ಸಂಯಮ ಸಂಪನ್ನತೆ

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.   (௱௨௰௧ - 121)
 

ಂಯಮವು ಅಮರರ ನಡುವೆ ಒಯ್ದು ಸೇರಿಸುತ್ತದೆ; ಸಂಯಮರಾಹಿತ್ಯವು ನರಕದ ಕಾರಿರುಳಿನಲ್ಲಿ ತಳ್ಳುತ್ತದೆ. (೧೨೧)

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.   (௱௨௰௨ - 122)
 

ಂಯಮವನ್ನು ಸಂಪತ್ತಿನಂತೆ ಕಾಪಾಡಬೇಕು. ಅದಕ್ಕಿಂತ ಮಿಗಿಲಾದ ಸಂಪತ್ತು ಬಾಳಿನಲ್ಲಿ ಬೇರಿಲ್ಲ (೧೨೨)

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.   (௱௨௰௩ - 123)
 

ರಿಯಬೇಕಾದುದನ್ನು ಅರಿತು ನಲ್ವಟ್ಟೆಯಲ್ಲಿ ಸಂಯಮದಿಂದ ನಡೆದರೆ, ಸಂಯಮವು ಪ್ರತಿಯಾಗಿ ಅವನಿಗೆ ಕೀರ್ತಿಯನ್ನು ತರುತ್ತದೆ. (೧೨೩)

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.   (௱௨௰௪ - 124)
 

ನ್ನ ನೆಲೆಯಲ್ಲಿ ಕದಲದೆ, ಸಂಯಮದಿಂದ ಬಾಳಿದರೆ ಅವನ ಬಾಳು ಪರ್ವತದ ಔನ್ನತ್ಯಕ್ಕಿಂತ ಹಿರಿದಾಗುತ್ತದೆ. (೧೨೪)

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.   (௱௨௰௫ - 125)
 

ಡಗಿ ನಡೆಯುವುದರಿಂದ ಎಲ್ಲರಿಗೂ ಒಳ್ಳೆಯದೇ ; ಅದರಲ್ಲಿಯೂ ಶ್ರೀಮಂತರು ಅದರಿಂದ ಮತ್ತಷ್ಟು ಶ್ರೀಮಂತರಾಗುತ್ತಾರೆ. (೧೨೫)

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து.   (௱௨௰௬ - 126)
 

ನ್ನ ಒಂದು ಜನ್ಮದಲ್ಲಿ ಆಮೆಯಂತೆ ಐದು (ಇಂದ್ರಿಯ) ಗಳನ್ನು ಅಡಗಿಸಿ ಕೊಳ್ಳಲುಸಮರ್ಥನಾದರೆ, ಏಳು ಜನ್ಮಗಳಲ್ಲಿಯೂ ಅದು ಅವನಿಗೆ ರಕ್ಷಣೆ ನೀಡುವುದು. (೧೨೬)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.   (௱௨௰௭ - 127)
 

ಾವುದನ್ನು ಅಡಗಿಸಲು ಸಾಧ್ಯವಾಗದಿದ್ದರೂ ನಾಲಗೆಯನ್ನು ಅಡಗಿಸಿಡಬೇಕು. ಅದನ್ನು ಅಡಗಿಸಲಾಗದಿದ್ದರೆ ತನ್ನ ಮಾತಿನ ದೋಷದಲ್ಲಿ ಸಿಕ್ಕಿ ದಿಃಖದಲ್ಲಿ ಮುಳುಗಬೇಕಾಗುತ್ತದೆ. (೧೨೭)

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.   (௱௨௰௮ - 128)
 

ಂದೇ ಒಂದು ಕೆಟ್ಟ ಮಾತಿನಿಂದ ಬೇರೊಬ್ಬರನ್ನು ದುಃಖಕ್ಕೀಡು ಮಾಡಿದರೂ ಅವನು ಗಳಿಸಿದ ಫಲವೆಲ್ಲ ಅವರಿಂದ ನಾಶವಾಗಿ ಬಿಡುವುದು. (೧೨೮)

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.   (௱௨௰௯ - 129)
 

ಿಚ್ಚಿನಿಂದ ಸುಟ್ಟಹುಣ್ಣು ಮಾಯುವುದು. ಆದರೆ ನಾಲಗೆಯ ನುಡಿ ಕಿಚ್ಚಿನಿಂದಾದ ಹುಣ್ಣು ಮಾಯುವುದಿಲ್ಲ. (೧೨೯)

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.   (௱௩௰ - 130)
 

ಕೋಪವನ್ನು ಅಡಗಿಸಿ ಕಾದು, ಕಲಿತರಿವಿನಿಂದ ನಿಗ್ರಹಿಸಿ ಬಾಳಿದರೆ ಅವನ ಹಾದಿಯಲ್ಲಿ ಧರ್ಮದೇವತೆಯು ನುಸುಳಿ ನಿರೀಕ್ಷಿಸುವಳು. (೧೩೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தோடி  |  Tala: ரூபகம்
பல்லவி:
நல்லடக்கம் நாளும் வேண்டுமே
நாடும் செல்வன் நீயென்றாலும்

அநுபல்லவி:
கல்வி அறிவு மிகுந்திட்டாலும்
கையில் பொருள்கள் குவிந்திட்டாலும்
செல்வத்தின் மேல் செல்வமாகச்
சிறக்கும் பண்பை மறக்கலாமா

சரணம்:
"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்டவடு" என்று நம் குறள்
நேயமுடன் சொல்லும் நேர்மை வழியிர்செல்
நிலையில் திரியாத மலையென்னும் மான்புகொள்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22