ಬಡತನ

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.   (௲௪௰௧ - 1041)
 

ಬಡತನಕ್ಕಿಂತ ದುಃಖಕರವಾದುದು ಯಾವುದು? ಬಡತನಕ್ಕಿಂತ ದುಃಖಕರವಾದುದು, ಬಡತನವೇ. (೧೦೪೧)

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.   (௲௪௰௨ - 1042)
 

ಬಡತನವೆಂಬ ಪಾಪಿಯು ಒಬ್ಬನ ಮನೆಯನ್ನು ಪ್ರವೇಶಿಸಿದಲ್ಲಿ, ಅವನಿಗೆ ಇಹ ಜನ್ಮದಲ್ಲಿಯೂ ಮರು ಜನ್ಮದಲ್ಲಿಯೂ ಸುಖ ಸಂತೋಷಗಳು ಇಲ್ಲವಾಗುವುದು. (೧೦೪೨)

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.   (௲௪௰௩ - 1043)
 

ದಾರಿದ್ರ್ಯದಿಂದುಂಟಾಗುವ ಆಸೆಯು, ಒಬ್ಬನ ವಂಶ ಪಾರಂಪರ್ಯವಾಗಿ ಬಂದ ಗುಣವನ್ನು, ಮಾತಿನ ಬಲ್ಲೆಯನ್ನೂ ಒಟ್ಟಿಗೇ ಕೆಡಿಸುವುದು. (೧೦೪೩)

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.   (௲௪௰௪ - 1044)
 

ಬಡತನವೆನ್ನುವುದು ಒಳ್ಳೆಯ ಕಾಲದಲ್ಲಿ ಹುಟ್ಟಿದವರಲ್ಲೂ ಕೀಳಾದ ಮಾತು ಹೊರಡಲು ಕಾರಣವಾದ ಚಿತ್ತ ವಿಕಲ್ಪವನ್ನು ತರುತ್ತದೆ. (೧೦೪೪)

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.   (௲௪௰௫ - 1045)
 

ಬಡತನವೆನ್ನುವ ಸಂಕಟಕರವಾದ ನೆಲೆಯಲ್ಲಿ ಹಲವು ತೆರನಾದ ದುಃಖಗಳು ಬಂದು ಸೇರಿಕೊಳ್ಳುತ್ತವೆ. (೧೦೪೫)

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.   (௲௪௰௬ - 1046)
 

ಒಳ್ಳೆಯ ಗ್ರಂಥಗಳಲ್ಲಿರುವ ವಿಚಾರವನ್ನು ಚೆನ್ನಾಗಿ ಅರ್ಥ ಮಾಡಿಕೊಂಡು ಹೇಳಿದರೂ, ಬಡತನ ಹೊಕ್ಕವರು ಆಡಿದ ಆ ಮಾತಿನ ಸತ್ವವು ಕೇಳುವವರಿಲ್ಲದೆ ನಿಷ್ಫಲವಾಗುವುದು. (೧೦೪೬)

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.   (௲௪௰௭ - 1047)
 

ದೈವ ಕೃಪೆಯಿಲ್ಲದೆ ದಾರಿದ್ರ್ಯಕ್ಕೊಳಗಾದವನನ್ನು ಹೆತ್ತ ತಾಯಿಯೇ ಪರಕೀಯನಂತೆ ಕಾಣುವಳು. (೧೦೪೭)

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.   (௲௪௰௮ - 1048)
 

ನಿನ್ನ ಕಷ್ಟಕ್ಕೇಡು ಮಾಡಿ (ನನ್ನನ್ನು) ಕೊಂದ ಬಡತನವು ಇಂದೂ (ನನ್ನಬಳಿ) ಬರಲಿದೆಯೇ? (ಎಂದು ಬಡವನಾದವನು ಪ್ರತಿದಿನವೂ ಚಿಂತಿಸುತ್ತನೆ) (೧೦೪೮)

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.   (௲௪௰௯ - 1049)
 

ಒಬ್ಬನು ಬೆಂಕಿಯ ನಡುವೆ ಮಲಗಿ ನಿದ್ರಿಸಬಹುದು; (ಆದರೆ) ಬಡತನದ ನಡುವೆ ನಿದ್ರಿಸುವುದು ಅಸಾಧ್ಯ. (೧೦೪೯)

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.   (௲௫௰ - 1050)
 

ಭೋಗಿಸಲು ಹಣವಿಲ್ಲದ ಬಡವರು, ತಮ್ಮ ಒಡಲನ್ನು ತೊರೆಯದೆ ಕಾರಣ, ಕಂಡವರ ಉಪ್ಪಿಗೂ ಗಂಜಿಗೂ ಯಮನಾಗುವರು. (೧೦೫೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: நாதநாமக்கிரியை  |  Tala: ஆதி
பல்லவி:
வறுமையைப் போலொரு துன்பமும் இல்லை
வாழ்க்கையில் இதனாலே எத்தனை தொல்லை

அநுபல்லவி:
அருமையாய்ப் பெற்றெடுத்த அன்னையும் வெறுத்திடும்
அறம் சாரா நல்குரவால்
பிறன் போலும் நோக்கச் செய்யும்

சரணம்:
தொல்குடிப் பிறப் பழிக்கும் விழுப்பமும் கொல்லும்
சொற்பொருள் நன்குணர்ந் தோராயினும் சோர்வு தரும்
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்றுபடும் தொகையாக யாவும்கெடும்

நன்மை எல்லாம் கெடுக்கும் நல்குரவென்னும் நசை
நற்பொருள் நன்குணர்ந்தோராயினும் உண்டோ பசை
இன்மை என்னும் ஒரு பாவி இதன் கொடுமை
இம்மையும் மறுமையும் இன்றிச் செய்யும் சிறுமை

நேற்றுபோல் இன்றும் கொல்ல வருமோ என்றஞ்சுவது
நிறப்பெனும் பெயரது நெருப்பினும் கொடியது
ஆற்றுவார் யாரே என்று அல்லல்பட்டே உழலும்
அதனாலே குறள்வழி இரவும் துணையாய்க்கொள்ளும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22