പുനരൈക്യം

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.   (௲௩௱௨௰௧ - 1321)
 

കുറ്റമില്ലെങ്കിലും നാഥൻ തമ്മിലൊന്നു പിണങ്ങണം ഇടക്കതാവശ്യം തന്നേ സ്നേഹമായ് പെരുമാറുവാൻ (൲൩൱൨൰൧)

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.   (௲௩௱௨௰௨ - 1322)
 

പിണക്കത്താലവർ ചെയ്യും നന്മ ചെറുതായ് തോന്നിടും പിണക്കം നൽകിടും ദുഃഖമെന്നാലും സുഖമുള്ളതാം (൲൩൱൨൰൨)

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.   (௲௩௱௨௰௩ - 1323)
 

മണ്ണിൽ നീരെന്നപോലൊന്നായ് വാഴും നാഥൻറെ നേരെഞാൻ മുഷിഞ്ഞാൽ ലഭ്യമാമിമ്പം നാകലോകത്തുമില്ലയേ (൲൩൱൨൰൩)

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.   (௲௩௱௨௰௪ - 1324)
 

എന്നും കാമുകനെക്കൂടെ നിറുത്താൻ പിണങ്ങുമ്പോഴേ എന്നുള്ളിൽ വീരയോദ്ധാക്കൾ പടയോട്ടം നടത്തുമേ (൲൩൱൨൰൪)

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.   (௲௩௱௨௰௫ - 1325)
 

ഹേതുവൊന്നുമേയില്ലാതെ പിണങ്ങിമാറിനിൽക്കിലും മെലിഞ്ഞസൗന്ദര്യം നോക്കീട്ടിമ്പമൂറുന്നു കാമുകൻ (൲൩൱൨൰൫)

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.   (௲௩௱௨௰௬ - 1326)
 

അന്നമുണ്ണുന്നതേക്കാൾ മുന്നുണ്ടതോർക്കൽ പ്രിയംകരം പ്രേമികൾ പിണങ്ങുമ്പോഴുമോർമ്മ സന്തോഷദായകം (൲൩൱൨൰൬)

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.   (௲௩௱௨௰௭ - 1327)
 

പ്രേമപിണക്കമുണ്ടായാൽ തോറ്റവർ താൻ ജയിച്ചവർ ഇണങ്ങിച്ചേർന്നു കൂടുമ്പോളറിയാം സ്നേഹവാർച്ചയാൽ (൲൩൱൨൰൭)

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.   (௲௩௱௨௰௮ - 1328)
 

പിണക്കിൽ നെറ്റിവാർക്കുന്ന വിയർപ്പിൻ വാസമേൽക്കുവാൻ പിണങ്ങിപ്പിന്നെ ചേരാനായിനിയും സാദ്ധ്യമാകുമോ? (൲൩൱൨൰൮)

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.   (௲௩௱௨௰௯ - 1329)
 

കണ്മണീ നീ പിണങ്ങിക്കൊള്ളിണങ്ങാൻ നിൻറെ മുമ്പിൽ ഞാൻ കെഞ്ചിനിന്നുജയിക്കാനായ് രാക്കാലം നീണ്ടുപോകണം (൲൩൱൨൰൯)

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.   (௲௩௱௩௰ - 1330)
 

കാമുകർകിമ്പമേകുന്നു പിണക്ക; മതു തീർന്ന പിൻ ഇണങ്ങിക്കൂടി വാഴുമ്പോൾ പിണക്കം മോദജന്യമാം (൲൩൱൩൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சங்கராபரணம்  |  തല: ஆதி
பல்லவி (தலைவி):
இல்லை தவறவர்க்கே ஆயினும் ஊடுதல்
வல்லத வரளிக்கும் ஆறு நான் பெற்ற பெரும் பேறு

அநுபல்லவி (தலைவி):
எல்லையில் நின்றூடலில் தோன்றும் சிறு துணி
நல்லளி வாடினும் பாடு பெறும் என்தோழி

சரணம் (தலைவி):
நிலமும் நீரும் பொருந்திக் கலந்தது போலும் அன்பு
நிறைந்த என் காதலர்பால் உடுத்ற் கிணையு முண்டோ
நலம் பெறப் புல்லிவிடாப் புலவியுள் தோன்றுமே
நாயகி என்னுள்ளத்தை உடைக்கும் படையுமாமே

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: மத்தியமாவதி  |  തല: ஆதி
பல்லவி (தலைவன்):
ஊடல் உவகை கொண்டேனே
உணவினும் உண்டதறல் இனிதாகவே

அநுபல்லவி (தலைவன்):
ஊடலில் தோற்றவர் வென்ருர் அதுமன்னும்
கூடலில் காணப்படும் எனவே என்னும்

சரணம் (தலைவன்):
இன்னும் வேண்ட அவள் ஊடுதல் வேண்டும்
இரவு காலமும் நீடுதல் வேண்டும்
நன்னுதல் ஊடுதல் காமத்திற் கின்பம்
நாடும் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்



ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22