ಗೃಹ ಜೀವನ ಧರ್ಮ

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.   (௪௰௧ - 41)
 

ಮನೆವಾರ್ತೆಯುಳ್ಳವನು ಧರ್ಮಗುಣ ಶೀಲರಾದ ಬ್ರಹ್ಮಚಾರಿ, ವಾನಪ್ರಸ್ಥ, ಸಂನ್ಯಾಸಿ ಎಂಬ ಮೂವರಿಗೆ ಅವರವರ ಧರ್ಮದಲ್ಲಿ ಸಾಗಲು ಬೆಂಬಲವಾಗುತ್ತಾನೆ. (೪೧)

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.   (௪௰௨ - 42)
 

ಆಶ್ರಯವಿಲ್ಲದವರು, ದರಿದ್ರರು, ಸತ್ತವರು ಎಲ್ಲರಿಗೂ ಗೃಹಸ್ಥನೇ ಆಧಾರ. (೪೨)

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.   (௪௰௩ - 43)
 

ಪಿತೃಗಳು, ದೇವತೆಗಳು, ಅತಿಥಿಗಳು, ನೆಂಟರಿಷ್ಟರು ಮತ್ತು ತಾನು- ಈ ಐವರ ಋಣಗಳನ್ನು ಸಲ್ಲಿಸುವುದೇ ಗೃಹಸ್ಥ ಧರ್ಮದ ಮಹೋನ್ನತ ಕರ್ತವ್ಯ. (೪೩)

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.   (௪௰௪ - 44)
 

ಅಪನಿಂದೆಗಂಜಿ, ಇತರರೊಂದಿಗೆ ತನ್ನ ಸ್ವತ್ತನ್ನು ಹಂಚಿಕೊಂಡು ಉಣ್ಣುವವನ ವಂಶವು ನಾಶವಿಲ್ಲದೆ ಚಿರಕಾಲ ಉಳಿಯುತ್ತದೆ. (೪೪)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.   (௪௰௫ - 45)
 

ಪ್ರೀತಿ, ಸಚ್ಚಾರಿತ್ರ್ಯಗಳನ್ನು ಪಡದರೆ, ಅದೇ ಗೃಹಸ್ಥ ಧರ್ಮದ ಕೀರ್ತಿ ಮತ್ತು ಫಲಗಳು. (೪೫)

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.   (௪௰௬ - 46)
 

ಧರ್ಮಮಾರ್ಗದಲ್ಲಿ (ಸಸ್ಮಾರ್ಗದಲ್ಲಿ) ಕುಟುಂಬ ಜೀವನ ನಡಸಿದರೆ, ಬೇರೆ ಮಾರ್ಗಗಳಿಂದ ಹೋಗಿ ಪಡೆಯುವುದಾದರೂ ಏನು? (೪೬)

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.   (௪௰௭ - 47)
 

(ಎಲ್ಲರೂ ಮೆಚ್ಚುವ ಹಾಗೆ) ಧರ್ಮಗುಣದಿಂದ ಕುಟುಂಬ ಜೀವನವನ್ನು ನಡೆಸುವವನು, (ಬಾಳಿನ ಶ್ರೇಯಸ್ಸಿಗಾಗಿ) ತಪಸ್ಸು ಮೊದಲಾದ ಹಲವು ತೆರದ ಪ್ರಯತ್ನಗಳನ್ನು ನಡಸುವವರೊಳಗೆಲ್ಲಾ ಮಿಗಿಲಾದವನು. (೪೭)

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.   (௪௰௮ - 48)
 

ಇತರರನ್ನು ಸಸ್ಮಾರ್ಗದಲ್ಲಿ ಹಚ್ಚಿ, ತಾನೂ ಧರ್ಮಮಾರ್ಗದಿಂದ ವಿಮುಖನಾಗದೆ ಇರುವವನ ಕುಟುಂಬ ಜೀವನವು, ತಪಸ್ವಿಗಳಿಗಿಂತ ಹೆಚ್ಚು ತಪೋಬಲವುಳ್ಳದ್ದು. (೪೮)

அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.   (௪௰௯ - 49)
 

ಧರ್ಮವೆಂದೆನಿಸಿಕೊಳ್ಳುವುದೇ ಗೃಹಧರ್ಮ ; ಅದೂ ಪರರ ಅಷಕೀರ್ತಿ, ನಿಂದೆಗಳಿಗೆ ಗುರಿಯಾಗದಿದ್ದರೆ ಮತ್ತಷ್ಟು ಶೋಭಿಸುತ್ತದೆ. (೪೯)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.   (௫௰ - 50)
 

ಈ ಲೋಕದಲ್ಲಿ ಬಾಳಬೇಕಾದ ರೀತಿಯಲ್ಲಿ ಧರ್ಮದಿಂದ ನಡೆಯುವವನು ಸ್ವರ್ಗವಾಸಿಗಳಾದ ದೇವತೆಗಳ ನಡುವೆ ಶೋಭಿಸಲ್ಪಡುವನು. (ಬಸವೇಶ್ವರ ವಚನ : ಇಲ್ಲಿ ಸಲ್ಲುವರು ಅಲ್ಲಿಯೂ ಸಲ್ಲುವರಯ್ಯಾ. ) (೫೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கல்யாணி  |  Tala: ஆதி
பல்லவி:
இல்வாழ்க்கையைப் போல நல்வாழ்க்கை வேறேது
இதம் பெற நீயறிவாய் உலகினில்

அநுபல்லவி:
"இல்வாழ்வோன் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்றதுணை" என்றே சொல்லும் குறள்

சரணம்:
பழியேதும் தொடாராத வழிசென்று பொருள் தேடிப்
பகுத்துண்டு வாழும் மனப் பாங்குடனே
பரிவாக விருந்தோம்பிப் பலபேர்க்கும் துணையாகிப்
படர்கின்ற கிளையோடும் தான் வாழவே
அழியாத புகழ்மேவி அறங்கூறும் வழிநாடி
அனைவோரும் மதிக்கும் இல்லறம் சூழவே
அடுத்தோர்கள் பசித்துன்பம் அது கண்டிரங்கும் உண்மை

அன்பருள் அகத்திணை
நலமது உயர்ந்திட
அணுகி நாட்டமுடன்
முயன்றிடப் பயன்படும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22