ನಿಜ ಹೇಳುವುದು

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.   (௨௱௯௰௧ - 291)
 

ಯಾವೊಂದೂ ಕೆಡುಕಿಲ್ಲದ ಸೊಲ್ಲುಗಳನ್ನು ಆಡುವುದೇ ನಿಜ ಎನಿಸಿಕೊಳ್ಳುತ್ತದೆ. (೨೯೧)

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.   (௨௱௯௰௨ - 292)
 

ದೋಷವಿಲ್ಲದ ಒಳ್ಳೆಯತನವು, ಒಂದು ಸುಳ್ಳೀನಿಂದ ಫಲಿಸುವುದಾದರೆ, ಆಡಿದ ಸುಳ್ಳೂ ನಿಜದ ಸಾಲಿಗೇ ಸೇರುತ್ತದೆ. (೨೯೨)

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.   (௨௱௯௰௩ - 293)
 

ತನ್ನ ಮನಸ್ಸು ಅರಿತ ವಿಷಯಗಳಲ್ಲಿ ಒಬ್ಬನು ಸುಳ್ಳಾಡಬಾರದು; ಹಾಗೆ ಸುಳ್ಳಾಡಿದರೆ ಅವನ ಮನಸ್ಸೇ ಸಾಕ್ಷಿಯಾಗಿ ನಿಂತು ಅವನನ್ನು ಸುಡುತ್ತದೆ. (೨೯೩)

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.   (௨௱௯௰௪ - 294)
 

ಒಬ್ಬನು ಮನಸ್ಸಿನಿಂದ ಸುಳ್ಳಾಡದೆ ಒಳ್ಳೆಯ ರೀತಿಯಲ್ಲಿ ನಡೆದುಕೊಂಡರೆ, ಅವನು ಲೋಕದ ಜನರೆಲ್ಲರ ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ನೆಲೆಯಾಗುವನು. (೨೯೪)

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.   (௨௱௯௰௫ - 295)
 

ಒಬ್ಬನು ಮನಃಪೂರ್ವಕವಾಗಿ ನಿಜವಾಡುವುದಾದರೆ, ಅವನು ತಪಸ್ಸು ಮಾಡಿ, ದಾನಧರ್ಮಗಳನ್ನು ನಡೆಸುವವರಿಗಿಂತ ಮೇಲಾದವನು ಎನಿಸಿಕೊಳ್ಳುತ್ತಾನೆ. (೨೯೫)

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.   (௨௱௯௰௬ - 296)
 

ಸುಳ್ಳಾಡದೆ ಬಾಳುವುದಕ್ಕಿಂತ ಮಿಗಿಲಾದ ಕೀರ್ತಿ ಬೇರಿಲ್ಲ; ಅದು ಅವನಿಗೆ ಅರಿವಿಲ್ಲದಂತೆಯೇ ಎಲಾ ಧರ್ಮಗಳ ಫಲವನ್ನೂ ನೀಡುವುದು. (೨೯೬)

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.   (௨௱௯௰௭ - 297)
 

ಸುಳ್ಳಾಡದಿರುವುದನ್ನು ತಪ್ಪದೆ ನಡೆಸಿಕೊಂಡು ಬಂದಲ್ಲಿ ಬೇರೆ ಧರ್ಮಗಳನ್ನು ಆಚರಿಸದಿದ್ದರೂ ಬಾಧಕವಿಲ್ಲ. (೨೯೭)

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.   (௨௱௯௰௮ - 298)
 

ಬಹಿರಂಗ ಶುದ್ಧಿ ನೀರಿನಿಂದ ಉಂಟಾಗುತ್ತದೆ; ಅಂತರಂಗ ಶುದ್ಧಿ ಸತ್ಯವಂತಿಗೆಯಿಂದುಂಟಾಗುವುದು. (೨೯೮)

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.   (௨௱௯௰௯ - 299)
 

ಹೊರಗಿನ ಕತ್ತಲೆಯನ್ನು ಹೋಗಲಾಡಿಸುವ ಬೆಳಕು ಬೆಳಕಲ್ಲ; ಅರಿವುಳ್ಳ ಜ್ಞಾನಿಗಳಿಗೆ ಸುಳ್ಳಾಡದಿರುವುದೇ ನಿಜವಾದ ಬೆಳಕು. (೨೯೯)

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.   (௩௱ - 300)
 

(ಧರ್ಮಗ್ರಂಥಗಳ ಆಧಾರದಿಂದ) ನಾವು ನಿಜವೆಂದು ಕಂಡ ವಸ್ತುಗಳಲ್ಲಿ ಸತ್ಯಶೀಲತೆಗಿಂತ ಮೇಲ್ಮೆಯುಳ್ಳದು ಬೇರೆ ಯಾವುದೂ ಇಲ್ಲ. (೩೦೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: காமவர்த்தினி  |  Tala: ஆதி
பல்லவி:
வாய்மையைக் காப்பதே மாண்புடைமை - நம்
வண்டமிழ்க் குறள் சொல்லும்
இதன் அருமை பெருமை

அநுபல்லவி:
தூய்மையாய் உள்ளத்தைத் துலக்கிடும் வாய்மை
தோன்றும் நல்வாழ்க்கையிலே
சொல்லும் செயலுமாக

சரணம்:
பட்டம் பதவி பொருள் கிட்டும் என்றாலும்
பைம்பொன்னணி இழையார் பக்கம் வந்தாலும்
சுட்டுக்கொல்லும் துப்பாக்கி முன்பு நின்றாலும்
துன்பத்திற்கஞ்சாமலே துணிவும் கனிவும் கொள்ளும்

"பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்றென" முழங்குவோம்
பொய்யாமை யன்னதொர் புகழ்ச்செல்வம் உண்டோ
பொருந்தும் அறங்களெல்லாம் தருவதும் ஈதன்றோ




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22