ಶಿಕ್ಷಣ

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.   (௩௱௯௰௧ - 391)
 

ಕಲಿಯಬೇಕಾದ ಯೋಗ್ಯತೆಯುಳ್ಳ ಕಲಿಕೆಯನ್ನು ದೋಷವಿಲ್ಲದೆ ಕಲಿಯ ಬೇಕು. ಕಲಿತ ನಂತರ ಕಲಿತ ವಿದ್ಯೆಗೆ ತಕ್ಕದಾದ ಮಾರ್ಗದಲ್ಲಿ ನಿಲ್ಲಬೇಕು. (೩೯೧)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..   (௩௱௯௰௨ - 392)
 

ಗಣಿತ ಮತ್ತು ಅಕ್ಷರಗಳು ಇವೆರಡೂ (ಕಲೆಗಳೂ) ಮನುಷ್ಯನ ಬಾಳಿಗೆ ಕಣ್ಣುಗಳಿದ್ದಂತೆ ಎಂದು ಹೇಳುವರು. (೩೯೨)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.   (௩௱௯௰௩ - 393)
 

ಕಲಿತವರೇ ಕಣ್ಣುಳ್ಳವರು; ಕಲಿಯದವರ ಮುಖದಲ್ಲಿರುವ ಎರಡು ಕಣ್ಣುಗಳೂ ಹುಣ್ಣಿದ್ದಂತೆ. (೩೯೩)

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.   (௩௱௯௰௪ - 394)
 

ಬೆರೆತಾಗ ಸಂತೋಷ ತರುವುದು, ಅಗಲಿದಾಗ ನೆನೆಯುವಂತೆ ಮಾಡುವುದು ಇದೇ ವಿದ್ವಜ್ಜನರ ಕಲೆ. (೩೯೪)

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.   (௩௱௯௰௫ - 395)
 

ಐಶ್ವರ್ಯವಂತರ ಮುಂದೆ ಇಲ್ಲದವರು ನಿಲ್ಲುವಂತೆ, ಕಲಿತವರ ಮುಂದೆ ದೈನ್ಯದಿಂದ ಬಾಗಿನಿಂತು ಕಲಿತವರೇ ಶ್ರೇಷ್ಠರು; ಹಾಗೆ ಕಲಿಯದವರು ಕೀಳು ಜನರು. (೩೯೫)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.   (௩௱௯௰௬ - 396)
 

ಮಳಲು ತೋಡಿದ ಪ್ರಮಾಣಕ್ಕೆ ಬಾವಿಯಲ್ಲಿ ನೀರು ತುಂಬುವಂತೆ ಮನುಷ್ಯರು ಕಲಿತ ವಿದ್ಯೆಯ ಪ್ರಮಾಣಕ್ಕೆ ಅರಿದು ಸಂಪಾದಿಸುತ್ತಾರೆ (೩೯೬)

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.   (௩௱௯௰௭ - 397)
 

ಕಲಿತವನಿಗೆ ಯಾವ ದೇಶವೇ ಆಗಲಿ, ಊರೇ ಆಗಲಿ, ತನ್ನ ದೇಶ, ಊರು ಎಂದಾಗುತ್ತದೆ. ಹಾಗಿರುವಾಗ ಸಾಯುವವರೆಗೂ ಒಬ್ಬನು ಕಲಿಯದೆ ಕಾಲಹರಣ ಮಾಡುವುದೇಕೆ? (೩೯೭)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.   (௩௱௯௰௮ - 398)
 

ಒಂದು ಜನ್ಮದಲ್ಲಿ ತಾನು ಕಲಿತ ವಿದ್ಯೆ, ಏಳು ಜನ್ಮಗಳಲ್ಲಿಯೂ ತನ್ನ ನೆರವಿಗೆ ಬರುವುದು. (೩೯೮)

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.   (௩௱௯௰௯ - 399)
 

ತಾವು ಸಂತೋಷಪ್ಪಡುವುದಕ್ಕೆ ಕಾರಣವಾದ ವಿದ್ಯೆಯಿಂದ ಲೋಕವೂ ಸಂತೋಷಪ್ಪಡುವುದನ್ನು ಕಂಡು ವಿದ್ಯಾವಂತರು ಮತ್ತೆ ಮತ್ತೆ ಆ ವಿದ್ಯಯನ್ನು ಕಲಿಯಲು ಬಯಸುವರು. (೩೯೯)

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.   (௪௱ - 400)
 

ಒಬ್ಬನಿಗೆ ಕೇಡಿಲ್ಲದ ಸಿರಿಯೆಂದರೆ ವಿದ್ಯೆಯೇ; ಮತ್ತಾವುದೂ ಸಿರಿಯಲ್ಲ. (೪೦೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: மகாநந்தி  |  Tala: ஆதி
பல்லவி:
கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி எனும் கைப்
கருத்தினை யறிந்திடுவோம்

அநுபல்லவி:
பொய்ப் பொருள் போகத்தில்
புரண்டிடும் செல்வத்தைப்
போற்றத் தகுந்த விதம்
பொலிவுறச் செய்வதினால்

சரணம்:
தோண்டு மளவில் மணல் கேணியில் நீர் ஏறும்
துலங்கும் மக்களறிவும் கற்றனைத்தே ஊரும்
வேண்டு மளவும் கற்கக் கசடறக் கற்பவை
விளங்கிடக் கற்றவிதம் நிற்பதே தக்கவை

"எண்ணென்ப வேனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்" காம் துணை என்றும்
எண்ணில் அழியாச் செல்வம் கல்வியாம் பொருளே
எழுமைக்கும் பயன்பெற இசைத்திடும் குறளே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22