ಹಗೆಯ ರೀತಿಯನರಿವುದು

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.   (௮௱௭௰௧ - 871)
 

ಹಗೆ ಎನ್ನುವ ಕೇಡಿನ ಸ್ವಭಾವವನ್ನು ಒಬ್ಬನು ಸಕ್ಕು ಹೊತ್ತು ಕಳೆಯುವ ಆಟವೆಂದು ಬಗೆಯಲಾಗದು. (೮೭೧)

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.   (௮௱௭௰௨ - 872)
 

ಬಿಲ್ಲನ್ನೇ ನೇಗಿಲಾಗಿ ಉಳುವವರ (ಯೋಧರ) ಹಗೆಯನ್ನು ಪಡೆದುಕೊಂಡರೂ, ಮಾತನ್ನೇ ನೇಗಿಲಾಗಿ ಉಳುವವರ (ಬುದ್ಧಿಮತಿಗಳ)ಹಗೆಯನ್ನು ಕೊಳ್ಳಬಾರದು. (೮೭೨)

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.   (௮௱௭௰௩ - 873)
 

ತಾನುಏಕಾಕಿಯಾಗಿದ್ದು ಹಲವು ಜನರ ಹಗೆತನವೆನ್ನೇ ಸಂಪಾದಿಸಿಕೊಳ್ಳುವವನು ಹುಚ್ಚರಿಗಿಂತ ಮಿಗಿಲಾದ ಅರಿವುಗೇಡಿಯಾಗುವನು. (೮೭೩)

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.   (௮௱௭௰௪ - 874)
 

ಹಗೆತನವನ್ನು ಸ್ನೇಹವಾಗಿ ಪರಿವರ್ತಿಸಿಕೊಂಡು ನಡೆದುಕೊಳ್ಳುವ ಗುಣವುಳ್ಳ ಅರಸನ ಹಿರಿಮೆಯೊಳಗೆ ಇಡೀ ಲೋಕವೇ ತಂಗಿರುತ್ತದೆ. (೮೭೪)

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.   (௮௱௭௰௫ - 875)
 

ತನಗೆ ಬೆಂಬಲವಾಗುವ ಸಹಾಯಕರೊಬ್ಬರು ಇಲ್ಲದೆ, ಹಗೆಯೂ ಎರಡು ಕಡೆಯಲ್ಲಿದ್ದು ತಾನು ಒಭ್ಭನೇ ಆಗಿರುವಾಗ, ಆ ಎರಡು ಹಗೆಗಳಲ್ಲಿ ಒಂದನ್ನು ತನ್ನ ಹಿತವನ್ನು ಬಯಸುವ ಬೆಂಬಲವಾಗಿ ಪಡೆದುಕೊಳ್ಳಬೇಕು. (೮೭೫)

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.   (௮௱௭௰௬ - 876)
 

ಹಗೆಯಾದವನನ್ನು ಈ ಮೊದಲು ಬಲಪರೀಕ್ಷೆ ಮಾಡಿ ತಿಳಿಯದಿದ್ದರೂ, ತನಗೆ ಆಪತ್ತು ಬಂದ ಕಾಲದಲ್ಲಿ ಅವನ ಸ್ನೇಹವನ್ನೂ ಗಳಿಸದೆ ಹಗೆತನವನ್ನೂ ಸಾಧಿಸದೆ ಮಧ್ಯವರ್ತಿಯಾಗಿರಬೇಕು. (೮೭೬)

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.   (௮௱௭௰௭ - 877)
 

ನೋವನ್ನು ಅರಿಯದ ಸ್ನೇಹಿತರಲ್ಲಿ ತಮ್ಮ ನೋವನ್ನು ತಾವಾಗಿಯೇ ಹೇಳಿಕೊಳ್ಳಬಾರದು; ಹಗೆಗಳ ಬಳಿ ತಮ್ಮ ದೌರ್ಬಲ್ಯವನ್ನು ವ್ಯಕ್ತಪಡಿಸಬಾರದು. (೮೭೭)

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.   (௮௱௭௰௮ - 878)
 

ಕೆಲಸ ಮಾಡುವ ರೀತಿಯನ್ನುರಿತು, ತನ್ನನ್ನು ಬಲಪಡಿಸಿಕೊಂಡು, ರಕ್ಷಿಸಿ ಕೊಂಡಲ್ಲಿ, ಹಗೆಗಳಲ್ಲುಂಟಾದ ಗರ್ವವು ತಾನಾಗಿಯೇ ನಾಶವಾಗುತ್ತದೆ. (೮೭೮)

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.   (௮௱௭௰௯ - 879)
 

ಮುಳ್ಳಿನ ಮರವನ್ನುಎಳೆಯದಾಗಿರುವಾಗಲೆ ಕತ್ತರಿಸಿ ಹಾಕಬೇಕು; ಅದು ಬಲವಾಗಿ ಬೆಳೆದ ನಂತರ, ಕಡಿಯಲು ಹೋದವರ ಕೈಯನ್ನೇ ಕತ್ತರಿಸುತ್ತದೆ. (೮೭೯)

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.   (௮௱௮௰ - 880)
 

ಹಗೆಗಳ ಸೊಕ್ಕನ್ನು ಮುರಿಯಲಾರದ ಅರಸರು ಉಸಿರಾಡಿಕೊಂಡಿರಲೂ ಕೂಡ ಅಸಮರ್ಥರು. (೮೮೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)


கிளிக்கண்ணி:
பண்பின் வழி நடக்கப் பகைவரின் செருக்கடக்க
நண்பர்கள் சூழ்ந்து நிற்க - கிளியே
நாடும் நம் குறளாட்சியே

வில்லே ருழவர் பகை கொள்ளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை - என்றே
சொல்லும் நல் லறிவுரையே

இளைதாகவே முள்மரம் இருந்தாலும் கொல்லவேண்டும்
விளையாட்டுக்கும் பகையை - கிளியே
விரும்புதல் கூடாதடி

இணையும் துணையோ இல்லை என்றாலும் பகை இரண்டால்
துணையதில் ஒன்றைக் கொண்டால் - கிளியே
தோல்வியே இல்லை கண்டாய்

பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளன் பெரும்
தகைமைக் கண் தங்கிற்றுலகு - கிளியே
தழைக்கவே பணி புரிவோம்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22