ಬೇಹುಗಾರಿಕೆ

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.   (௫௱௮௰௧ - 581)
 

ಬೇಹುಗಾರಿಕೆ, ಕೀರ್ತಿವೆತ್ತ ನ್ಯಾಯಶಾಸ್ತ್ರ ಈ ಎರಡು ಸಾಧನೆಗಳನ್ನೂ ನಿಶ್ಚಿತವಾಗಿ ಅರಸನು ತನ್ನ ಎರಡು ಕಣ್ಣುಗಳಾಗಿ ತಿಳಿಯಬೇಕು. (೫೮೧)

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.   (௫௱௮௰௨ - 582)
 

ಎಲ್ಲರಿಗೂ ಸಂಭವಿಸುವ ಎಲ್ಲಾ ಸಂಗತಿಗಳನ್ನೂ ಎಲ್ಲಾ ಕಾಲದಲ್ಲೂ (ಬೇಹುಗಾರಿಕೆ ಮೂಲಕ) ಚೆನ್ನಾಗಿ ತಿಳಿದುಕೊಂಡಿರುವುದು ಅರಸನ ಕರ್ತವ್ಯವೆನಿಸುವುದು. (೫೮೨)

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்   (௫௱௮௰௩ - 583)
 

ಬೇಹುಗಾರನು ಬೇಹುಗಾರಿಕೆಯಿಂದ ತಿಳಿಸಿದ ಸಂಗತಿಗಳನ್ನು ಅರಿತು ಅವುಗಳ ಪ್ರಯೋಜನವನ್ನು ಬಳಸಿಕೊಳ್ಳಲಾರದ ಅರಸನು, ಜಯಗಳಿಸುವ ಮಾರ್ಗ ಬೇರೆ ಇಲ್ಲ. (೫೮೩)

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.   (௫௱௮௰௪ - 584)
 

ಅರಸನಲ್ಲಿ ಕೆಲಸ ಮಾಡುವವರು, ಅವನ ಸಂಬಂಧಿಗಳು, ಹಗೆಗಳು ಎಂಬ ಎಲ್ಲಾ ಬಗೆಯ ಜನರನ್ನು ಪರೀಕ್ಷಿಸುವುದೇ ಬೇಹುಗಾರನ ಕೆಲಸವಾಗುವುದು. (೫೮೪)

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.   (௫௱௮௰௫ - 585)
 

ಸಂದೇಹಕ್ಕೆ ಆಸ್ವದ ಕೊಡದ ಮಾರು ವೇಷದಿಂದ, ನೋಡಿದವರ ಕಣ್ಣೋಟಕ್ಕೆ ಅಂಜದೆ, ಯಾವೆಡೆಯಲ್ಲೂ ತನ್ನ ರಹಸ್ಯಗಳನ್ನು ಬಯಲುಮಾಡದೆ ಇರಬಲ್ಲವನೇ ಬೇಹುಗಾರನೆನಿಸುವನು. (೫೮೫)

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.   (௫௱௮௰௬ - 586)
 

ಸನ್ಯಾಸಿಗಳ ವೇಷಧರಿಸಿ, ದುರ್ಗಮವಾದ ಎಡೆಗಳಲ್ಲೆಲ್ಲಾ ಓಡಾಡಿ, ಪರೀಕ್ಷಿಸಿ (ತನ್ನನ್ನು ಸಂದೇಹಿಸಿದವರು) ಏನು ಮಾಡಿದರೂ ತನ್ನ ಪತ್ತೆ ಹೇಳದವನೇ ಬೇಹುಗಾರನೆನಿಸುವನು. (೫೮೬)

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.   (௫௱௮௰௭ - 587)
 

ಅಡಗಿಸಿರುವ ಸುದ್ದುಗಳನ್ನೂ ಕೇಳಿ ತಿಳಿಯಬಲ್ಲವನಾಗಿ, ತಿಳಿದ ವಿಷಯಗಳಲ್ಲಿ ಸಂದೇಹವಿಲ್ಲದೆ ನಡೆದುಕೊಳ್ಳುವುದೇ ಬೇಹುಗಾರನ ಲಕ್ಷಣ. (೫೮೭)

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.   (௫௱௮௰௮ - 588)
 

(ಅರಸನಾದವನು) ಒಬ್ಬ ಬೇಹುಗಾರನು ಪತ್ತೆಮಾಡಿ ತಂದ ಸುದ್ದಿಯನ್ನು ಮತ್ತೊಬ್ಬ ಬೇಹುಗಾರನಿಂದ ಪತ್ತೆಹಚ್ಚಿದನಂತರ ಒಪ್ಪಿಕೊಳ್ಳಬೇಕು. (೫೮೮)

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.   (௫௱௮௰௯ - 589)
 

ಒಬ್ಬ ಬೇಹುಗಾರನನ್ನು ಮತ್ತೊಬ್ಬ ಬೇಹುಗಾರನು ಅರಿಯದಂತೆ ಅರಸನು ನೇಮಿಸಬೇಕು. ಆ ರೀತಿ ನೇಮಿಸಲ್ಪಟ್ಟ ಮೂವರು ಬೇಹುಗಾರರ ಮಾತು ಹೊಂದಿಕೆಯಾದ ಮೇಲೆ ಅದನ್ನು ಸ್ವೀಕರಿಸಬೇಕು. (೫೮೯)

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.   (௫௱௯௰ - 590)
 

(ಅರಸನು) ಬೇಹುಗಾರನನ್ನು ಇತರರು ಅರಿಯುವಂತೆ ಸನ್ಮಾನಿಸಬಾರದು. ಹಾಗೆ ಮಾಡಿದರೆ, ರಹಸ್ಯ ಸಂಗತಿಗಳನ್ನು ತಾನೇ ಹೊರಗೆಡಹಿದಂತೆ ಆಗುತ್ತದೆ. (೫೯೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பிலகரி  |  Tala: ரூபகம்
பல்லவி:
ஒற்றாடல் ஆட்சிக் கினியதே
ஓடி வரும் காற்றெனவே
தேடி வரும் பொருளதுவே

அநுபல்லவி:
ஒற்றும் உரை சான்ற நூலும்
ஒளிரும் இரு கண்களாகும்
உற்றார் கிளை நட்பாயினும்
முற்றாய்வதில் வெற்றி மேவும்

சரணம்:
ஏற்ற வினைக்கேற்ப தோற்றமும் பெற்றிடும்
இக்கட்டில்லாமலே திக்கெட்டும் சுற்றிடும்
மாற்றலர் முன்னும் கண்ணஞ்சாமல் ஒற்றிடும்
மறந்தும் தனை வெளியிடாமல்
இறந்தாலுமே நெறி கெடாமல்

மறைந்தவை கேட்க வற்றாகி அறிந்தவை
ஐயப் பாடில்லதே ஒற்றெனத் தெரிந்தவை
நிறைந்தவராய் ஒரு மூவர் சொல் புரிந்தவை
நேர் படவும் மறைமுகமே
சீர் பரவும் இறையகமே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22