ಕಾರ್ಯ ನಿರ್ಧಾರ

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.   (௬௱௬௰௧ - 661)
 

ಕಾರ್ಯ ನಿರ್ಧಾರವೆನ್ನುವುದು ಒಬ್ಬನ ಮನೋದಾರ್ಢ್ಯವನ್ನು ಅವಲಬಿಸಿದೆ. ಉಳಿದುವೆಲ್ಲಾ ಬೇರೆಯವೇ. (೬೬೧)

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.   (௬௱௬௰௨ - 662)
 

ಅಡ್ಡಿ ಆದಂಕಗಳು ಬರುವ ಮುನ್ನವೇ (ಅದರಿಂದ) ನೀಗಿಕೊಳ್ಳುವುದು, ಬಂದಮೇಲೆ ಎದೆಗೆಡದಿರುವುದು, ಎಂಬಿವೆರಡು ಮಾರ್ಗಗಳೇ ಕಾರ್ಯ ಸಾಮರ್ಥ್ಯಕ್ಕೆ ನಿದರ್ಶನವೆಂದು, ಪರಿಶೋಧನೆ ನಡಸಿದವರ ಅಭಿಮತ. (೬೬೨)

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.   (௬௱௬௰௩ - 663)
 

ಮಾಡುವ ಕೆಲಸವನ್ನು ಕೊನೆಯಲ್ಲಿ ಬಹಿರಂಗಪಡಿಸುವುದೇ ಪುರುಷ ಲಕ್ಷಣವೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. ನಡುವೆ ಪ್ರಕಟಿಸಿದಲ್ಲಿ ನೀಗಲಾಗದ ದುಃಖವನ್ನು ತರುತ್ತದೆ. (೬೬೩)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.   (௬௱௬௰௪ - 664)
 

ಈ ಕೆಲಸವನ್ನು ಹೀಗೆ ಮಾಡಬೇಕೆಂದು ಹೇಳುವುದು ಯಾರಿಗೂ ಸುಲಭ; ಹೇಳಿದಂತೆ ಮಾಡಿ ಮುಗಿಸುವುದು ಕಷ್ಟ ಸಾಧ್ಯವಾಗುವುದು. (೬೬೪)

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.   (௬௱௬௰௫ - 665)
 

ಕಾರ್ಯ ಪರತೆಯಿಂದ ಹಿರಿಮೆಯನ್ನು ಗಳಿಸಿ ದೊಡ್ಡವರಾದವರ ಕಾರ್ಯ ನಿರ್ಧಾರವು ಅರಸನ ಸೆಳೆದು ನಾಡಿನಲ್ಲೆಲ್ಲಾ ವ್ಯಾಪಿಸಿ ಗೌರವಿಸಲ್ಪಡುವುದು. (೬೬೫)

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.   (௬௱௬௰௬ - 666)
 

ಒಂದು ಕೆಲಸವನ್ನು ಮಾಡಬೇಕೆಂದು ಆಲೋಚಿಸಿದವರು, ಆ ಕೆಲಸದಲ್ಲಿ ನಿಶ್ಚಲವಾದ ನಿರ್ಧಾರವನ್ನು ತಳೆದಿದ್ದರೆ ಅವರು ಬಯಸಿದುದನ್ನು ಬಯಸಿದ ರೀತಿಯಲ್ಲೆ ಪಡೆಯುವರು. (೬೬೬)

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.   (௬௱௬௰௭ - 667)
 

ಉರುಳುವ ದೊಡ್ಡ ತೇರಿಗೆ, ಚಕ್ರದ ಅಚ್ಚಿನಲ್ಲಿರುವ (ಪುಟ್ಟ) ಕೀಲಿಮೊಳೆಯಂತೆ, ಲೋಕದಲ್ಲಿ (ಕೆಲವರು) ಇರುವರು; ಅವರ ಸಾಮಾನ್ಯ ಆಕಾರವನ್ನು ಕಂಡು ನಾವು ಕೀಳೆಣಿಸಬಾರದು. (೬೬೭)

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.   (௬௱௬௰௮ - 668)
 

ಕೈಗೊಂಡ ಕೆಲಸವನ್ನು ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಚಂಚಲಗೊಳ್ಳದೆ, ಅಧೀರರಾಗದೆ, ಆಲಸ್ಯವನ್ನು ಬಿಟ್ಟು ಮಾಡಿ ಪೂರೈಸಬೇಕು. (೬೬೮)

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.   (௬௱௬௰௯ - 669)
 

ಮೊದಲು ಅತಿಯಾದ ದುಃಖವನ್ನು ತಂದೊಡ್ದಿದ್ದರೂ ಅಂತ್ಯದಲ್ಲಿ ಸುಖವನ್ನು ತರುವ ಕೆಲಸವನ್ನು, ನಿರ್ಧಾರದಿಂದ ಮಾಡಿ ಮುಗಿಸಬೇಕು. (೬೬೯)

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.   (௬௱௭௰ - 670)
 

ಬೇರೆ ಎಷ್ಟೇ ಸಾಮರ್ಥ್ಯ ಶೀಲಿಯಾಗಿದ್ದರೂ ಮಾಡುವ ಕೆಲಸದಲ್ಲಿ ನಿರ್ಧಾರ ಇಲ್ಲದವರನ್ನು ಲೋಕವು ಮನ್ನಿಸುವುದಿಲ್ಲ. (೬೭೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: இந்துஸ்தான்பியாக்  |  Tala: ரூபகம்
கண்ணிகள்:
உருவு கண்டெள்ளாதே - குறள்
உரைப் பதைத் தள்ளாதே
உருள் பெருந் தேர்க்குள்ள அச்சாணி போன்றவர்
உலகத்தில் உள்ளார் கண்டீர்

கல்லுக்குச் சிற்றுளி போல் - பெருங்
கதவுக்குத் தாழினைப் போல்
சொல்வினைக் குரியவர் சிறியவர் ஆனாலும்
சுடர் தரும் நல் விளக்காம்

வல்லமை பேசிடுவார் - வீணில்
வாய்வீச்சு வீசிடுவார்
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"

விண்ணில் பறந்திடலாம் - இம
வெற்பிலும் கொடி நாட்டலாம்
"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்"

துன்பம் உறவரினும் - மனம
துணிந்து செயலாற்றினால்
இன்பம் பயக்கும் வினை மக்களாட்சியில்
என்றென்றும் போற்றப் பெறும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22