ಹಿರಿಯರನ್ನು ಹಳಿಯದಿರುವುದು

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.   (௮௱௯௰௧ - 891)
 

ಸಮರ್ಥರ ಸಾಮರ್ಥ್ಯವನ್ನು ತೆಗಳದಿರುವುದೇ ತಮ್ಮನ್ನು ಕೇಡಿನಿಂದ ಕಾಯ್ದುಕೊಳ್ಳುವ ಕಾವಲಲ್ಲಿ ಹಿರಿದೆನಿಸುತ್ತದೆ. (೮೯೧)

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.   (௮௱௯௰௨ - 892)
 

ಬಲವಂತರೊಡನೆ ಅಗೌರವದಿಂದ ನಡೆದುಕೊಂಡರೆ, ಅವರ ಸಾಮರ್ಥ್ಯದಿಂದ, ಕೊನೆಯಿಲ್ಲದ ದುಃಖಕ್ಕೀಡಾಗಬೇಕಾಗುತ್ತದೆ. (೮೯೨)

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.   (௮௱௯௰௩ - 893)
 

ಅರಸನು ತಾನು ಕೆಟ್ಟು ನಾಶವಾಗಲು ಬಯಸಿದರೆ, ಬಲ್ಲಿದರೆದುರು ತಪ್ಪಿ ನಡೆಯಲಿ; ಅವರಲ್ಲಿ ನ್ಯಾಯ ನೀತಿಗಳನ್ನು ಅತಿಕ್ರಮಿಸಿ ವರ್ತಿಸಲಿ! (೮೯೩)

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.   (௮௱௯௰௪ - 894)
 

ಬಲ್ಲಿದರಾದವರಿಗೆ, ಅಶಕ್ತರಾದವರು ಕೆಟ್ಟದ್ದನ್ನು ಮಾಡಿದರೆ, ತಾವೇ ಕೈಯಾರೆ, ಮೃತ್ಯುವನ್ನು ಆಹ್ವಾನಿಸಿದಂತೆ. (೮೯೪)

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.   (௮௱௯௰௫ - 895)
 

ಬಲಶಾಲಿಯಾದ ಅರಸನ ಹಗೆಗೊಳಗಾದವರು ತಲೆ ತಪ್ಪಿಸಿ ಎಲ್ಲಿಗೆ ಹೋದರೂ ಜೀವದಿಂದ ಉಳಿಯುವುದಿಲ್ಲ. (೮೯೫)

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.   (௮௱௯௰௬ - 896)
 

ಕಾಳ್ಗಿಚ್ಚಿನ ಬೇಗೆಗೆ ತುತ್ತಾದರೂ ಜೀವದಿಂದ ಉಳಿಯಬಹುದು. ಬಲಶಾಲಿಗಳಾದ ಅರಸರನ್ನು ಪೀಡಿಸಿದವರು ಜೀವಸಹಿತ ಉಳಿಯುವುದು ಕಷ್ಟ. (೮೯೬)

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.   (௮௱௯௰௭ - 897)
 

ಮಹಾಮಹಿಮರಾದ ಸಚ್ಚರಿತರು ಕೋಪಿಸಿಕೊಂಡರೆ (ಅರಸನ) ಅರಸಾಂಗಗಳನ್ನು ಒಳಗೊಂಡ ಕೀರ್ತಿವೇತ್ತ ಬಾಳೂ ಸಂಪನ್ಮೂಲಗಳೂ ಏನಾಗುವುದು? (೮೯೭)

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.   (௮௱௯௰௮ - 898)
 

ಪರ್ವತಸದೃಶರಾದವರನ್ನು ಅಗೌರವದಿಂದ ಕೀಳಾಗಿ ಕಂಡರೆ, ನೆಲದ ಮೇಲೆ ಭದ್ರವಾಗಿ (ವಂಶಪಾರಂಪರ್ಯವಾಗಿ) ನಿಂತವರು ಕೂಡ ಅಳಿದು ಹೋಗುವರು. (೮೯೮)

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.   (௮௱௯௰௯ - 899)
 

ವ್ರತ ನೇಮಾದಿಗಳಿಂದ ನಿಷ್ಠರಾದ ಋಪಿಗಳು ಮೊನಿದರೆ, ದೇವತೆಗಳ ಅರಸನಾದ ಇಂದ್ರನು ಕೂಡ, ತನ್ನ ಸ್ಥಾನ ಕಳೆದುಕೊಂಡು ಅಳಿದುಹೋಗುತ್ತಾನೆ. (೮೯೯)

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.   (௯௱ - 900)
 

ಪ್ರಬಲವಾದ ಸಿರಿಸಂಪತ್ತುಳ್ಳವರಾದವರೂ ಕೂಡ, ಕೀರ್ತಿಶಾಲಿಗಳೆನಿಸಿದ ಮಹಿಮಾನ್ವಿತರ ಹಗೆಯುಂಟಾದರೆ (ಒಡನೆಯೇ) ನಾಶವಾಗುವರು. (೯೦೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சிந்துபைரவி  |  Tala: ஆதி
பல்லவி:
பெரியாரைப் பிழை கூறித் திரியாதே - அது
பேரா இடும்பை தரும் மறவாதே

அநுபல்லவி:
எரியால் சுடப்படினும் உயிர் தப்பக் கூடும்
பெரியார் சினத்தீப் பட்டால் வாழ்வே கண்மூடும்

சரணம்:
குகையில் தூங்கும் சிங்கத்தை எழுப்பி விடாதே
குன்றன்னவர்க்கே எதிர் மாறுபடாதே
வகை மாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாகும்
தகைமாண்ட தக்கார் செறின் தன் குடியுடன் மாயும்

ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னாசெயல் நேர்வது
கூற்றுவனைக் கைகாட்டி அழைப்பதைப் போன்றது
"ஆற்றுவார் ஆற்றல் இகழாமை என்றும் போற்றிடு
போற்றலுள் எல்லாம் தலை" எனும் குறள் பாட்டிது




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22