ಪ್ರಣಯದ ಮಹತ್ವ ಪ್ರಕಟಣೆ

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.   (௲௱௨௰௧ - 1121)
 

ಮಧುರ ವಚನಗಳನ್ನು ಪಲುಕುವ ಈ ಎಳೆವೆಣ್ಣಿನ ಧವಳ ದಂತಗಂಳಿದೊಸರುವ ಲಾಲಾರಸವು ಹಾಲಿನೊಂದಿಗೆ ಜೇನು ಬೆರೆತಂತಿರುವುದು. (೧೧೨೧)

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.   (௲௱௨௰௨ - 1122)
 

ಈ ಎಳೆವೆಣ್ಣಿನೊಂದಿಗಿರುವ ನನ್ನ ಸ್ನೇಹವು ಒಡಲಿನೊಂದಿಗೆ ಪ್ರಾಣಕ್ಕೆ ಇರುವ ನಂಟಿನಂತೆ. (೧೧೨೨)

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.   (௲௱௨௰௩ - 1123)
 

ನನ್ನ ಕಣ್ಣಿನ ಪಾಪಯೊಳಗಿನ ನೆರಳೇ ನೀ ತೊಲಗು; ನಾನು ಬಯಸುವ ಈ ಅಂದದ ಹುಬ್ಬಿನ ಬಾಲೆಗೆ ಸ್ಥಳವಿಲ್ಲ. (೧೧೨೩)

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.   (௲௱௨௰௪ - 1124)
 

ಆರಿಸಿದ ಚೆಲುವಿನಾಭರಣಗಳನ್ನು ಧರಿಸಿದ ಈ ಸೊಬಗಿ ನನ್ನೊಡನೆ ಕೊಡುವಾಗ ಬಾಳಿಗೆ ಉಸಿರಿನಂತಿರುವಳು; ಅಗಲುವಾಗ ಅದಕ್ಕೆ ಸಾವಿನಂತಿರುವಳು. (೧೧೨೪)

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.   (௲௱௨௰௫ - 1125)
 

ಮಿಂಚುವ ಹೋರ್ ಕಣ್ಣುಗಳ ಈ ಚೆಲುವೆಯ ಗುಣಗಳನ್ನು ನಾನು ಮರೆತರಲ್ಲವೆ ನೆನೆಯುವುದು! ಆದರೆ ನಾನು ಅವಳನ್ನು ಮರೆಯಲು ಸಾಧ್ಯವೇ ಇಲ್ಲ. (೧೧೨೫)

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.   (௲௱௨௰௬ - 1126)
 

ನನ್ನ ನಲ್ಲನು ನನ್ನ ಕಣ್ಣಿನೊಳಗಿಂದ ಹೋಗುವುದಿಲ್ಲ. ನಾನು ಅರಿಯದೆ ರೆಪ್ಪೆಯಲುಗಿಸಿದರೆ ಕೂಡ ನೋಯುವುದಿಲ್ಲ. ಅಷ್ಟು ಸೂಕ್ಷ್ಮರಾದವರು ಅವರು. (೧೧೨೬)

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.   (௲௱௨௰௭ - 1127)
 

ನನ್ನ ಪ್ರಿಯತಮನ ನನ್ನ ಕಣ್ಣಲ್ಲಿ ನೆಲಸಿರುವನು; ಅದರಿಂದ ಅವನನ್ನು ಮರೆಸುವುದೆಂದು ಹೆದರಿ ನಾನು ಕಣ್ಣಿಗೆ ಕಾಡಿಗೆಯನ್ನು ಕೂಡ ಹಚ್ಚುವುದಿಲ್ಲ. (೧೧೨೭)

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.   (௲௱௨௰௮ - 1128)
 

ನನ್ನ ಪ್ರಿಯತಮನು ನನ್ನ ಹೃದಯದಲ್ಲಿ ನೆಲಸಿರುವನು; ಅದರಿಂದಲೇ ಎಲ್ಲಿ ಅವರನ್ನು ಸುಡುವುದೋ ಎಂದು ನೆನೆದು ಬಿಸಿ ತಿನಿಸುಗಳನ್ನು ತಿನ್ನಲು ನಾನು ಅಂಜುವೆನು. (೧೧೨೮)

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.   (௲௱௨௰௯ - 1129)
 

ಕಣ್ಣು ಮುಚ್ಚಿದರೆ (ಪ್ರಿಯತಮನು) ಎಲ್ಲಿ ತಪ್ಪಿಸಿಕೊಳ್ಳುವನೋ ಎಂದು ತಿಳಿದು ಕಣ್ಣೆವೆ ಮುಚ್ಚದೆ ನೋಡುತ್ತಿದ್ದೇನೆ; ಅಷ್ಟು ಮಾತ್ರಕ್ಕೆ ಈ ಊರಿನ ಜನರು ಅವನನ್ನು ಪ್ರೀತಿಶೂನ್ಯನೆಂದು ಕರೆಯುವರು. (೧೧೨೯)

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.   (௲௱௩௰ - 1130)
 

ನನ್ನ ಮನದನ್ನ ಸದಾ ನನ್ನ ಹೃದಯ ಮುಂದಿರದಲ್ಲಿ ಆನಂದದಿಂದ ವಾಸವಾಗಿರುವನು. (ಅದನ್ನು ಅರಿಯದೆ) ಈ ಊರಿನ ಜನರು ಅವನು ನನ್ನಿಂದ ದೂರ ಇದ್ದಾನೆಂದು ತಿಳಿದು “ಪ್ರೀತಿ ಇಲ್ಲದವನೆಂದು” ಹೇಳುವರು. (೧೧೩೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: இந்துஸ்தான்பியாக்  |  Tala: ஆதி
பல்லவி:
பாலோடு தேன் கலந்தற்றே
பணிமொழி வாலெயிறு ஊறிய நீர் எனக்கு

அநுபல்லவி:
வேலோடு வேலாக மின்னிப் பொருதும் கண்ணாள்
மேலானதாம் காதல் சிறப்புரை தரும் பெண்ணாள்

சரணம்:
இறக்கவும் அவளே இருக்கவும் அவளே
என்னுயிர் என்கண் என்பதும் அவளே
மறக்க முடியாத மாதர்குல மாணிக்கம்
மனக் கோயிலில் நிறைவாள்
மணக் கோலமே விழைவாள்

சூடான பால் எனினும் பருகிட அஞ்சுவாள்
சுடுமோ தன் நெஞ்சத்தாரை என்றுமே கொஞ்சுவாள்
மூடாள் கண்ணிமையும் தேடாள் எழுதும் மையும
முறையாகும் என் வரைவு - நிறைவாக நோன்பும் கொள்வாள்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22