ಆಪತ್ತಿನಲ್ಲಿ ಸ್ಥೈರ್ಯ

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.   (௬௱௨௰௧ - 621)
 

ಆಪತ್ತು ಬಂದಾಗ (ಅಧೀರರಾಗದೆ) ನಗಬೇಕು; ಅದನ್ನು ಮೆಟ್ಟಿ ಸಹಿಸಿ ಗೆದ್ದುನಿಂತರೆ ಅದಕ್ಕೂಪ್ಪುವಂಥದು ಬೇರೆ ಇಲ್ಲ. (೬೨೧)

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.   (௬௱௨௰௨ - 622)
 

ಪ್ರವಾಹದಂತೆ ಮೇರೆವರಿದು ಬರುವ ಸಂಕಟವನ್ನು, ಅರಿವುಳ್ಳವನು ತನ್ನ ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ನೆನೆದು, ಧೈರ್ಯವಾಗಿ ಎದುರಿಸಬಲ್ಲವನಾದರೆ, ಆ ಸಂಕಟವು ಮಾಯವಾಗಿ ಬಿಡುವುದು. (೬೨೨)

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.   (௬௱௨௰௩ - 623)
 

ಸಂಕಟವೊದಗಿ ಬಂದಾಗ, ಅದಕ್ಕಾಗಿ ದುಃಖಿಸಿ ಅಧೀರರಾಗದವರು, ಆ ಸಂಕಟಕ್ಕೇ ದುಃಖವನ್ನು ತಂದೊಡ್ಡಿ ಅದನ್ನೇ ಗೆದ್ದುಬಿಡುವರು. (೬೨೩)

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.   (௬௱௨௰௪ - 624)
 

ಎಡರುಗಳನ್ನು ಎದುರಿಸುವ ಸಮಯದಲ್ಲೆಲ್ಲಾ ಗಾಡಿಯತ್ತಿನಂತೆ ಕಷ್ಟವನ್ನು ತಾಳಿಕೊಳ್ಳಬಲ್ಲನಾದರೆ, ಆ ಎಡರೇ ತೊಂದರೆಯಲ್ಲಿ ಸಿಕ್ಕಿ ನರಳುವುದು. (೬೨೪)

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.   (௬௱௨௰௫ - 625)
 

ಸಂಕಟಗಳು ಒಂದರ ಮೇಲೊಂದರಂತೆ ದಾಳಿ ಇಟ್ಟು ಬಂದರೂ ಎದೆಗೆಡದೆ ತಾಳಬಲ್ಲವನಾದರೆ ಆ ಸಂಕಟಗಳೇ ಇಕ್ಕಟ್ಟಿನಲ್ಲಿ ಸಿಕ್ಕಿ ಪಾಡುಪಡುವುದು. (೬೨೫)

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.   (௬௱௨௰௬ - 626)
 

ಸಿರಿಬಂದಾಗ ನಾವು 'ಪಡೆದಿದ್ದೇವೆ' ಎಂದು ಹೆಮ್ಮೆಯಿಂದ ಕಾದುಕೊಳ್ಳಲರಿಯದವರು, ಸಂಕಟ ಬಂದಾಗ 'ನಾವು ಸೋತೆವು' ಎಂದು ದುಃಖಪಡುವರೋ? (೬೨೬)

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.   (௬௱௨௰௭ - 627)
 

ದೊಡ್ಡವರು (ಜ್ಞಾನಿಗಳು) ಒಡಲು ಸಂಕಟಗಳಿಗೆ ತವರು ಎಂದು ತಿಳಿದಿರುವುದರಿಂದ, ಬಂದ ಸಂಕಟಗಳನ್ನು ಲೆಕ್ಕಿಸುವುದಿಲ್ಲ. (೬೨೭)

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.   (௬௱௨௰௮ - 628)
 

ಸುಖಾಮಿಷಗಳಿಗೆ ಆಸೆಪಡದವನು, ಸಂಕಟವನ್ನು ನೈಸರ್ಗಿಕವೆಂದು ಸಹಜವಾಗಿ ಪರಿಗಣಿಸುವವನು, ದುಃಖ ಬಂದಾಗ ಅದಕ್ಕಾಗಿ ವ್ಯರ್ಥಗೊಳಗಾಗುವುದಿಲ್ಲ. (೬೨೮)

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.   (௬௱௨௰௯ - 629)
 

ಸುಖಬಂದ ಕಾಲದಲ್ಲಿ ಸುಖವನ್ನು ಪೋಷಿಸದವನು, ದುಃಖ ಬಂದ ಕಾಲದಲ್ಲಿ ದುಃಖವನ್ನೂ ಅನುಭವಿಸುವುದಿಲ್ಲ. (೬೨೯)

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.   (௬௱௩௰ - 630)
 

ಒಬ್ಬನು ತನ್ನ ಪ್ರಯತ್ನದಲ್ಲಿ ಸಂಕಟವನ್ನೆ ಸುಖವೆಂದು ಸ್ವೀಕರಿಸಬಲ್ಲವನಾದರೆ, ಅವನ ಹಗೆಗಳೂ ಅವನನ್ನು ಮೆಚ್ಚುವ ಶ್ರೇಷ್ಠ ಗುಣವನ್ನು ಪಡೆಯುತ್ತಾನೆ. (೬೩೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: மத்தியமாவதி  |  Tala: ஆதி
பல்லவி:
இடுக்கண் வருங்கால் நகுக - மனமே
இடுக்கண் வருங்கால் நகுக
அடுத்தூர் வதும் அதனை
ஒப்பதில்லை அறிக

அநுபல்லவி:
அடுக்கியே வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும் எனும் குறள்வழி நின்றே

சரணம்:
தடைப்பட்ட இடமெல்லாம் தயங்காமலே கடக்கும்
தன்னாற்றல் மிக்க இரு பகடுகள் போல் நடக்கும்
இடைவிடா முயற்சியை இதயம் நிறையக் கற்போம்
எதற்குமே அஞ்சிடாமல் இமயமலைபோல் நிற்போம்

தன்னாட்சியால் விளங்கும் நாட்டின் பொதுச் சேவை
தாங்கிட நிற்பவர்கள் சாலவும் தேவை
இன்னாமையே இன்பம் என்னும் அவர் பிறப்பு
ஒன்னாறாம் விழையவே உண்டாக்குமாம் சிறப்பு




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22