ನ್ಯಾಯಾಡಳಿತ

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.   (௫௱௪௰௧ - 541)
 

ಯಾರೆಲ್ಲ ಆಗಲಿ ತಪ್ಪು ಯಾವುದೆಂದು ಪರಿಶೀಲಿಸಿ, ಪಕ್ಷಪಾತವೆಣಿಸದೆ ವಿಚಾರಮಾಡಿ ನಡೆದುಕೊಳ್ಳುವುದೇ ನ್ಯಾಯವೆನಿಸುವುದು. (೫೪೧)

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.   (௫௱௪௰௨ - 542)
 

ಲೋಕದಲ್ಲಿರುವ ಜೀವಿಗಳೆಲ್ಲ ಮಳೆಯನ್ನು ನಿರೀಕ್ಷಿಸಿ ಬಾಳುವರು; ಅದೇ ರೀತಿ ಪ್ರಜೆಗಳೆಲ್ಲಾ ಅರಸನ (ನ್ಯಾಯಪಾಲನೆಯ) ರಾಜದಂಡವನ್ನು ನಿರೀಕ್ಷಿಸಿ ಬಾಳುವರು. (೫೪೨)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.   (௫௱௪௰௩ - 543)
 

ಬಾಹ್ಮಣರ ವೇದಗಳಿಗೂ, ಧರ್ಮಕ್ಕೂ ಅಡಿಗಲ್ಲಾಗಿ ನಿಂತು (ಕಾಪಾಡುವುದು) ಅರಸನ ರಾಜದಂಡ. (೫೪೩)

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.   (௫௱௪௰௪ - 544)
 

ಪ್ರಜೆಗಳನ್ನು (ಪ್ರೀತಿಯಿಂದ) ತಪ್ಪಿಕೊಂಡು, ರಾಜದಂಡದಿಂದ ನ್ಯಾಯವನ್ನು ನಡೆಸುವ ಅರಸನ ಅಡಿಗಳನ್ನು ಲೋಕವೇ ತಬ್ಬಿಕೊಂಡು ಬಾಳುವುದು. (೫೪೪)

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.   (௫௱௪௰௫ - 545)
 

ನೀತಿಧರ್ಮಗಳಿನುಸಾರವಾಗಿ ತನ್ನ ರಾಜದಂಡವನ್ನು ನಿರ್ವಿಹಿಸುವ ಅರಸನ ನಾಡಿನಲ್ಲಿ (ಸಕಾಲದಲ್ಲಿ) ಮಳೆಯೂ ಸಮೃದ್ದಿಯಾದ ಬೆಳೆಯೂ ಒಟ್ಟಿಗೇ ನೆಲಸುತ್ತದೆ. (೫೪೫)

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.   (௫௱௪௰௬ - 546)
 

ಅರಸನಿಗೆ ಜಯಗಳಿಸಿ ತರುವುದು ಆಯುಧಗಳಲ್ಲ; ಪಕ್ಷಪಾತವಿಲ್ಲದ ಅವನ ರಾಜದಂಡದ ಬಲ. (೫೪೬)

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.   (௫௱௪௰௭ - 547)
 

ಲೋಕವನ್ನೆಲ್ಲಾ ಅರಸನು ಕಾಪಾಡುವನು; ನೀತಿಧರ್ಮ ಕೆಡದಂತೆ ಆಡಳಿತ ನಡೆಸುವವನಾದರೆ ಅರಸನನ್ನು ಆ ಧರ್ಮವೇ ಕಾಪಾಡುವುದು. (೫೪೭)

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.   (௫௱௪௰௮ - 548)
 

ಭೋಳೇ ಸ್ವಭಾವದಿಂದ, ವಿಚಾರ ಮಾಡದೆ, ನೀತಿ ಧರ್ಮವನ್ನು ನಡೆಸದಿರುವ ಅರಸನು, ಕೀಳು ಸ್ಥಿತಿಗೆ ಬಂದು ತಾನೇ ಕೆಡುತ್ತಾನೆ. (೫೪೮)

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.   (௫௱௪௰௯ - 549)
 

ಪ್ರಜೆಗಳನ್ನು ಇತರರು ಬಾಧೆಪಡಿಸದಂತೆ ಕಾಪಾಡಿ ಅವರನ್ನು ಸಲಹಿ, ಅಪರಾಧಗಳಿಗೆ ತಕ್ಕ ದಂಡನೆ ವಿಧಿಸುವುದು ಅರಸನ ಕರ್ತವ್ಯವೇ ಹೊರತು ಅದು ಅವನ ದೋಷದಲ್ಲ. (೫೪೯)

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.   (௫௱௫௰ - 550)
 

ಅರಸನಾದವನು ಕೆಡುಕನ್ನು ಮಾಡುವ ಪ್ರಜೆಗಳಿಗೆ ಕೋಲೆದಂಡನೆಯಿಂದ ದಂಡಿಸುವುದು, ಪಯಿರನ್ನು ಕಾಪಾಡಲು ಕೆಳೆಯನ್ನು ನಿವಾರಿಸುವುದಕ್ಕೆ ಸಮಾನವಾದುದು. (೫೫೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கல்யாணி  |  Tala: ஆதி
பல்லவி:
நீதியின் திருமுகமே - செங்கோன்மை
நிலைபெற விளங்கிடுமே
நினைவுறும் மாந்தர்கள்
அனைவரும் சமமெனும்

அநுபல்லவி:
ஆதியாய் அரசாளும் உலகினிலே
ஆதரவாகவே
அறவோர்கள் சூழவே

சரணம்:
விளைவும் மழையும் ஒன்றாய்க்கூடும் தன்னாலே
வேலினும் கொலே வெற்றி அளிக்கும் முன்னாலே
வளையாமலே நாளும் வளரும் பண்பாலே
மன்னுயிர் யாவையும் தன்னுயிர் என்றிடும்
மன்னவன் முன்னவனாக வணங்கிடும்

குடி புறங் காத்தோம்பி குற்றமே கடிதல்
வடு வன்று வேந்தன் தொழில் எனும் குறளறிதல்
கொடியோர் தமை ஒறுத்தே இறை முறை புரிதல்
கொற்றம் விளங்கிட நற்றுணை நின்றிடும்
பெற்ற தன்னாட்சியைப் பேருலகேத்திடும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22