ಲಜ್ಜಾ ತ್ಯಾಗವನ್ನು ಪ್ರಕಟಿಸುವುದು

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.   (௲௱௩௰௧ - 1131)
 

ಇನಿಯಳಲ್ಲಿ ಕಾಮ ಸುಖವನ್ನು ಅನುಭವಿಸಲಾರದೆ ಸಂಕಟಪಟ್ಟವರಿಗೆ ರಕ್ಷಣೆಯಾದ ತಾಳೆಗುದುರೆಯೇರುವದಲ್ಲದೆ ನನಗೆ ಬೇರೆ ಆಶ್ರಯವಿಲ್ಲ. (೧೧೩೧)

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.   (௲௱௩௰௨ - 1132)
 

(ನಲ್ಲೆಯ ವಿರಹ ತಾಪದ ) ನೋವನ್ನು ತಾಳಲಾರದೆ ನನ್ನ ಒಡಲೂ ಪ್ರಾಣವೂ ನಾಚಿಕೆಯನ್ನು ತೋರೆದು ತಾಳೆಗುದುರೆಯನ್ನು ಏರುವುದು. (೧೧೩೨)

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.   (௲௱௩௰௩ - 1133)
 

ಹಿಂದೆ ನಾನು ಲಜ್ಜೆಯಿಂದ ಕೂಡಿದ ಪುರುಷತ್ವವನ್ನು ಆಶ್ರಯಿಸಿದ್ದು (ಪ್ರಣಯಿನಿಯ ವಿರಹದಿಂದ ಸಂಕಟಪಡುತ್ತಿರುವ) ಇಂದು ಕಾಮಾತಿಶಯ ಹೊಂದವವರು ಏರುವ ತಾಳೆಗುದುರೆಯನ್ನು ಆಶ್ರಯಿಸಿದ್ದೇನೆ. (೧೧೩೩)

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.   (௲௱௩௰௪ - 1134)
 

ಲಜ್ಜೆಯಿಂದ ಕೂಡಿದ ನನ್ನ ಪುರುಷತ್ವವೆಂಬ ನಾವೆಯನ್ನು ಕಾಮವೆನ್ನುವ ಕಡು ಪ್ರವಾಹವು ಸೆಳೆದುಕೊಂಡು ಹೋಗುತ್ತಿದೆ. (೧೧೩೪)

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.   (௲௱௩௰௫ - 1135)
 

ಮಾಲೆಯಂತೆ ವರಸೆಯಾಗಿ ಕಿರು ಬಳೆಗಳನ್ನು ತೊಟ್ಟ ಈ ಚೆಲುವೆ ನನಗೆ ತಾಳೆಗುದುರೆಯೊಂದಿಗೆ ಸಂಧ್ಯಾ ಸಮಯದಲ್ಲಿ ದುಃಖಿಸುವ ಪರಿಸ್ಥಿತಿಯನ್ನು ತಂದೊಡ್ಡಿದಳು. (೧೧೩೫)

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.   (௲௱௩௰௬ - 1136)
 

ಈ ಎಳೆವೆಣ್ಣಿಗಾಗಿ ಬಳಲಿ ನನ್ನ ಕಣ್ಣುಗಳು ಮುಚ್ಚುವುದಿಲ್ಲ. ಅದರಿಂದ ನಡು ರಾತ್ರಿಯಲ್ಲೂ ತಾಳೆಗುದುರೆಯನ್ನು ಏರುವುದನ್ನು ನೆನೆಯುತ್ತಿರುತ್ತೇನೆ. (೧೧೩೬)

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.   (௲௱௩௰௭ - 1137)
 

ಕಡಲಿನಂತೆ ಕಾಮ ವೇದನೆಯನ್ನು ಅನುಭವಿಸಿಯೂ ತಾಳೆಗುದುರೆಯನ್ನು ಏರದಿರುವ ಹೆಣ್ಣಿನ ಜನ್ಮಕ್ಕಿಂತಲೂ ಮಿಗಿಲಾದುದು (ಈ ಲೋಕದಲ್ಲಿ) ಬೇರೆ ಇಲ್ಲ. (೧೧೩೭)

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.   (௲௱௩௰௮ - 1138)
 

ಹೆಂಗಸರು ಸ್ತ್ರೀ ಸಹಜವಾದ ಲಜ್ಜೆತಾಂಬಿ ಹೆಣ್ತನವನ್ನು ಕಾಪಾಡಿಕೊಳ್ಳುವವರು, ತುಂಬ ಕರುಣೆಗೆ ಪಾತ್ರರು ಎಂದು ನೆನೆಯದೆ ಕಾಮವು ತನ್ನನ್ನು ಮರೆ ಮಾಚದೆ, ಬಹಿರಂಗವಾಗಿ ತೋರ್ಪಡಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೧೧೩೮)

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.   (௲௱௩௰௯ - 1139)
 

ತಾನು ಅಡಗಿದ್ದರೆ ಎಲ್ಲರೂ ತನ್ನನ್ನು ತಿಳಿಯಲಾರರು ಎಂದುಕೊಂಡೇ ನನ್ನ ಕಾಮವು ಊರಿನ ಬೀದಿಯಲ್ಲಿ ಭ್ರಮಿಸಿ ಅಲೆದಾಡುತ್ತಿದೆ. (೧೧೩೯)

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.   (௲௱௪௰ - 1140)
 

ನಾನು ಅನುಭವಿಸುತ್ತಿರುವ ವಿರಹವೇದನೆಯನ್ನು ತಾವು ಕಂಡರಿಯದಿರುವುದರಿಂದಲೇ, ನನ್ನ ಕಣ್ಣೆದುರೇ ಕೆಲವರು ನನ್ನನ್ನು ಕಂಡು ನಗುತ್ತಿದ್ದಾರೆ! ಮೂರ್ಖರು! (೧೧೪೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பைரவி  |  Tala: ரூபகம்
பல்லவி:
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி என்று கூறும்

அநுபல்லவி:
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணையதும் தன்னோடு

சரணம்:
பூம்பட்டு மேனி தொடலைக் குறுந் தொடியிவளே
புணர்ந்தும் பிரிந்தும் மாலை வருத்தும் துயரைச் செய்தாளே
யாம்பட்டது தாம்படாத வாறதனாலே
யாங்கண்ணின் காண நகுப அறிவிலார்களே

மடலூர் தலையாமத்திலும் உள்ளுகின்றேனே
படல் ஒல்லா பேதைக் கென்றன் கண்ணும் உறங்கேனே
கடலன்ன காம நோயால் தான் உழன்றாலும்
மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கதும் உண்டோ




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22