ಕನಸಿನ ನೆಲೆಯನ್ನು ಒರೆಯುವುದು

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.   (௲௨௱௰௧ - 1211)
 

(ನಾನು ವಿರಹದಲ್ಲಿ ಸೊರಗಿ ಮಲಗಿರುವಾಗ) ಪ್ರಿಯತಮನ ಸಂದೇಶದೊಡನೆ ಬಂದ ಕನಸಿಗೆ ತಕ್ಕ ರೀತಿಯಲ್ಲಿ ಸನ್ಮಾನವನ್ನು ಹೇಗೆ ಮಾಡೂವುದೇನೋ! (೧೨೧೧)

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.   (௲௨௱௰௨ - 1212)
 

ನನ್ನ ಕಪ್ಪಾದ ಮೀನ್ಗಣ್ಣುಗಳು ನನ್ನ ಕೋರಿಕೆಯಂತೆ ನಿದ್ರಾವಶವಾದರೆ, ಕನಸಿನಲ್ಲಿ ಸಂಧಿಸುವ ನನ್ನ ಪ್ರಿಯತಮನಿಗೆ ನಾನು ವಿರಹವೇದನೆಯಲ್ಲಿ ಪಾರಾಗಿ ಉಳಿದಿರುವ ಸಂಗತಿಯನ್ನು ಸಾರಿ ಹೇಳುವನು. (೧೨೧೨)

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.   (௲௨௱௰௩ - 1213)
 

ನನಸಿದಲ್ಲಿ ನನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸದ ಪ್ರಿಯತಮನನ್ನು ಕನಸಿನಲ್ಲಿ ಕಾಣುವುದರಿಂದಲೇ ನಾನು ಜೀವಂತವಾಗಿ ಉಳಿದಿದ್ದೇನೆ. (೧೨೧೩)

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.   (௲௨௱௰௪ - 1214)
 

ನನಸಿನಲ್ಲಿ ನನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸದ ಪ್ರಿಯತಮನನ್ನು ಕನಸಿದಲ್ಲಿ ಆರಸಿ ಕರೆದುಕೊಂಡು ಬರುವುರಿಂದಲೇ ನನಗೆ ಆ ಕನಸಿನಿಂದ ಕಾಮಸುಖವುಂಟಾಗುತ್ತಿದೆ. (೧೨೧೪)

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.   (௲௨௱௰௫ - 1215)
 

(ಹಿಂದೆ) ನನಸಿನಲ್ಲಿ ಪ್ರಿಯತಮನನ್ನು ಕಾಣುವಾಗ ಉಂಟಾದ ಮಧುರ ಅನುಭವವೇ ಕನಸಿನಲ್ಲಿ ಅವನನ್ನು ಕಾಣುವಾಗಲೂ ನನಗೆ ಸಿಗುತ್ತಿದೆ! (೧೨೧೫)

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.   (௲௨௱௰௬ - 1216)
 

ನನಸು ಎನ್ನುವ ಸ್ಥಿತಿಯೊಂದು ಇಲ್ಲ ಎಂದಾದರೆ ಕನಸಿನಲ್ಲಿ ಕೊಡಿದ ನನ್ನ ಪ್ರಿಯತಮನು ನನ್ನನ್ನು ತೊರೆದು ಎಂದಿಗೂ ಆಗುವುದಿಲ್ಲ. (೧೨೧೬)

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.   (௲௨௱௰௭ - 1217)
 

ನನಸಿನಲ್ಲಿ ಪ್ರೀತಿಯ ಕರುಣೆ ತೋರದ ಕಠಿಣ ಮನಸ್ಸುಳ್ಳ ಪ್ರಿಯತಮನು ಕಾಸಿನಲ್ಲಿ (ಮಾತ್ರ) ಬಂದು ನನ್ನನ್ನು ಪೀಡಿಸುವುದೇಕೆ? (೧೨೧೭)

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.   (௲௨௱௰௮ - 1218)
 

ನಾನು ನಿದ್ರಿಸಿರುವಾಗ (ಕನಸಿನಲ್ಲಿ ಬಂದು) ನನ್ನ ತೋಳ ಮೇಲೆ ಒರಗಿದವರು, ನನಗೆ ಎಚ್ಚರವಾದೊಡನೆಯೇ ತ್ವರೆಯಾಗಿ ಬಂದು ನನ್ನ ಹೃದಯದಲ್ಲಿ ಸೇರಿಕೊಳ್ಳುವರು. (೧೨೧೮)

நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.   (௲௨௱௰௯ - 1219)
 

ಪ್ರೇಮದ ಅನುಭವವಿಲ್ಲದೆ, ಕನಸಿನಲ್ಲಿ ಇನಿಯನನ್ನು ಕಾಣಲಾರದ ಬೆಡಗಿಯರು, ನನಸಿನಲ್ಲಿ ನನಗೆ ಪ್ರೇಮವನ್ನು ಕರುಣಿಸದ ನಲ್ಲನ ಕಲ್ಲೆದೆಯನ್ನು ಕುರಿತು ನಿಂದಿಸಿ ಆಡುವರು. (೧೨೧೯)

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.   (௲௨௱௨௰ - 1220)
 

ನನಸಿನಲ್ಲಿ ನನ್ನನ್ನು ಅವರು ತೊರೆದು ಹೋದರೆಂದು ಈ ಊರವರು ನಿಂದಿಸಿ ಮಾತಾಡುವರಲ್ಲ! ನನ್ನ ಕನಸಿನಲ್ಲಿ ಅವರು ಬಂದು ಹೋಗುವುದನ್ನು ಕಾಣಲಾರರೆ? (೧೨೨೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பிலகரி  |  Tala: ஆதி
பல்லவி:
காதலர் தூதோடு வந்த கனவினுக்கு
யாது செய்வேன்கொல் விருந்து - தோழி
யாது செய்வேன்கொல் விருந்து

அநுபல்லவி:
போதெல்லாம் நினைந்தவர் புலம்பல் உற்றேனுக்கு
பொன்னான செய்தி சொல்லும்
கண்ணாளர் கன விதுவே

சரணம்:
மஞ்சத்தில் வந்தமர்வார் மங்கை எனைத் தொடுவார்
மான் பிணைநீயே என்பார் நான் துணை வந்தேன் என்பார்
துஞ்சுங்கால் தோள் மேலராகி விழிக்குங்கால்
நெஞ்சத்த ராவார் விரைந் தென்ன மாயமடி

நனவிலே வந்து அன்பு செய்யாத காதலரைக்
கனவிலே காண்பதால்தான் என்னுயிரும் உள்ளது
கனவினால் உண்டாகும் காமம் நனவினால்
நல்காரை நாடித் தரும் என்றே குறளும் சொல்லும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22