ಬಾಳ ಸಂಗಾತಿಯ ಒಳಿತು

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.   (௫௰௧ - 51)
 

ಮನೆಗೆ ತಕ್ಕ ಮಡದಿಯಾಗಿ, ಪತಿಯ ವರಮಾನದ ಮಿತಿಯರಿತು ಸಂಸಾರವನ್ನು ತೂಗಿಸಿಕೊಂಡು ಹೋಗುವವಳೇ ಬಾಳಿನಾಧಾರವಾಗುವಳು. (೫೧)

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.   (௫௰௨ - 52)
 

ಮನೆವಾರ್ತೆಗೆ ತಕ್ಕ ಸದ್ಗುಣಗಳು ಮನೆಯೊಡತಿಯಲ್ಲಿ ಇಲ್ಲವಾದರೆ ಬೇರೆ ಎಷ್ಟು ಸಿರಿಸಂಪದಗಳಿದ್ದರೂ ನಿರರ್ಥಕವೆನಿಸುತ್ತದೆ. (೫೨)

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.   (௫௰௩ - 53)
 

ಮನೆಯೊಡತಿ ಸದ್ಗುಣವಂತೆಯಾದರೆ ಬಾಳಿನಲ್ಲಿ ಇಲ್ಲವಾದುದಾದರೂ ಏನು? ಅವಳಲ್ಲಿ ಸದ್ಗುಣಗಳಿಲ್ಲವಾದರೆ ಬಾಳಿನಲ್ಲಿ ಇರುವುದಾದರೂ ಏನು? (೫೩)

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.   (௫௰௪ - 54)
 

ಹಣ್ಣಿನಲ್ಲಿ ಪಾತಿವ್ರತ್ಯ (ಚಾರಿತ್ರ್ಯ) ವೆಂಬ ಸ್ಥಿರಗುಣವು ನೆಲೆಯಾಗಿದ್ದಲ್ಲಿ, ಹೆಣ್ಣಿಗಿಂತ ಹಿರಿದಾದ ವಸ್ತು ಮತ್ತಾವುದಿದೆ ? (೫೪)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.   (௫௰௫ - 55)
 

ಬೇರೆ ದೈವಗಳಿಗೆರಗದೆ ತನ್ನ ಪತಿಗೆರಗಿ ಏಳುವವಳು, ಹುಯ್ಯೆಂದರೆ ಮಳೆ ಹುಯ್ಯುವುದು. (೫೫)

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.   (௫௰௬ - 56)
 

ತನ್ನ ಶೀಲ ಚಾರಿತ್ರ್ಯಗಳನ್ನು ಕಾದುಕೊಂಡು, ಕೈ ಹಿಡಿದ ಗಂಡನನ್ನು ಉಪ ಚರಿಸಿ, ತನ್ನ ಕುಟುಂಬದ ಕೀರ್ತಿಯನ್ನು ಕಾದು, ಧರ್ಮಮಾರ್ಗದಲ್ಲಿ ದೃಢವಾಗಿ ನಡೆಯುವವಳೆ ಹೆಣ್ಣು. (೫೬)

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.   (௫௰௭ - 57)
 

(ಹೆಂಗಸರನ್ನು) ಕಾವಲಿಟ್ಟು ಕಾಪಾಡಿದರೇನು ಪ್ರಯೋಜನ ? ತಮ್ಮ ಶೀಲ ರಕ್ಷಣೆಯ ಬಗ್ಗೆ ಅವರಿಗಿರುವ ಮನೋ ನೆಶ್ಚಯವೇ ಎಲ್ಲಕ್ಕಿಂತ ಮುಗಿಲಾದ ಕಾವಲು. (೫೭)

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.   (௫௰௮ - 58)
 

ಪಡೆದ ಪತಿಯನ್ನು ಮೆಚ್ಚಿಕೊಂಡು ಅವನೊಂದಿಗೆ ಬಾಳಿದರೆ, ಹೆಂಗಸರು ಬಹಳ ವೈಭವವುಳ್ಳ ದೇವಲೋಕದ ಸುಖವನ್ನು ಪಡೆಯುತ್ತಾರೆ. (೫೮)

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.   (௫௰௯ - 59)
 

ಕೀರ್ತಿಯನ್ನು ಕಾಯುವ ಹೆಂಡತಿ ಇಲ್ಲದವರು, ತಮ್ಮನ್ನು ನಿಂದಿಸುವವರ ಎದುರಿನಲ್ಲಿ ಗಂಡೆದೆಯಿಂದ ತಲೆಯೆತ್ತಿ, ನಿರ್ಭೀತರಾಗಿ ನಡೆಯಲಾರರು. (೫೯)

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.   (௬௰ - 60)
 

ಮನೆಯೊಡತಿಯ (ಹೆಂಡತಿ) ಸದ್ಗುಣವೇ ಮನೆಗೆ ಮಂಗಳಕರ; ಒಳ್ಳೆಯ ಮಕ್ಕಳನ್ನು ಪಡೆಯುವುದು ಅದಕ್ಕೆ ಮತ್ತಷ್ಟು ಶೋಭೆ ನೀಡುವುದು. (೬೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: காம்போதி  |  Tala: ஆதி
பல்லவி:
பெண்ணின் பெருமையை
எண்ணி நாம் மதித்திடப்
பேசும் திருக்குறள் காண்!
பொய்யா மொழியார்
பேசும் திருக்குறள் காண்!

அநுபல்லவி:
கண்ணின் மணியாய்க் கனியின் சுவையாய்க்
கலந்துயிர் வாழ்க்கையில்
மலர்ந்து நலம் விளைக்கும்

சரணம்:
தன்னையும் காத்துத் தன் கணவனையும் காத்து
தகுதியுடைய புகழ் மிகுதியும் சேர்த்து
பொன்னைப் பொருளைவிட மென்மேலாய்ப்
போற்றும் தன் கற்பினை ஏற்றும் திண்மை மிகுந்த

நினைத்தபடி நடக்கும் ஆடவர் தம்மை
நேர்வழிப் படுத்தியே சீர்செய்யும் பெண்மை
"மனைத்தக்க மாண்புடையளாகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை" என்றே மணம் கமழும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22