ನಡತೆಯುಳ್ಳವನಾಗಿರುವುದು

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.   (௱௩௰௧ - 131)
 

ೆತೆಯೇ ಎಲ್ಲರಿಗೂ ಮೇಲ್ಮೆಯನ್ನು ತರುವುದರಿಂದ, ಅದನ್ನು(ನಡತೆಯನ್ನು) ಪ್ರಾಣಕ್ಕಿಂತ ಮೇಲಾಗಿ ಕಾಪಾಡಿಕೊಳ್ಳಬೇಕು. (೧೩೧)

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.   (௱௩௰௨ - 132)
 

್ಟಪಟ್ಟಾದರೂ ನಡತೆಯನ್ನು ಕಾದುಕೊಳ್ಳಬೇಕು; ಹಲವು ಶಾಸ್ತ್ರಗಳನ್ನು ಶೋಧಿಸಿ ತಿಳಿದುಕೊಂಡರೂ ಅದೇ ಬಾಳಿನ ಆಧಾರವೆಂದು ಅರಿವಾಗುವುದು. (೧೩೨)

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.   (௱௩௰௩ - 133)
 

್ಳೆಯ ನಡತೆಯನ್ನು ಹೊಂದಿರುವುದೇ ಸತ್ಕುಲ ಸಂಪನ್ನತೆ; ಕೆಟ್ಟ ನಡತೆ ಕೀಳು ಹುಟ್ಟಿಗೆ ಕಾರಣವಾಗುವುದು. (೧೩೩)

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.   (௱௩௰௪ - 134)
 

ರಾಹ್ಮಣನಾದವನು ಕಲಿತ ವೇದಗಳನ್ನು ಮುರೆತರೆ ಮತ್ತೆ ಓದಿ ಕಲಿತುಕೊಳ್ಳಬಹುದು. ಆದರೆ ಕುಲ ಭೂಷಣವಾದ ನಡತೆ ಕಿಟ್ಟಲ್ಲಿ ಅವನ ಹುಟ್ಟು ಕೆಡುತ್ತದೆ. (೧೩೪)

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.   (௱௩௰௫ - 135)
 

ೂಯಾಪರನಿಗೆ ಐಶ್ವರ್ಯವಿಲ್ಲದಿರುವ ಹಾಗೆ ನಡತೆ ಇಲ್ಲದವನಿಗೆ ಉನ್ನತಿಯೂ ಇಲ್ಲ. (೧೩೫)

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.   (௱௩௰௬ - 136)
 

ಟ್ಟನಡತೆಯಿಂದ ಕೇಡುಂಟಾಗುವುದನ್ನರಿತು, ದೃಢಮನಸ್ಕರಾದ ಜ್ಞಾನಿಗಳು ಧರ್ಮಮಾರ್ಗದಿಂದ ಹಿಂದೆಗೆಯುವುದಿಲ್ಲ (೧೩೬)

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.   (௱௩௰௭ - 137)
 

್ತಮ ನಡವಳಿಕೆಯಿಂದ ಮೇಲ್ಮೆಯನ್ನು ಹೊಂದುವರು; ಕೀಳು ನಡವಳಿಕೆಯಿಂದ ಹೊಂದಬಾರದ ನಿಂದೆಗೆ ಗುರಿಯಾಗುವರು (೧೩೭)

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.   (௱௩௰௮ - 138)
 

್ತಮವಾದ ನಡವಳಿಕೆ ಸುಖದ ಬಾಳಿಗೆ ಅಂಕುರವಾಗುವುದು; ಕೀಳು ನಡವಳಿಕೆ ಎಂದಿಗೂ ವ್ಯಸನವನ್ನು ತರುತ್ತದೆ (೧೩೮)

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.   (௱௩௰௯ - 139)
 

್ತಮ ನಡೆವಳಿಕೆಯುಳ್ಳವರು ಮರೆತೂ ಕೆಟ್ಟ ನುಡಿಗಳನ್ನು ಬಾಯಿಂದ ಆಡಲು ಅಸಮರ್ಥರಾಗುತ್ತಾರೆ. (೧೩೯)

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.   (௱௪௰ - 140)
 

ಲೋಕದೊಂದಿಗೆ ಸಮರಸವಾಗಿ ಬಾಳದವರು, ಹಲವನ್ನು ಕಲಿತೂ ಅಜ್ಞಾನಿಗಳಂತೆ ಇರುತ್ತಾರೆ (೧೪೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சிம்மேந்திர மத்திமம்  |  Tala: ஆதி
பல்லவி:
ஒழுக்கமே வாழ்க்கையின் உயர்நிலையாகும்
உலகில் நன்றிக்கோர் வித்தனெக் கூறும் நல்

அநுபல்லவி:
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்" என்னும் நம் திருக்குறள்

சரணம்:
நிறைபெறும் எரிக்குக் கரையது போல
நெல்விளை வயலுக்கு வரப்பது போல
உரைதரும் மாந்தர்கள் உயரமென்மேலே
ஒழுக்கமே அரண் என உதவுவதாலே

வறுமைப் பிணிகள் நம்மை வருத்தியபோதும்
வாழ்க்கை வழியில் பல வளைவு கண்டாலும்
பொறுமையாய் ஒழுக்கத்தைப் போற்றியே வளர்ப்போம்
பொதுநலக் கருத்தின்னும் பொலிவுறச் சிறப்போம்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22