಲವರನ್ನು ಪಡೆದಲ್ಲಿ ಲೋಕವು ಕೋಡಲೇ ಅವರು ಹೇಳಿದಂತೆ ಕೇಳುವುದು. (೬೪೮)

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.   (௬௱௪௰௯ - 649)
 

ಲೋಪವಿಲ್ಲದ ಕೆಲವೆ ಮಾತುಗಳನ್ನು ಆಡಲು ಅರಿಯದವರು ಸಹಜವಾಗಿಯೇ (ವ್ಯರ್ಥವಾದ) ಹಲವು ಮಾತುಗಳನ್ನು ಆಡಬಯಸುವರು. (೬೪೯)

இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.   (௬௱௫௰ - 650)
 

ತಾವು (ಗ್ರಂಥಗಳಿಂದ) ಕಲಿತುದನ್ನು (ಇತರರು) ತಿಳಿಯುವಂತೆ ವಿಶದವಾಗಿ ವ್ಯಕ್ತಗೊಳಿಸಲಾರದವರು ಗೊಂಚಲು ಗೊಂಚಲಾಗಿ ಅರಳಿಯೂ, ಪರಿಮಳವನ್ನು ಬೀರದ ಹೂವುಗಳನ್ನು ಹೋಲುವರು. (೬೫೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சண்முகப்பிரியா  |  Tala: ஆதி
பல்லவி:
சொல்வன்மை யளித்திடும் நா நலமே
சொல்லும் நலத்திற் கெல்லாம்
இது முதல் - வருமே

அநுபல்லவி:
வில் வேல் வாளாண்மை வீரரையும் கவரும்
சொல்வன்மை யாளர் தொழில்
சூழ்ந்தே கேட்கும் உலகம்

சரணம்:
ஆக்கமும் கேடும் அவரவர் சொல்லால் வரும்
அதனால் சோர்வு படாமல் சொல்லினைக் காத்திடும்
வாக்கின் தெளிவு பெற்றால் வாழ்வே மிக இனிதாம்
வழங்கும் சொல் வல்லவனை வெல்லல் யார்க்கும் அரிதாம்

"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்" லிதே பாராளும்
"வேட்பத்தாம் சொல்லிப் பிறர் சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்" எனும் குறள் பாடல்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22