ಅರಿವುಗೇಡಿತನ

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.   (௮௱௪௰௧ - 841)
 

ಅರಿವುಗೇಡಿತನವು ದಾರಿದ್ರ್ಯದೊಳಗೇ ಅತಿ ಕ್ರೂರವಾದುದು; ಮತ್ತಿತರ ಸಿರಿ ಮೊದಲಾದವುಗಳ ದಾರಿದ್ರ್ಯವನ್ನು ಲೋಕವು (ಅಷ್ಟಾಗಿ) ಗಣನೆಗೆ ತೆಗೆದುಕೊಳ್ಳುವುದಿಲ್ಲ. (೮೪೧)

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.   (௮௱௪௰௨ - 842)
 

ಅರಿವುಗೇಡಿಯು ಮನಃಪೂರ್ವಕವಾಗಿ ಒಂದು ವಸ್ತುವನ್ನು ಯಾರಿಗಾದರೂ ಕೊಟ್ಟರೆ, ಅದು ಅವನ ಒಳ್ಳೆಯ ಗುಣವನ್ನು ಸಾರುವುದಕ್ಕಿಂತ ಪಡೆಯುವವನ ಸತ್ಕರ್ಮವನ್ನು ಸಾರುವುದು. (೮೪೨)

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.   (௮௱௪௰௩ - 843)
 

ಅರಿವುಗೇಡಿಗಳುತಮಗೆ ತಾವೇ ತಂದೊಡ್ಡಿಕೊಳ್ಳುವ ಸಂಕಟ ಪರಿಸ್ಥಿತಿಯನ್ನು ಅವರ ಶತ್ರುಗಳೂ ಉಂಟುಮಾಡುವುದು ಅಸಾಧ್ಯ. (೮೪೩)

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.   (௮௱௪௰௪ - 844)
 

ಅರಿವುಗೇಡಿತನ ಯಾವುದೆಂದರೆ, ನಾನು 'ಜ್ಞಾನಿ' ಎಂದು ಹೇಳಿಕೊಳ್ಳುವ ಅಹಂಕಾರವೇ. (೮೪೪)

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.   (௮௱௪௰௫ - 845)
 

ಮೂರ್ಖರು ತಾವು ಓದದಿರುವುದನ್ನು ಗ್ರಂಥಗಳನ್ನು ಓದಿರುವಂತೆ ನಟಸುವುದರಿಂದ ಅವರು ಓದಿರುವ ವಿಷಯಗಳಲ್ಲಿ ಕೂಡ ಇತರರಿಗೆ ಸಂಶಯ ಬರಲು ಕಾರಣವಾಗುತ್ತದೆ. (೮೪೫)

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.   (௮௱௪௰௬ - 846)
 

ತಮ್ಮ ದೋಷಗಳನ್ನು ತಿಳಿದು ಅವುಗಳನ್ನು ಮರೆಸಲು ಯತ್ನಿಸದಿದ್ದರೆ ತಮ್ಮ ಮಾನವನ್ನು ಬಟ್ಟೆಗಳಿಂದ ಮರೆಮಾಚುವುದು ಅರಿವುಗೇಡಿತನವಾಗುತ್ತದೆ. (೮೪೬)

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.   (௮௱௪௰௭ - 847)
 

ಬಹು ಮುಖ್ಯವಾದ ಉಪದೇಶವನ್ನು ವಿಷಯವನ್ನು ಕಾಪಾಡಿಕೊಳ್ಳಲಾರದೆ ನಿರ್ಲಕ್ಷ್ಯ ಮಾಡುವ ಅರಿವಿಲ್ಲದವನು, ತಾನೇ ತನಗೆ ದೊಡ್ಡ ಕುತ್ತನ್ನು ತಂದುಕೊಳ್ಳುತ್ತಾನೆ. (೮೪೭)

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.   (௮௱௪௰௮ - 848)
 

ಅರಿವುಗೇಡಿಯು ತಿಳಿದವರು ಒಳ್ಳೆಯದನ್ನು ಹೇಳಿದರೂ ಪಾಲಿಸನು; ತಾನೂ ಅದನ್ನು ಅರಿತುಕೊಳ್ಳಲಾರನು; ಇಂಥವನ ಬದುಕು ಸಾಯುವವರೆಗೂ ಒಂದು ಕುತ್ತಾಗಿ ಪರಿಣಮಿಸುವುದು. (೮೪೮)

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.   (௮௱௪௰௯ - 849)
 

ಅರಿವುಗೇಡಿಗೆ, ಅರಿವು ಮೂಡಿಸಲು ಹೋಗುವವನು ಕೊನೆಯಲ್ಲಿ ತಾನೇ ಬುದ್ಧಿಗೇಡಿಯಾಗಿ ಬಿಡುವನು; ಅರಿವಿಲ್ಲದವನು ತಾನು ಕಂಡ ರೀತಿಯಲ್ಲಿ ತಿಳಿದವನ ಹಾಗೆ ತೋರ್ಪಡಿಸಿಕೊಳ್ಳುವನು. (೮೪೯)

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.   (௮௱௫௰ - 850)
 

ಲೋಕದಲ್ಲಿ ಬಲ್ಲ ಹಿರಿಯ ಅನುಭವಿಗಳು ಇದೆ ಎನ್ನುವುದನ್ನು ಇಲ್ಲ ಎಂದು ಹೇಳುವವನು, ಭೂಮಿಯ ಮೇಲೆ ಸುಳಿದಾಡುವ ಪಿಶಾಚಿಕೆ ಸಮಾನ ಎಂದು ಭಾವಿಸಬೇಕು. (೮೫೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சிந்துபைரவி  |  Tala: ஆதி
கண்ணிகள்:
புல்லறி வாண்மையே ஏன் பிறந்தாயோ
பூமியில் பிறந்ததன் பயன் அடைந்தாயோ
நல்லோர்கள் சொல்வதைக் காதிற் கேளாயோ
நான் எனும் அகந்தைக்கே பிறப்பிடம் நீயோ

அறிவு கொண்டே குற்றத்தைக் கலையாத போழ்தில்
ஆடை கொண்டே உடலை மறைப்பதும் ஏனோ
அறியாத நூல்களையும் அறிந்ததாய் மேற்கொண்டால்
அறிந்ததும் ஐயமாய்ப் போகும் அன்றே

பூவாமல் காய்த்திடும் மரமுமே உள்ளதைப்
புல்லறி வாண்மை நீ உணர்ந்திலையோ
ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ்வுயிர்
போகும் அளவும் ஒரு நோயல்லவோ

அரிய மறை பொருளைக் காத்துக் கொள்ளாமலே
அல்லலில் சிக்கியே மடிவாயோ
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மை வையாதுலகு எனும் குறளே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22