ವಿರಹವನ್ನು ತಾಳದಿರುವುದು

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.   (௲௱௫௰௧ - 1151)
 

ನನ್ನನು ಅಗಲಿ ಹೋಗುವುದಿಲ್ಲ ಎಂದಿದ್ದರೆ ನನಗೆ ಹೇಳು ಇಲ್ಲದೆ, ಅಗಲಿ ಬೇಗ ಹಿಂದಿರುಗುವುದು ಇದ್ದರೂ ಉಸಿರು ಹಿಡಿದು ಜೀವಿಸುವವರಿಗೆ ಹೇಳು. (೧೧೫೧)

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.   (௲௱௫௰௨ - 1152)
 

ಈ ಮೊದಲು ಅವರ ನೋಟವೇ ಸುಖವನ್ನು ಕೊಡುತ್ತಿತ್ತು. ಈಗ ಲಾದರೋ ಮುಂದೆ ಬರುವ ವಿರಹವನ್ನು ನೆನೆದು ಭಯದಿಂದ ಇನಿಯರ ಕೂಟವೂ ಯಾತನೆಯನ್ನು ಕೊಡುತ್ತಿದೆ! (೧೧೫೨)

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.   (௲௱௫௰௩ - 1153)
 

ಅಗಲಿಕೆ, ಯಾತನೆಗಳ ಅರಿವುಳ್ಳ ನಲ್ಲನಲ್ಲಿಯೂ ವಿರಹವು ಒಂದು ವೇಳೆ ನಿಜವಾದ ಪಕ್ಷದಲ್ಲಿ ಅವರ (ಮಾತಿನಲ್ಲಿ) ವಿಶ್ವಾಸವಿಡುವುದು ಅರಿದಲ್ಲವೆ? (೧೧೫೩)

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.   (௲௱௫௰௪ - 1154)
 

ಪ್ರೇಮವನ್ನು ಹರಿಸುತ್ತ 'ಭಯ ಪಡಬೇಡ' ವೆಂದು ಮೊದಲು ಭರವಸೆಯಿತ್ತವರು ಅಗಲಿದರೆ, ಅವರ ಭರವಸೆಯ ಮಾತಿನಲ್ಲಿ ವಿಶ್ವಾಸವಿಟ್ಟವರ ತಪ್ಪೇನು? (೧೧೫೪)

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.   (௲௱௫௰௫ - 1155)
 

ನನ್ನನ್ನು ಕಾದುಕೊಳ್ಳುವುದಾದರೆ, ನನ್ನ ಉಸಿರಿನೊಡನೆ ಬೆರೆತ ಪ್ರಿಯನ ಅಗಲಿಕೆಯು ಸಂಭವಿಸದಂತೆ ನಿಲ್ಲಿಸಬೇಕು. ಅವನು ಅಗಲಿದರೆ, ಮತ್ತೆ ನಮ್ಮಿಬ್ಬರ ಮಿಲನವು ದುಸ್ಸಾಧ್ಯವಾಗುವುದು. (೧೧೫೫)

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.   (௲௱௫௰௬ - 1156)
 

ನನ್ನನ್ನು ಅಗಲಿ ಹೋಗುವೆನೆಂದು ತಿಳಿಯ ಪಡಿಸುವಷ್ಟು ಅವನು ಕಲ್ಲೆದೆಯವನಾದರೆ, ಮತ್ತೆ ಹಿಂದಿರುಗಿ ಬಂದು ನನ್ನನ್ನು ಪ್ರೇಮಿಸುವನೆಂಬ ಆಶೆ ವ್ಯರ್ಥವೇ. (೧೧೫೬)

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.   (௲௱௫௰௭ - 1157)
 

ಕೃಶವಾಗಿ ನನ್ನ ಮುಂಗೈಯ ಗಂಟನಿಂದ ಕಳಚಿ ನಿಂತ ಬಳೆಯು ನನ್ನನ್ನು ಪ್ರಿಯನು ತೊರೆದು ಹೋಗುವ ಸುದ್ದಿಯನ್ನು ಸಾರದಿರುವುದೆ? (೧೧೫೭)

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.   (௲௱௫௰௮ - 1158)
 

ಕೆಳೆಯಿಲ್ಲದ ಊರಿನಲ್ಲಿ ಬಾಳುವುದು ಕಷ್ಟಕರ; ಅದಕ್ಕಿಂತಲೂ ಅಸಹನೀಯವಾದುದು ಇನಿಯನ್ನನ್ನು ಅಗಲಿ ಬಾಳುವುದು. (೧೧೫೮)

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.   (௲௱௫௰௯ - 1159)
 

ಬೆಂಕಿಯು ತನ್ನನ್ನು ಮುಟ್ಟಿದಾಗ ಮಾತ್ರ ಸುಡುವುದಲ್ಲದೆ ಕಾಮ ವೇದನೆಯಂತೆ ದೂರವಿದ್ದಾಗಲೂ ಸುಡಬಲ್ಲುದೆ? (೧೧೫೯)

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.   (௲௱௬௰ - 1160)
 

(ಇನಿಯನ್ನು) ವಿರಹವನ್ನು ಕುರಿತು ತಿಳಿಸುವಾಗ, ಅದನ್ನು ಸಹಿಸಿಕೊಂಡು, ಕಷ್ಟ ಪರುಪರೆಗಳನ್ನು ಮರೆತು, ಉಂಟಾದ ವಿರಹವನ್ನೂ ತಾಳಿಕೊಂಡು ಆಮೇಲೂ ಉಸಿರೊಡನೆ ಬಾಳುವ ಹೆಣ್ಣು ಕುಲದವರು ಹಲವರಿದ್ದಾರೆ! ವಿಚಿತ್ರ. (೧೧೬೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பாகேஸ்வரி  |  Tala: ஆதி
பல்லவி:
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின்
வல்வரவு வாழ்வார்க்குரை

அநுபல்லவி:
இல்லாமல் எனை விடுத்தே ஏகுவேன் என்ற சொல்
கொல்லாமல் கொல்லுதே
பொல்லாத நெருப்பிதே

சரணம்:
இன்பமான பார்வையும் துன்பமாகத் தோணுதே
இன்னாத பிரிவை எண்ணி என்றன் உள்ளம் வாடுதே
முன்கை வளைகழன்றே என்மெலிவைக் கூறுதே
முன்னம் பிரியேன் என்ற சொல்லை நம்பித் தேறுதே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22