ನೆಲೆಯಿಲ್ಲದಿರುವುದು

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.   (௩௱௩௰௧ - 331)
 

ನೆಲೆಯಿಲ್ಲದಿರುವ ಸಿರಿ, ಸಂಪತ್ತುಗಳನ್ನು ಶಾಶ್ವತವಾದುದೆಂದು ತಿಳಿಯವ ಅಜ್ಞಾನ ಎಲ್ಲಕ್ಕಿಂತ ಕೀಳಾದುದು. (೩೩೧)

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.   (௩௱௩௰௨ - 332)
 

ನಾಟಕವನ್ನು ನೋಡಲು ಜನ ಬಂದು ಸೇರುವಂತೆ, ಹೇರಳವಾದ ಸಿರಿ ಸಂಪತ್ತುಗಳು ಒಬ್ಬನಲ್ಲಿ ಸೇರುವುವು. ನಾಟಕ ಮುಗಿದ ಮೇಲೆ ಜನ ಚದುರಿ ಹೋಗುವಂತೆ, ಸಿರಿಯೂ ಅವನನ್ನು ಬಿಟ್ಟು ಹೋಗುವುದು. (೩೩೨)

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.   (௩௱௩௰௩ - 333)
 

ಸಿರಿಯು, ಚಂಚಲ ಗುಣವುಳ್ಳದು; ಆ ಸಿರಿ ಕೈಬಿಟ್ಟು ಹೋಗುವ ಮೊದಲು ನೆಲೆಯಾಗಿ ನಿಲ್ಲುವ ಧರ್ಮಕಾರ್ಯಗಳನ್ನು ಕೈಗೊಳ್ಳಬೇಕು. (೩೩೩)

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.   (௩௱௩௰௪ - 334)
 

ಬಾಳನ್ನು ಶೋಧಿಸಿ ಅರಿತವರ ದೃಷ್ಟಿಯಲ್ಲಿ, ದಿನ ಎಂಬುದು ಒಂದು ಕಾಲದ ಗಡಿಯಂತೆ ಕಾಣಿಸಿಕೊಂಡು, ಒಡಲನ್ನು ಸೀಳುತ್ತಿರುವ ಗರಗಸವಾಗಿ ತೋರುವುದು. (೩೩೪)

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.   (௩௱௩௰௫ - 335)
 

ನಾಲಗೆಯುಡುಗಿ ಬಿಕ್ಕಳಿಕೆ ಮೇಲೇರಿ ಬರುವ ಮುನ್ನವೇ (ಸಾವು ಬರುವ ಮುನ್ನವೇ) ಒಳ್ಳೆಯ ಕಾರ್ಯಗಳನ್ನು ತ್ವರಿತವಾಗಿ ಮಾಡಿ ಮುಗಿಸಬೇಕು. (೩೩೫)

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.   (௩௱௩௰௬ - 336)
 

ನಿನ್ನೆ ಬದುಕಿದ್ದವನೊಬ್ಬನು ಇಂದಿಲ್ಲವೆಂಬ ಹಿರಿಮೆಯನ್ನು ಪಡೆದಿರುವುದು ಈ ಲೋಕ. (೩೩೬)

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.   (௩௱௩௰௭ - 337)
 

ದಿನದಲ್ಲಿ ಒಂದು ಹೊತ್ತು ಸರಿಯಾಗಿ ಬಾಳುವುದನ್ನು ಅರಿಯರು ಜನ, ಆದರೆ, ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಕೋಟಿಗೂ ಮಿಗಿಲಾದ ಎಣಿಕೆಗಳನ್ನು ತಾಳುವರು. (೩೩೭)

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.   (௩௱௩௰௮ - 338)
 

ಮೊಟ್ಟೆಯನ್ನು ಒಡೆದು ಬೇರೆಯಾಗಿ ಹಾರಿಹೋಗುವ ಹಕ್ಕಿಯಂತೆಯೇ ಶರೀರ ಮತ್ತು ಪ್ರಾಣಿಗಳ ನಡುವಿನ ಸಂಬಂಧ ಕೂಡ. (೩೩೮)

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.   (௩௱௩௰௯ - 339)
 

ಸಾವೆನ್ನುವುದು ಮೈಮರೆತ ನೆದ್ದೆಯಂತೆ; ಹುಟ್ಟು ಎನ್ನುವುದು ಆ ನಿದ್ದೆಯಿಂದ ಎಚ್ಚರಗೊಂಡು ಕಣ್ಣು ಬಿಟ್ಟಂತೆ. (೩೩೯)

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.   (௩௱௪௰ - 340)
 

(ರೋಗಗಳ ನೆಲೆಯಾದ) ಶರೀರದಲ್ಲಿ (ಪ್ರಯಾಣಿಕನಂತೆ) ತಂಗಿರುವ ಜೀವಕ್ಕೆ ಇನ್ನೂ ನೆಲೆಯಾದ ಬೀಡೊಂದು ಸಿದ್ದವಾಗಿಲ್ಲವೋ ಏನೋ? (೩೪೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: மோகனம்  |  Tala: ஆதி
பல்லவி:
விழிப்புடன் செல் மனமே - என்றும்
விழிப்புடன் செல் மனமே

அநுபல்லவி:
விழிப்புடன் சென்றே நல்வினையெல்லாம் முடித்திடு
வீழ்வதும் வாழ்வதும் இயல்பெனக் கருதிடு

சரணம்:
"கூத்தாட்டவை குழாத்தற்றே பெரும் செல்வம்
கொண்டதன் போக்கும் அது விளிந்தற்றெனவே" செல்லும்
பார்த்தது தெளிந்திந்தப் பாருக்கெடுத்துரைப்பாய்
பயன்படும் செல்வமுள்ளபோதே நயன் விளைப்பாய்

நல்ல செயல் புரிய நாள் எண்ணிப் பார்க்காதே
நாள் ஒருவாள் என்னும் நன்மதி தூர்க்காதே
வல்லமை கொண்டுலகில் மகிழ்ந்து முன்னேறு
வழியெல்லாம் திருக்குறள் மொழிநயம் கூறு




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22