ಹಗೆತನದ ಹಿರಿಮೆ

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.   (௮௱௬௰௧ - 861)
 

ತಮಗಿಂತ ಬಲಿಷ್ಠರಾದವರ ಮೇಲೆ ಎದುರಿಸಿ ಹೋಗುವುದನ್ನು ತಪ್ಪಿಸಿಕೊಳ್ಳಬೇಕು; ಬಲಹೀನರಾದವರ ಮೇಲೆ ಹಗೆತನವನ್ನು ಬಿಡದೆ ಸಾಧಿಸಬೇಕು. (೮೬೧)

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.   (௮௱௬௰௨ - 862)
 

(ಬಂಧು ಮಿತ್ರರ) ಪ್ರೀತಿ ಗಳಿಸದಿರುವವನು, ಬಲಿಷ್ಠವಾದ ನೆರವಿಲ್ಲದವನು, ತಾನೂ ಬಲಹೀನನಾಗಿರುವವನು, ಶತ್ರುವಿನ ಬಲವನ್ನು ಹೇಗೆ ಎದುರಿಸಬಲ್ಲನು? (೮೬೨)

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.   (௮௱௬௰௩ - 863)
 

ಒಬ್ಬನು ಅಂಜುಬುರುಕನಾಗಿ, ತಿಳಿವಳಿಕೆ ಇಲ್ಲದವನಾಗಿ, ಹೊಂದಿಕೊಂಡು ಹೋಗುವ ಗುಣವಿಲ್ಲದವನಾಗಿ, ಕೊಡುವ ಧಾರಾಳತೆ ಇಲ್ಲದವನಾಗಿದ್ದರೆ, ಅವನು ಹಗೆಗಳಿಗೆ ಸುಲಭನೂ ಸದರನೂ ಎನಿಸಿಕೊಳ್ಳುತ್ತಾನೆ. (೮೬೩)

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.   (௮௱௬௰௪ - 864)
 

ಕೋಪವನ್ನು ನೀಗದವನು, ತುಂಬಿದ ಗುಣವಿಲ್ಲದವನು ಅಂದರೆ ರಹಸ್ಯಗಳನ್ನು ಕಾಪಾಡಿಕೊಳ್ಳದವನು ಯಾವ ಕಾಲದಲ್ಲೂ ಯಾವೆಡೆಯಲ್ಲೂ ಯಾರಿಗಾದರೂ ಸದರವೆನಿಸಿಕೊಳ್ಳುವನು. (೮೬೪)

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.   (௮௱௬௰௫ - 865)
 

ನೀತಿ ಗ್ರಂಥಗಳಲ್ಲಿರುವ ಒಳ್ಳೆಯ ಮಾರ್ಗವನ್ನು ಕಾಣದವನು, ಸೂಕ್ತವಾದುದನ್ನು ಮಾಡದಿರುವವನು, ತನಗೆ ಬಂದ ನಿಂದೆಯನ್ನು ಲೆಕ್ಕಕ್ಕೆ ತರದವನು, ಸದ್ಗುಣಗಳಿಲ್ಲದವನು, ಹಗೆಗಳಿಗೆ (ಸದರವೆನಿಸಿ) ಸಂತೋಷವನ್ನುಂಟು ಮಾಡುವನು. (೮೬೫)

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.   (௮௱௬௰௬ - 866)
 

ನಿಜವರಿಯದೆ ಕೋಪ ತಾಳುವವನ, ಅತಿಯಾದ ಕಾಮ (ಆಶೆ) ವುಳ್ಲವನ ಹಗೆತನವನ್ನು, (ಹಗೆಗಳಾದವರು) ಬಯಸಿ ಸ್ವಾಗತಿಸುತ್ತಾರೆ. (೮೬೬)

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.   (௮௱௬௰௭ - 867)
 

ಒಂದು ಕೆಲಸದಲ್ಲಿ ತೊಡಗಿ ಅದನ್ನು ವಿರುದ್ಧವಾದ ದಿಕ್ಕಿನಲ್ಲಿ ಮುಗಿಸುವವನ ಹಗೆತನವನ್ನು ಹಣ ಕೊಟ್ಟಾದರೂ ಕೊಂಡುಕೊಳ್ಳಬೇಕು. (೮೬೭)

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.   (௮௱௬௰௮ - 868)
 

ಒಬ್ಬನು ಗುಣವಿಲ್ಲದವನಾಗಿ, ಅವನಲ್ಲಿ ಹಲವಾರು ದೋಷಗಳು ಇದ್ದರೆ ಅವನಿಗೆ ಕೆಳೆಯೇ ಇಲ್ಲವಾಗುವುದು. (ಅದರಿಂದ) ಅವನ ಹಗೆಗಳಿಗೆ ಸಂತೋಷವಾಗುವುದು. (೮೬೮)

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.   (௮௱௬௰௯ - 869)
 

ನ್ಯಾಯದ ತಿಳುವಳಿಕೆ ಇಲ್ಲದವರೂ, ಅಂಜುಕುಳಿ ಸ್ವಭಾವದವರೂ ಆದ ಹಗೆಗಳನ್ನು ಪಡೆದರೆ, ಅವರನ್ನು ಎದುರಿಸುವವರ ಸಂತೋಷಕ್ಕೆ ಕೋನೆಯೇ ಇಲ್ಲವಾಗುವುದು. (೮೬೯)

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.   (௮௱௭௰ - 870)
 

ಕಲಿಯದ ಅಜ್ಞಾನಿಯ ಹಗೆತನವನ್ನು ಸಾಧಿಸುವುದರಿಂದ ಬರುವ ಸುಲಭ ಸಂಪತ್ತನ್ನು ಬಯಸದಿರುವವನನ್ನು ಎಂದೂ ಕೀರ್ತಿಯೆಂಬ ಬೆಳಕು ಬಂದು ಸೇರುವುದಿಲ್ಲ. (೮೭೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: செஞ்சுருட்டி  |  Tala: ஆதி
கண்ணிகள்:
வலியார் பகையை விட்டே மெலியார் பகைமேற் கொள்ள
வழியிதை யார்க்கும் சொல்லும் பகை மாட்சி
பலி கொடுக்கா திருக்கப் பார்த்து வழி நடக்கப்
பயில் வதினால் சிறக்கும் தன்னாட்சி

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு கண்டீர்
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக் கறிவீர்

நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்குமே எளிதாகும்
பாங்கினில் உறைந்தே தீங்கினைப் புரிபவர்
பகையைக் கொடுத்தும் கொள்ளல் இனிதாகும்

அறிவும் குணமும் இல்லார் அஞ்சும் இயல்புடையார்
அவர் பகை கொண்டால் இன்பம் தந்திடுமே
புரியும் வழியை நோக்கிப் பொல்லாப் பழியை நீக்கி
பொருந்திடச் செய்யும் திருக்குறள் நயமே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22