ಭೀತಿ ನಿವಾರಣೆ

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.   (௫௱௬௰௧ - 561)
 

ಮಾಡಿದ ಅಪರಾಧಗಳನ್ನು ತಕ್ಕ ರೀತಿಯಲ್ಲಿ ವಿಚಾರಿಸಿ, ಆ ಅಪರಾಧವನ್ನು ಮತ್ತೆ ಮಾಡದಂತೆ ಒಪ್ಪುವ ದಂಡನೆಯನ್ನು ವಿಧಿಸುವವನೇ ಅರಸನೆನಿಸಿಕೊಳ್ಳುವನು. (೫೬೧)

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.   (௫௱௬௰௨ - 562)
 

ತಮ್ಮ ಸಿರಿಯು ನಿಡುಗಾಲ ನಾಶವಾಗದಂತೆ ಇರಲು ಬಯಸುವ ಅರಸರು (ದಂಡಿಸುವಾಗ) ಮೊದಲು ಕಟ್ಟುನಿಟ್ಟಾಗಿ ಇರುವಂತೆ ತೋರಿಸಿ, ಅನಂತರ ಸೌಮ್ಯ ರೀತಿಯಲ್ಲಿ ಶಿಕ್ಷಿಸಬೇಕು. (೫೬೨)

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.   (௫௱௬௰௩ - 563)
 

ಪ್ರಜೆಗಳು ಭೀತಿಗೊಳ್ಳುವಂಥ ಕಾರ್ಯಗಳನ್ನು ಮಾಡಿ, ನೀತಿಭ್ರಷ್ಟ ಆಳರಸನೆನಿಸಿಕೊಂಡರೆ ಅವನು ನಿಶ್ಚಯವಾಗಿ ಒಡನೆಯೇ ಕೆಡುತ್ತಾನೆ. (೫೬೩)

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.   (௫௱௬௰௪ - 564)
 

ತನ್ನ ಪ್ರಜೆಗಳ ಬಾಯಲ್ಲಿ ಕ್ರೂರಿ ಎಂದು ಕರೆಸಿಕೊಳ್ಳುವ ಅರಸನು ಬಾಳಿನಲ್ಲಿ ಹಿರಿಮೆಯನ್ನು ಕಳೆದುಕೊಂಡು, ಒಡನೆಯೇ ನಾಶವಾಗುವನು. (೫೬೪)

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.   (௫௱௬௰௫ - 565)
 

ಜನರಿಗೆ ಕಾಣಲು ದುರ್ಲಭನಾಗಿ, ಸಿಡುಕು ಮೋರೆಯಿಂದ ಕೂಡಿದ ಅರಸನ ಹೇರಳವಾದ ಸಿರಿಯು, ದೆವ್ವ ಬಡಿದು ಕಾದೊಕೊಂಡಿರುವಂತೆ ಇರುವುದು. (೫೬೫)

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.   (௫௱௬௰௬ - 566)
 

(ಅರಸನು) ಕಡುನುಡಿಯವನೂ ಕರುಣೆಯ ಕಣ್ಣು ಇಲ್ಲದವನೂ ಆದರೆ ಅವನ ನಿಡಿದಾದ ಐಶ್ವರ್ಯವು ನಿಡಿದಾಗಿ ನಿಲ್ಲದೆ ಕೊಡಲೇ ನಾಶವಾಗುತ್ತದೆ. (೫೬೬)

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.   (௫௱௬௰௭ - 567)
 

ಕಡು ಮಾತೂ, ಕಟ್ಟಳೆ ಮೀರಿದ ದಣ್ಣನೆಯೂ, ಅರಸನ ಅಜೇಯ ಶಕ್ತಿಯನ್ನು ಕ್ಷಯಿಸುವಂತೆ ಮಾಡುವ ಅರವಾಗುತ್ತದೆ. (೫೬೭)

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.   (௫௱௬௰௮ - 568)
 

(ಅರಸನಾದವನು) ಮಂತ್ರಿಗಳೇ ಮೊದಲಾದ ತನಗೆ ಬೇಕಾದವರೊಡನೆ ಸೇರಿ ವಿಚಾರಮಾಡದೆ, ಕೆಲಸ ಕೆಟ್ಟಾಗ ಅವರ ಮೇಲೆ ಕೋಪಗೊಂಡು, ಅಬ್ಬರಿಸಿದರೆ (ಚೀರಿದರೆ) ಅವನ ಸಿರಿಯು ಸೊರಗುತ್ತದೆ. (೫೬೮)

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.   (௫௱௬௰௯ - 569)
 

ಮುಂಚಿತವಾಗಿ ಕೋಟೆಯನ್ನು ಕಟ್ಟಿ ಬಲಪಡಿಸಿಕೊಳ್ಳಲಾರದ ಅರಸನು ಹೋರಾಟ ಬಂದ ಕಾಲದಲ್ಲಿ (ರಕ್ಷಣೆ ಇಲ್ಲದೆ) ಅಂಜಿ, ಶೀಘ್ರವೇ ಅಳಿಯುತ್ತಾನೆ. (೫೬೯)

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.   (௫௱௭௰ - 570)
 

ಕ್ರೂರ ನೀತಿಯ ಆಳ್ವಿಕೆಯು, ಕಲಿಯದವರನ್ನು (ಧರ್ಮಗ್ರಂಥಗಳನ್ನು ಅರಿಯದವರನ್ನು) ತನಗೆ ಆಸರೆಯಾಗಿ ಮಾಡಿಕೊಳ್ಳುವುದು; ಅದಕ್ಕಿಂತ ಹೆಚ್ಚು ಹೊರೆ ಭೂಮಿಗಿಲ್ಲ. (೫೭೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சாரங்கா  |  Tala: ஆதி
பல்லவி:
அம்பை விட்டு பால் கறப்பதா?
ஆகா தென்றாலும்
அஞ்சிட வெங்கோல் பிடிப்பதா?

அநுபல்லவி:
அம்பெதற்குக் கன்றை விட்டால்
பால் கெடுக்கும் தானே
அச்ச மின்றி மக்கள் வாழ
அன்பு செய்வீர் கோனே

சரணம்:
மண் குதிரையை நம்பி ஆற்றினில் இறங்கும்
மதிகெட்ட சேவகரால் எதுதான் துலங்கும்?
கண்கெட்ட பின்னரோ கதிரவன் வணக்கம்
கருதும் வெம்போர் வருமுன் காப்பதே இணக்கம்

தான் செய்த குற்றத்திற்குப் பிறரையே கடிந்தும்
தன்மையிலாக் கொடிய பேயெனத் திரிந்தும்
கோன் வெருவந்த செய்யின்குடிகள் உளம் துடிக்கும்
குமுறும் எரிமலையாய் ஒரு நாளது வெடிக்கும்

கடுஞ்சொல்லன் கண்ணிலனாயின் நெடுஞ் செல்வம்
நீடின்றி யாங்கே கெடும் என்றே குறளும் சொல்லும்
படும் துன்பம் நீக்கும் முறைபார்த்தே மெல்ல எறிக
பண்புறும் கண்ணோட்டத்தின் பாங்கினையும் பெறுக




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22