ಸಾಮರ್ಥ್ಯವುಳ್ಳವನಾಗಿರುವುದು

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.   (௫௱௯௰௧ - 591)
 

ಸಾಮರ್ಥ್ಯವನ್ನು ಪಡೆದವನೇ ಉಳ್ಳವನು, ಅದಿಲ್ಲದೆ ಬಂದ ಸಿರಿ ಬೆಲೆಯಿಲ್ಲದ್ದು ಎನಿಸಿಕೊಳ್ಳುತ್ತದೆ. (೫೯೧)

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.   (௫௱௯௰௨ - 592)
 

ಒಬ್ಬನಿಗೆ ಸಾಮರ್ಥ್ಯ ಹೊಂದಿರುವುದೇ (ನೆಲೆಯಾದ) ಸೊತ್ತು, (ಮತ್ತುಳಿದ) ವಸ್ತುಗಳು ನೆಲೆಯಾಗಿ ನಿಲ್ಲದೆ ನಾಶವಾಗುತ್ತವೆ. (೫೯೨)

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.   (௫௱௯௰௩ - 593)
 

ಸಾಮರ್ಥ್ಯವನ್ನು ದೃಢವಾಗಿ ತಮ್ಮ ಕೈಯಲ್ಲುಳ್ಳವರು 'ಸಿರಿಯನ್ನು ಕಳೆದುಕೊಂಡೆ' ಎಂದು ವ್ಯಸನಪಡುವುದಿಲ್ಲ. (೫೯೩)

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.   (௫௱௯௰௪ - 594)
 

ಸೋಲದ ಸಾಮರ್ಥ್ಯವನ್ನು ಉಳ್ಳವನ ಬಳಿಗೆ ಸಿರಿಯ ತಾನೇ ಹಾದಿ ಕೇಳಿಕೊಂಡು ಹೋಗಿ ಸೇರುತ್ತದೆ. (೫೯೪)

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.   (௫௱௯௰௫ - 595)
 

ನೀರಿನಲ್ಲಿ ಬೆಳೆಯುವ ಹೂವುಗಳ ಕಾಂಡಗಳ ನೀಳವು, ಆ ನೀರಿನ ಆಳಕ್ಕೆ ಅನುಗುಣವಾಗಿರುತ್ತದೆ; ಮನುಷ್ಯರ ಹಿರಿಮೆ ಅಳವು ಕೂಡ ಅವರ ಸಾಮರ್ಥ್ಯದ ಆಳಕ್ಕೆ ಅನುಗುಣವಾಗಿರುತ್ತದೆ. (೫೯೫)

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.   (௫௱௯௰௬ - 596)
 

(ಅರಸನಾದವನು) ಆಲೋಚಿಸುವಾಗಲೆಲ್ಲಾ ಹಿರಿಮೆಯನ್ನೇ ಕುರಿತು ಆಲೋಚಿಸಬೇಕು. ಹಿರಿಮೆ ಕೈಗೊಡದಿದ್ದರೂ ಆ ಚಿಂತನೆಯಿಂದಲೇ ಕೈಗೊಡಿದ ಸುಖ ದೊರೆಯುವುದು. (೫೯೬)

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.   (௫௱௯௰௭ - 597)
 

ಒಡಲನ್ನು ಪೂದೆ ಅಂಬುಗಳಿಂದ (ಮಳೆಗರೆದು) ಗಾಯಗೊಳಿಸಿ ಅಚೇತನಗೊಳಿಸಿದರೂ ಆನೆ ತನ್ನ ಧೈರ್ಯದ ನಿಲುವನ್ನು ತಾಳಿಕೊಂಡೇ ಇರುತ್ತದೆ; ಅದೇ ರೀತಿ ಸಾಮರ್ಥ್ಯವುಳ್ಳವರು ಎಲ್ಲ ಕಳೆದುಕೊಂಡರೂ ಅಧೀರರಾಗುವುದಿಲ್ಲ. (೫೯೭)

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.   (௫௱௯௰௮ - 598)
 

ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಸಾಮರ್ಥ್ಯವಿಲ್ಲದವರು 'ಈ ಲೋಕದಲ್ಲಿ ನಾನು ಉದಾರಿ' ಎಂದು ತಮ್ಮಲ್ಲಿ ತಾವು ಹೇಳಿಕೊಂಡು ಸಂತೋಷಪಡುವ ಭಾಗ್ಯ ಪಡೆಯಲಾರರು. (೫೯೮)

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.   (௫௱௯௰௯ - 599)
 

ದೊಡ್ಡ ಶರೀರ, ಕೂರಾದ ಕೊಂಬುಗಳು ಇದ್ದರೂ ಆನೆ, ಹುಲಿಯನ್ನು ಎದುರಿಸುವಾಗ ಭಯಪಡುತ್ತದೆ. (೫೯೯)

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.   (௬௱ - 600)
 

ಒಬ್ಬನಿಗೆ ಸಾಮರ್ಥ್ಯವೆಂಬುದು ಮಾನಸಿಕ ಸಂಪತ್ತು; ಅದಿಲ್ಲದವರು; ಅದಿಲ್ಲದವರು ಮನುಷ್ಯರ ರೂಪದಲ್ಲಿರುವ ಮರಗಳೇ ವಿನಾ ಬೇರೆ ಅಲ್ಲ. (೬೦೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சிம்மேந்திரமத்திபம்  |  Tala: ஆதி
பல்லவி:
ஊக்கமே வாழ்க்கையின் உயிர்நாடி - இதை
உள்ளம் கொண்டே உழைத்தால்
வரும் செல்வம் நம்மைத் தேடி

அநுபல்லவி:
ஆக்க மிழந்தோ மென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடையார் எனும் குறள்வழி ஏற்கும்

சரணம்:
அம்பு புதைப்பட்டாலும் ஆற்றல் குன்றாத யானை
அஞ்சி நடுங்கத் தாக்கும் புலியின் வல்லாண்மை
நம்பும் முயற்சியுள்ளார் தளர்ச்சி யில்லாமை
நாளும் பெருமை ஓங்கும்
கேளும் கிளையும் தாங்கும்

வெள்ளத் தனையது ஆகும் மலரின் நீட்டம்
உள்ளத் தனைய மாந்தர் உயர்வுறும் நாட்டம்
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளலின் தேட்டம்
உள்ள உரமே ஏத்தும் உழவும் தொழிலும் வாழ்த்தும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22