ஒருவனுடைய உள்ளத்தில் நல்ல எண்ணங்கள், பண்புகள் அமைந்துவிட்டால், ஆணுக்கு உலகம் இன்பமாக காட்சி அளிக்கும். காணும் பொருள்கள் யாவும் மகிழ்ச்சியை அளிக்கும்.
அதுபோல, அவனுடைய உள்ளத்தில் அமைதி இல்லாவிட்டால், எண்ணம் துன்பமாகவே தோன்றும்.
அப்படிப்பட்டவனுக்கு, பெரிய உலகத்தில் பகல் பொழுது கூட இருள் சூழ்ந்ததாகவே தெரியும்.
(அன்போடும் பண்போடும் பிறரோடு மகிழ்ந்து உறவாட இயலாதவர்கள் என்றும் கூறலாம்).
எனவே, இன்பத்துக்கும் துன்பத்துக்கும் மனிதனின் மனப்பண்பே காரணமாக அமைகின்றது.