ಹಿರಿಯರ ಆಶ್ರೆಯ

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.   (௪௱௪௰௧ - 441)
 

ಅರಸನಾದವನು ಧರ್ಮವನ್ನು ಅರಿತವನಾಗಿ, ಪಕ್ವವಾದ ಅರಿವುಳ್ಲವರ ಗೆಳೆತನವನ್ನು ವಿಚಾರಮಾಡಿ ಸಂಪಾದಿಸಿಕೊಳ್ಳಬೇಕು. (೪೪೧)

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.   (௪௱௪௰௨ - 442)
 

ಬಂದ ಸಂಕಟಗಳನ್ನು ಪರಿಹರಿಸಿಕೊಂಡು, ಅವು ಮತ್ತೆ ಬಾರದಂತೆ ಮುಂದಾಗಿ ತಮ್ಮನ್ನು ಕಾದುಕೊಳ್ಳುವ ಗುಣವುಳ್ಳ ಜನರನ್ನು ಅರಸನು, ಆರೈಸಿ ಗೆಳೆತನ ಮಾಡಬೇಕು. (೪೪೨)

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.   (௪௱௪௰௩ - 443)
 

ಬಲ್ಲವರಾದ ಹಿರಿಯರನ್ನು ತಮ್ಮವರನ್ನಾಗಿ ಮಾಡಿಕೊಳ್ಳುವುದು, (ಅರಸನಿಗೆ) ಅಸಾಧ್ಯವಾದ ಕಾರ್ಯಗಳಲ್ಲೆಲ್ಲ ಅತಿ ಕಠಿಣವಾದುದು. (೪೪೩)

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் த   (௪௱௪௰௪ - 444)
 

ತಮಗಿಂತ ಅರಿವಿನಲ್ಲಿ ಹಿರಿಯರಾದವರನ್ನು ತಮ್ಮವರನ್ನಾಗಿ ನಡೆಸಿಕೊಳ್ಳುವುದು, ಕಠಿಣವಾದ ಕಾರ್ಯಗಳಲ್ಲೆಲ್ಲ ಮೇಲಾದ ಕಾರ್ಯವೆನಿಸುವುದು. (೪೪೪)

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.   (௪௱௪௰௫ - 445)
 

ಸೂಕ್ಷ್ಮ ಬುದ್ದಿಯುಳ್ಳವರನ್ನು ಲೋಕವು ಕಣ್ಣಾಗಿ ನಡೆಸಿಕೊಳ್ಳುವುದರಿಂದ, ಅಂಥವರನ್ನು ಅರಸನು, ಸೂಕ್ಷ್ಮವಾಗಿ ಗ್ರಹಿಸಿ, (ತನ್ನ ಮಂತ್ರಾಲೋಚನೆಯಲ್ಲಿ) ಸ್ವೀಕರಿಸಬೇಕು. (೪೪೫)

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.   (௪௱௪௰௬ - 446)
 

ತಕ್ಕವರಾದ ಹಿರಿಯರ, ಒಡನಾಟದಲ್ಲಿ ನಡೆದುಕೊಳ್ಳುವ ಅರಸನಿಗೆ ಅವನ ಹಗೆಗಳಿಂದ ಯಾವ ಕೇಡೂ ಉಂಟಾಗುವುದಿಲ್ಲ. (೪೪೬)

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.   (௪௱௪௰௭ - 447)
 

ಕಂಡಿತವಾದಿಗಳಾದ ಜ್ಞಾನಿಗಳ ಸ್ನೇಹವನ್ನು ಕೊಂಡು ಆಳುವ ಅರಸನನ್ನು ನಾಶಪಡಿಸುವ ಎದೆಗಾರಿಕೆ ಯಾರಿಗಿದೆ? (೪೪೭)

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.   (௪௱௪௰௮ - 448)
 

ಕಂಡಿತವಾದಿಗಳಾದ ಜ್ಞಾನಿಗಳ ಬೆಂಬಲವಿಲ್ಲದೆ, ಸ್ವೇಚ್ಛೆಯಾಗಿ ಆಳುವ ಅರಸನು, ನಾಶಪಡಿಸುವ ಹಗೆಗಳಿಲ್ಲದೆಯೂ, ಕೆಡುತ್ತಾನೆ. (೪೪೮)

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.   (௪௱௪௰௯ - 449)
 

ಬಂಡವಾಳವಿಲ್ಲದವರಿಗೆ ಲಾಭವೂ ಇಲ್ಲ; ಆಶ್ರಿತರಾದ ಜ್ಞಾನಿಗಳ ನೆರವಿಲ್ಲದರಸನಿಗೆ ನೆಲೆಯೂ ಇಲ್ಲ. (೪೪೯)

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.   (௪௱௫௰ - 450)
 

ಒಳ್ಳೆಯವರಾದ ಜ್ಞಾನಿಗಳ ಸಂಬಂಧವನ್ನು ಕಡಿದುಕೊಳ್ಳುವುದು, ಹಲವಾರು ಮುಂದಿಯ ಹಗೆಯನ್ನು ಕೊಳ್ಲುವುದಕ್ಕಿಂತ ಹತ್ತುಪಾಲು ಕೆಟ್ಟುದು. (೪೫೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சங்கராபரணம்  |  Tala: ஆதி
பல்லவி:
பெரியாரைத் துணைக் கொள்ளுவோம்
பெற்ற தன்னாட்சி நலம்
பெற்றிடவே என்றும்

அநுபல்லவி:
அரிய வற்று ளெல்லாம் அரியதாம் இனியதாம்
அரண் படை பொருள் வன்மை
யாவினும் மேலதாம்

சரணம்:
ஆலமரத்தினடி விழுதுகள் போலும்
அழகுமணி மண்டபத் தூண்களைப் போலும்
காலத்தில் தாங்கும் நல்ல பிள்ளைகள் போலும்
காக்கும் நன்றாகவே நோக்கும் கண்ணாகவே

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொள்ளலின் மேன்மை
குறளரி வூட்டும் நல்லார் தொடர்கைவிடாது
கோரும் நன்மைகள் எல்லாம் சேரும் தப்பாது




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22