ധര്‍മ്മം

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.   (௩௰௧ - 31)
 

ധർമ്മം മാന്യതയുണ്ടാക്കും കൂടെ സമ്പത്തുമേകിടും ഇത്രമേൽ നന്മ ചെയ്യുന്ന ധർമ്മമെത്ര സഹായകം (൩൰൧)

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.   (௩௰௨ - 32)
 

ധർമ്മത്തേക്കാൾ മഹത്തായ വിത്തം വേറില്ലനേടുവാൻ ധർമ്മത്തേ വിസ്മരിക്കുന്നതേറ്റം ദൗർഭാഗ്യമായിടും (൩൰൨)

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.   (௩௰௩ - 33)
 

തന്നാലാവും വിധം ധർമ്മ മാർഗ്ഗത്തിൽ വിഹരിക്കണം; ധർമ്മമാർഗ്ഗം ത്യജിക്കാതെ സ്ഥിരമായ്‌നിലകൊള്ളണം (൩൰൩)

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.   (௩௰௪ - 34)
 

ദുഷ്ടചിന്ത ജനിക്കാത്ത മനം ധർമ്മനിദാനമാം; മനശ്ശുദ്ധിവിനാ കർമ്മമെല്ലാം പ്രകടനങ്ങളാം (൩൰൪)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.   (௩௰௫ - 35)
 

കോപം ഭോഗേച്ച്ഛയും പിന്നെ ദുർഭാഷണമസൂയയും ഇവനാലും ത്യജിച്ചീടിലതു ധാർമ്മിക ജീവിതം (൩൰൫)

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.   (௩௰௬ - 36)
 

തൽക്ഷണം ധർമ്മപന്ഥാവിൽ ചരിക്കു, നീട്ടി വെക്കൊലാ സർവ്വം നിന്നെ ത്യജിച്ചാലും ധർമ്മം നിന്നെത്തുണച്ചിടും (൩൰൬)

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.   (௩௰௭ - 37)
 

ധർമ്മത്താലുളവാം മേന്മയെന്തെന്നോതാതറിഞ്ഞിടാം പല്ലക്കേറ്റിനടപ്പോർക്ക് യാത്രികൾ തുല്യരാകുമോ? (൩൰൭)

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.   (௩௰௮ - 38)
 

ധർമ്മവിഘ്നം ഭവിക്കാതെ ജിവകാലം കഴിക്കുകിൽ പുനർജന്മകവാടത്തെ തടയും ശിലയായിടും (൩൰൮)

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.   (௩௰௯ - 39)
 

ധർമ്മജീവിതമൊന്നേതാൻ നൂനമാനന്ദദായകം അന്യഥാലബ്ധമോദങ്ങൾ ദുഃഖകാരണമായിടും (൩൰൯)

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.   (௪௰ - 40)
 

ഏവനും ഉയിർവാഴുമ്പോൾ ശ്രദ്ധയാനിർവ്വഹിക്കുവാൻ കടപ്പെട്ടുള്ളതേ ധർമ്മം; പാപമോ വർജ്ജനീയമാം (൪൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: அம்சத்வனி  |  തല: ஆதி
பல்லவி:
அறமே முதல் ஆகும் நம் வாழ்வில்
அவனிமீதில் எல்லா உயிர்க்கும் துணைசெய்

அநுபல்லவி:
திறமே பெறும் தெளிவே தரும்
சிறப்போடு செல்வம் சேர்க்கும் குறள் சொல்

சரணம்:
செயற்பாலதோரும் அறனே ஒருவற்
குயற்பால தோரும் பழி; என்றதன்
இயற்பாலதாய் என்றுமே நிலைக்கும்
இதயம் மாசுறாத எண்ணத்தாற் கிளைக்கும்

அழுக்காறு கோபம் ஆசை வன்சொல் நீக்கி
அறத்தால் வளரும் இன்பமே இன்பம்
ஒழுக்காறிதில் உண்மை அன்பு மேவ
ஒருமையோடு மக்கள் பெருமையாக வாழ




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22