ಸವಿಮಾತು ಅಡುವ್ದು

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.   (௯௰௧ - 91)
 

ಪ್ರೀತಿಯಿಂದ, ವಂಚನೆಯಿಲ್ಲದೆ, ಪರತತ್ತ್ವವನ್ನು ಆರಿತವರ ನಾಲಗೆಯಿಂದ ಹೊರಡುವ ಮಾತೇ ಸವಿಮಾತು ಎನಿಸಿಕೊಳುತ್ತದೆ. (೯೧)

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.   (௯௰௨ - 92)
 

ಮನಸ್ಸು ನಲಿದು ಕೊಡುವುದಕ್ಕಿಂತ ಮಿಗಿಲಾದುದು, ಮುಖವರಳಿಸಿಕೊಂಡು ಸವಿಮಾತನಾಡುವುದು. (೯೨)

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.   (௯௰௩ - 93)
 

ಮುಗವರಳಿಸಿಕೊಂಡು ಸ್ನೇಹಪರನಾಗಿ ನೋಡಿ, ಹೃದಯಮೆಚ್ಚಿ ಸವಿಮಾತುಗಳಾಡುವುದೆ ಸದ್ಧರ್ಮವೆನಿಸುವುದು. (೯೩)

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.   (௯௰௪ - 94)
 

ಯಾರೊಡನೆಯಾಗಲಿ ಸಂತೋಷವನ್ನು ಹೆಚ್ಚಿಸುವ ಸಿಹಿ ಮಾತಾಡುವವರಿಗೆ ದುಃಖವನ್ನು ಹೆಚ್ಚಿಸುವ ಬಡತನದ ಕ್ಲೇಶಗಳು ಇಲ್ಲವಾಗುವುದು. (೯೪)

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.   (௯௰௫ - 95)
 

ವಿನಯಶೀಲನಾಗಿರುವುದು, ಸವಿಮಾತು ಆಡುವುದು, ಒಬ್ಬನಿಗೆ ಅಲಂಕಾರವೆನಿಸುವುದು. ಬೇರೆ ಯಾವುದೂ ಅಲಂಕಾರವಲ್ಲ. (೯೫)

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.   (௯௰௬ - 96)
 

ಹುಡುಕಿ ಒಳೆಯ ಮಾತುಗಳನ್ನು ಹಿತವಾಗುವಂತೆ ಆಡಬೇಕು; ಅದರಿಂದ ಕೇಡಳಿದು ಧರ್ಮವು ವರ್ಥಿಸುತ್ತದೆ. (೯೬)

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.   (௯௰௭ - 97)
 

ಫಲಕೊಟ್ಟು ಸವಿತುಂಬಿ ಆಡುವ ಮಾತುಗಳು, ಈ ಲೋಕದಲ್ಲಿ ಸುಖನೀಡಿ ಪರಲೋಕದಲ್ಲಿ ಫಲಪ್ರಾಪ್ತಿಯಾಗುವಂತೆ ಮಾಡುತ್ತವೆ. (೯೭)

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.   (௯௰௮ - 98)
 

ಇತರರ ಮನಸ್ಸಿಗೆ ನೋವುಂಟುಮಾಡದಿರುವ ಸವಿ ಮಾತುಗಳು ಪರದಲ್ಲಿ ಮತ್ತು ಇಹದಲ್ಲಿ (ಇಹಪರಗಳೆಡರಲ್ಲಿಯೂ) ಸಂತೋಷವನ್ನುಂಟುಮಾಡುತ್ತವೆ. (೯೮)

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.   (௯௰௯ - 99)
 

ಸವಿಮಾತುಗಳಲ್ಲಿ ಸುಖಸಂತೋಷಗಳು ಉಂಟೆಂದು ತಿಳಿಯುವವನು ಕಟು ಮಾತುಗಳನ್ನು ಏಕೆ ಆಡಬೇಕು? (೯೯)

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.   ( - 100)
 

ಸವಿಮಾತುಗಳಿರುವಾಗ (ಅವುಗಳನ್ನು ಬಿಟ್ಟು) ಕಠಿಣವಾದ ಮಾತುಗಳನ್ನು ಆಡುವವರು, ತನಿವಣ್ಣುಗಳಿರುವಾಗ ಅವುಗಳನ್ನು ಬಿಟ್ಟು ಕಾಯನ್ನು ಕಿತ್ತುಕೊಂಡು ತಿಂದಂತೆ. (೧೦೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கரகரப்பிரியா  |  Tala: ஆதி
பல்லவி:
இனியவை கூறின் இதம்பெறலாம்
இதை நீ மறவாதே மனமே

அநுபல்லவி:
கனியாம் இன்சொல் காயாம் வன்சொல்
கருத்தினிலே இதை
நிறுத்திக்கொள்வாய் என்றும்

சரணம்:
அன்பு கலந்து நன்கு அமைவதே இன்சொற்கள்
அல்லாத மற்றவைகள் ஆகுமே வெறும் கற்கள்
இன்புறவே எவர்க்கும் இனியசொல்லை வழங்கின்
ஈகையினும் உயரும் ஏழ்மைத்துன்பம் அகலும்

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப்பிற" என்னும் குறள் பயில்வாய்
தனியதன் சுவையே தமிழ்போல் இனிக்கும்
தன்னுணர்வைப் பெருக்கும் நன்னிலையில் உயர்த்தும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22