ಸಂಜೆಯ ವೇಳೆಯನ್ನು ಕಂಡು ದುಃಖಪಡುವುದು

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.   (௲௨௱௨௰௧ - 1221)
 

ಸಂಧ್ಯಾ ಸಮಯವೇ ನೀನು ನೂರ್ಗಾಲ ಬಾಳು! ನೀನು ಸಂಧ್ಯಾ ಕಾಲವೆ? ಅಲ್ಲ, ವಿರಹದಿಂದ ಸೊರಗಿದ ವಿವಾಹಿತ ಸ್ತ್ರೀಯರ ಪ್ರಾಣವನ್ನು ಹೀರುವ ಪ್ರಳಯ ಕಾಲ ನೀನು! (೧೨೨೧)

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.   (௲௨௱௨௰௨ - 1222)
 

ಮರುಳು ಸಂಧ್ಯಾ ಸಮಯವೇ ನೀನು ನನ್ನಂತೆ ಮ್ಲಾನವಾಗಿ ದುಃಖಿಸುತ್ತರುವೆಯಲ್ಲ! ನಿನ್ನ ಒಡನಾಡಿಯೂ ನನ್ನ ಇನಿಯನಂತೆ ಕಠಿಣ ಮನಸ್ಕನಾದ ನಿರ್ದಯಿಯೋ! (೧೨೨೨)

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.   (௲௨௱௨௰௩ - 1223)
 

(ಇನಿಯನೊಡಗೂಡಿ ಇರುವಾಗ) ಹನಿದೋರಿ ಹಸಿರು ಹೊದ್ದು ಬರುತ್ತಿದ್ದೆ ಸಂಧ್ಯಾ ಸಮಯವು ಇಂದು ಜುಗ್ಯ್ಪ್ಸೆ ತೋರಿ ದುಃಖವನ್ನು ಹೆಚ್ಚಿಸಲು ಬರುತ್ತಿದೆ. (೧೨೨೩)

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.   (௲௨௱௨௰௪ - 1224)
 

ನನ್ನ ಇನಿಯನು ಇಲ್ಲದ ಈ ಸಮಯದಲ್ಲಿ ಸಂಧ್ಯೆಯು ವಧ್ಯಸ್ಥಾನಕ್ಕೆ ಕಟುಕನು ಬರುವಂತೆ ಆಗಮಿಸುತ್ತಿದೆ! (೧೨೨೪)

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.   (௲௨௱௨௰௫ - 1225)
 

ನಾನು ಪ್ರಾತಃಕಾಲ ಸಮಯಕ್ಕೆ ಮಾಡಿದ ಒಳಿತೇನು? (ನನ್ನನ್ನು ದುಃಖಕ್ಕೀಡು ಮಾಡುತ್ತಿರುವ) ಸಂಧ್ಯಾ ಸಮಯಕ್ಕೆ ಮಾಡಿದ ಕೆಡುಕೇನು? (೧೨೨೫)

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.   (௲௨௱௨௰௬ - 1226)
 

ಸಂಧ್ಯಾ ಸಮಯವು (ಇಪ್ಪೊಂದು) ದುಃಖವುಂಟು ಮಾಡಬಲ್ಲುದೆಂಬುದನ್ನು ಇನಿಯನು ನನ್ನನ್ನು ಬಿಟ್ಟು ಅಗಲದೆ ನನ್ನ ಬಳಿಯಲ್ಲೇ ಇರುವಾಗ ನಾನು ಅರಿಯಲಿಲ್ಲ. (೧೨೨೬)

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.   (௲௨௱௨௰௭ - 1227)
 

ಈ ಕಾಮವೇದನೆಯು, ಪ್ರಾತಃಕಾಲದಲ್ಲಿ ಮೊಗ್ಗಾಗಿ ಮೊಳೆತು, ಹಗಲೆಲ್ಲ ಬೆಳೆದು, ಸಾಯು ಸಮಯದಲ್ಲಿ (ಹೂವಾಗಿ) ಅರಳಿಕೊಳ್ಳುವುದು. (೧೨೨೭)

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.   (௲௨௱௨௰௮ - 1228)
 

ಕುರುಂಬನ ಕೊಳಲದನಿಯು, ಕಿಚ್ಚಿನಂತೆ ವ್ಯಾಪಿಸುತ್ತ ಸಂಕಟಪಡಿಸುವ ಸಾಯುಕಾಲಕ್ಕೆದೂತನಾಗಿ, ನನ್ನನ್ನು ಕೊಲ್ಲಲು ಬರುವ ಪಡೆಯನ್ನು ಹೋಲುತ್ತಿದೆ. (೧೨೨೮)

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.   (௲௨௱௨௰௯ - 1229)
 

ಸಂಧ್ಯಾ ಕಾಲವು, ಚಿತ್ತಭ್ರಮೆಯನ್ನು ಕವಿಸಿವ ರೋತಿಯಲ್ಲಿ ಹರಡುತ್ತಿರುವಾಗ ನನ್ನಂತೆ ಊರೆಲ್ಲವು ಚಿತ್ತ ವಿಕಲ್ಪದಿಂದ ದುಃಖವನ್ನು ಅನುಭವಿಸುತ್ತಿದೆ. (೧೨೨೯)

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.   (௲௨௱௩௰ - 1230)
 

ಇನಿಯನ ವಿರಹದಿಂದ ಇದುವರೆಗೆ ನಶಿಸದೆ ಉಳಿದಿರುವ ನನ್ನ ಪ್ರಾಣವು, ಹಣದ ಗಳಿಕೆಯೇ ಮುಖ್ಯವಾಗಿ ಅಗಲಿದ ಅವನನ್ನು ನೆನೆನೆನೆದು, ಕೃಶವಾಗಿ, ಈ ಮರುಳು ಹಿಡಿಸುವ ಸಂಧ್ಯೆಯ ಹೊತ್ತಿನಲ್ಲಿ ಹಾರಿಹೋಗುತ್ತಿದೆ! (೧೨೩೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: மகாநந்தி  |  Tala: ஆதி
பல்லவி:
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலை நீ வாழி பொழுது

அநுபல்லவி:
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய் வந்தென்னை வருத்துதே

சரணம்:
வேதனை செய்யும் இந்த மாலைக்குத் தீங்கா செய்தேன்
விரும்பி வரும் காலைக்கு என்னதான் நன்மை செய்தேன்
காதலர் இல்வழி மாலை கொலைக் களத்து
ஏதிலார் போல வரும் என் நெஞ்சில் அலைபாயும்

நிழலும் நீரும் இல்லாத பாலையாய்த் தோணுதே
நெஞ்சில் இரக்கமிலார் செய்கையும் போன்றதே
அழல் போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை எனும் குறள் மெய்யானதே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22