ஆழமான நீருக்குள் மூழ்கியவனைத் தீப்பந்தத்தை கொண்டு தேட முடியாது.
தீப்பந்தம் தண்ணீரில் அணைந்துவிடும். எனவே மூழ்கியவனை கண்டுபிடிக்க இயலாது.
அதுபோல, கள் குடித்து மயங்கியவனை சீர்திருத்த, நியாயங்களை குடியினால் வரும் கேடு கதை, உதாரணங்களோடு எவ்வளவு விளக்கி கூறினாலும் அவன் புத்தியில் ஏறாது, அவனைத் திருத்தவும் முடியாது.