ಅಂಗಗಳು ಕೃಶವಾಗುವುದು

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.   (௲௨௱௩௰௧ - 1231)
 

ನಮ್ಮನ್ನು ಈ ವಿರಹ ದುಃಖವು ಬಾಧಿಸುವಂತೆ, ಬಹು ದೂರ ಅಗಲಿ ಹೋದ ನಿನ್ನ ಪ್ರಿಯತಮಯನ್ನು ನೆನೆದು ಅತ್ತು ಸೊರಗಿರುವ ನಿನ್ನ ಕಣ್ಣುಗಳು; ಸೌಂದರ್ಯವನ್ನು ಕಳೆದುಕೊಂಡು, ನರುಗುಂಪಿನ ಹೊಗಳನ್ನು ಕಂಡು ನಾಚಿಗೊಳ್ಳುತ್ತಿವೆ. (೧೨೩೧)

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.   (௲௨௱௩௰௨ - 1232)
 

ಹಳದಿ ಬಣ್ಣವನ್ನು ತಾಳಿ ಕಂಬಿನ ಸುರಿಸುವ ನಿನ್ನ ಕಣ್ಣುಗಳು, ನಾವು ಕೋರಿದ ಪ್ರಿಯತಮನು ಪ್ರೀತಿ ತೋರದ ನಿಲುವನ್ನು ಸಾರಿ ಹೇಳುವಂತಿವೆ. (೧೨೩೨)

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.   (௲௨௱௩௰௩ - 1233)
 

ವಿವಾಹ ಬಂಧನದಿಂದ ಕೂಡಿದ್ದ ದಿನಗಳಲ್ಲಿ ಉಬ್ಬಿ ಪುಷ್ಪವಾಗಿದ್ದ ನಿನ್ನ ತೋಳುಗಳು, ಈಗ ಪ್ರಿಯತಮನ ವಿರಹವನ್ನು ಸೂಚಿಸುತ್ತಿವೆಯೇ ಎಂಬಂತೆಕೃಶಗೊಂಡಿವೆ. (೧೨೩೩)

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.   (௲௨௱௩௰௪ - 1234)
 

ಬಾಳ ಸಂಗಾತಿಯಾಗಿದ್ದ ಇನಿಯನ ಅಗಲಿಕೆಯಿಂದ ಹಿಂದಿನ ಕಾಂತಿಯನ್ನು ಕಳೆದುಕೊಂಡು ಬಾಡಿದ ನಿನ್ನ ತೋಳುಗಳು, ಪುಷ್ಪವಾದ ಮಾಂಸಲ ಭಾಗವಿಲ್ಲದೆ ತೊಟ್ಟ ಚಿಮ್ಮದ ಬಳೆಗಳು ಸಡಿಲಗೊಂಡು ಜಾರುತ್ತಿವೆ! (೧೨೩೪)

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.   (௲௨௱௩௰௫ - 1235)
 

ಬಳೆಗಳು ಸಡಿಲವಾಗಿ ಹಿಂದಿನ ಚೆಲುವಳಿದು ಬಾಡಿದ ನಿನ್ನ ತೋಳುಗಳು (ನಿನ್ನ ದುಃಖವನ್ನು ಗ್ರಹಿಸದೆ) ನಿರ್ದಯನಾದ ಇನಿಯನ ಹೃದಯದ ಕಾಠಿಣ್ಯವನ್ನು ಸಾರಿ ಹೇಳುತ್ತಿವೆ. (೧೨೩೫)

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.   (௲௨௱௩௰௬ - 1236)
 

ಬಳೆಗಳು ಸಡಿಲವಾಗುವಂತೆ ತೋಳುಗಳು ಕೃಶವಾದುದರಿಂದ, ನೀನು ನನ್ನ ಇನಿಯನನ್ನು ನಿರ್ದಯನೆಂದು ಹೇಳುವುದನ್ನು ಕೇಳಿ ನಾನು ದುಃಖಪಡುತ್ತಿದ್ದೇನೆ. (೧೨೩೬)

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.   (௲௨௱௩௰௭ - 1237)
 

ಓ ನನ್ನ ಹೃದಯವೇ! ನಿರ್ದಯನಾದ ಇನಿಯನಿಗೆ ನನ್ನ ಕೃಶವಾದ ತೋಳುಗಳ ಗೋಳನ್ನು ಒರೆದು ಪುಣ್ಯವನ್ನು ಕಟ್ಟಿಕೊಳ್ಳಲಾರೆಯಾ? (೧೨೩೭)

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.   (௲௨௱௩௰௮ - 1238)
 

ಅಪ್ಪಿಕೊಂಡ ನನ್ನ ಕೈಗಳನ್ನು ಸಡಿಲಿಸಿದೊಡನೆಯೇ ಚಿನ್ನದ ಬಳೆಗಳನ್ನು ತೊಟ್ಟ ಕಾಮಿನಿಯ ನೊಸಲು (ಅಲ್ಪ ವಿರಹವನ್ನೂ ಸಹಿಸಲಾರದೆ) ವಿವರ್ಣವಾಯಿತು. (೧೨೩೮)

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.   (௲௨௱௩௰௯ - 1239)
 

ಆಲಿಂಗನದ ಎಡೆಯಲ್ಲಿ ತಣ್ಣೆಲರು ನುಸುಳಿ ಮ್ಬಂದೊಡನೆಯೇ (ಅದನ್ನು ಸಹಿಸಲಾರದೆ), ಕಾಮಿನಿಯ ನೀಲಮೇಘವನ್ನು ಹೋಲುವ ಕಣ್ಣುಗಳು ವಿವರ್ಣವನ್ನು ತಾಳಿದುವು. (೧೨೩೯)

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.   (௲௨௱௪௰ - 1240)
 

ಕಾದಲೆಯ ಕಾಂತಿಯುಕ್ತವಾದ ನೊಸಲು ವಿವರ್ಣವಾದುದನ್ನು ಕಂಡು, ಅವಳ ಕಣ್ಣುಗಳ ವೈವರ್ಣ್ಯವೂ ದುಃಖವನ್ನು ತಾಳಿತ್ತಲ್ಲವೆ? (೧೨೪೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: செஞ்சுருட்டி  |  Tala: ஆதி
பல்லவி:
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண் - பாங்கி
நறுமலர் நாணின கண்

அநுபல்லவி:
அருமை மணாளரின் பிரிவை ஆற்றாமலே
அந்தோ உறுப்பு நலன்
அழிதலுக் கென்ன செய்வேன்

சரணம்:
கோரிக்கை நிறைவேறிக் கூடிக் களித்திருந்தோம்
குறையும் பொருளை வேண்டி நிறைபொருள் எனை மறந்தார்
வாரித் தழுவிய நாள் பூரித்த தோளிரண்டும்
வாடி மெலிந்ததுவே வளையும் கழன்றதுவே

உண்ணும் உணவும் வேண்டா வெறுப்பாகக் கசந்தது
ஊரிற் பறை அறைய உண்கண்ணும் பசந்தது
எண்ணும் நெஞ்சே நீ அந்தக் கொடியவர் முன் செல்வாயா?
என்தோளின் பூசல் சொல்லிப் பெருமையும் கொள்வாயா?




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22