ಉಪಕಾರ ತಿಳುವಳಿಕೆ

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.   (௨௱௰௧ - 211)
 

ಉಪಕಾರಕ್ಕೆ ಪ್ರತ್ಯುಪಕಾರದ ಹಂಗಿಲ್ಲ; ಮಳೆಯನ್ನು ಸುರಿಸುವ ಮೋಡಗಳಿಗೆ ಈ ಲೋಕದ ಮಾನವರು ಏನು ಉಪಕಾರ ತಾನೆ ಮಾಡಬಲ್ಲರು? (೨೧೧)

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.   (௨௱௰௨ - 212)
 

ತಾನು ಶ್ರಮದಿಂದ, ಸಂಪಾದಿಸಿ ಕೂಡಿಟ್ಟ ಹಣವೆಲ್ಲ ತಕ್ಕವರಿಗೆ ಉಪಕಾರ ಮಾಡುವುದಕ್ಕೇ ಇರುವುದು (ಎಂದು ತಿಳಿಯಬೇಕು) (೨೧೨)

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.   (௨௱௰௩ - 213)
 

ದೇವಲೋಕದಲ್ಲಿಯಾಗಲೀ, ಈ ಲೋಕದಲ್ಲಾಗಲೀ, ಉಪಕಾರಕ್ಕಿಂತ ಮಿಗಿಲಾದ ಒಳ್ಳೆಯ ಗುಣವನ್ನು ಪಡೆಯುವುದು ಕಷ್ಟ. (೨೧೩)

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.   (௨௱௰௪ - 214)
 

ಉಪಕಾರದ ನಡೆವಳಿಯನ್ನು ಅರಿತವನು ಮಾತ್ರ ತನ್ನ ಬಾಳನ್ನು ಸಾರ್ಥಕ ಪಡಿಸಿಕೊಳ್ಳುತ್ತಾನೆ; ಉಳಿದವರೆಲ್ಲ (ಬದುಕಿದ್ದೂ) ಸತ್ತ ಹಾಗೆಯೇ. (೨೧೪)

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.   (௨௱௰௫ - 215)
 

ಉಪಕಾರದಿಂದ ಲೋಕ ಕಲ್ಯಾಣವನ್ನು ಬಯಸುವ ಹಿರಿಯ ಅರಿವುಳ್ಳವನ ಸಿರಿಯು, ಊರಿನ ಕೆರೆಯ ನೀರು ತುಂಬಿಕೊಂಡು ಜನರಿಗೆ ಉಪಕಾರ ಮಾಡಿದುದಕ್ಕೆ ಸಮಾನವಾದುದು. (೨೧೫)

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.   (௨௱௰௬ - 216)
 

ಉಪಕಾರ ಮಾಡಲಾದ ಧರ್ಮಗುಣವುಳ್ಳವನ ಬಳಿ ಸಿರಿ ನೆಲೆಸಿದರೆ, ಫಲಿಸುವ ಮರವು ಊರ ನಡುವೆ ಇದ್ದು ಹಣ್ಣು ಬಿಟ್ಟಂತೆ. (೨೧೬)

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.   (௨௱௰௭ - 217)
 

ಉಪಕಾರವೇ ಮೊದಲಾದ ಹಿರಿಯ ಗುಣವುಳ್ಳವನ ಬಳಿ ಐಶ್ವರ್ಯವು ಬಂದು ನೆಲಸಿ ನಿಂತರೆ, ರೋಗರುಜಿನಗಳನ್ನು ಪರಿಹರಿಸುವ ಸಂಜೀವಿನಿ ಮರದಂತೆ (ಹತ್ತು ಜನರಿಗೆ ಪ್ರಯೋಜನ ದೊರೆಯುವುದು) (೨೧೭)

இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.   (௨௱௰௮ - 218)
 

ಕರ್ತವ್ಯದರಿವಿನ ದೃಷ್ಟಿಯುಳ್ಳವರು, ಸಿರಿಯನ್ನು ಕೆಳೆದುಕೊಂಡ ಸಂಕಟ ಕಾಲದಲ್ಲೂ ಉಪಕಾರ ಮಾಡಲು ಹಿಂಜರಿಯುವುದಿಲ್ಲ. (೨೧೮)

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.   (௨௱௰௯ - 219)
 

ಉಪಕಾರ ಮಾಡುವ ಧರ್ಮಗುಣವುಳ್ಳವನು ಬಡವನಾಗಿದ್ದಲ್ಲಿ, ಅವನು ಮಾಡ ಬೇಕಾದ ಉಪಕಾರವನ್ನುಮಾಡಲಾರದೆ ದುಃಖಿಸುವ ಸ್ಥಿತಿಗೆ ಬರುವನು. (೨೧೯)

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.   (௨௱௨௰ - 220)
 

ಉಪಕಾರದ ನಡವಳಿಕೆಯಿಂದ ಒಬ್ಬನಿಗೆ ಕೇಡು ಒದುಗುವುದು ಎಂದಾದರೆ, ಅವನು ತನ್ನನ್ನು ಮಾರಿಕೊಂಡಾದರೂ ಅದನ್ನು ಸಂಪಾದಿಸತಕ್ಕದು. (೨೨೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சுருட்டி  |  Tala: ரூபகம்
பல்லவி:
ஊருடனே கூடிவாழ் நண்பா! - நீ
ஒப்புர வறிந்தே
எப்பொழுதும் நன்றே

அநுபல்லவி:
ஏருழவர் முதல் எண்ணும் தொழிலாளர்
யாவரும் நின் செல்வம்
ஏற்றுயர்ந்தார் என

சரணம்:
பயன் எதிர்பாராத பண்பினிலே நின்று
பழுமரம் ஊருணி பருவமழை என்று
நயம்படவே நல்லோர் நவிலும்வழி சென்று
நாடும் நின்வாழ்க்கையை அமைத்துக்கொள்வாய் நன்று

"இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சியோர்" என்றுன்னையே கொள்வர்
உடன்படவே என்றும் மற்றவர்க்குதவி செய்
ஓதும் திருக்குறள் நீதியில் கவனம் வை




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22