കോപം

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா லென்.   (௩௱௧ - 301)
 

ഫലിക്കുന്നേടത്ത് കോപമടക്കുന്നോൻ ക്ഷമിപ്പവൻ മറ്റിടത്ത് ക്ഷമിച്ചാലുമല്ലേലും ഭാവമൊന്നുതാൻ (൩൱൧)

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.   (௩௱௨ - 302)
 

വിപത്തു വന്നണഞ്ഞീടും വമ്പനോടു കയർക്കുകിൽ; താഴ്ന്നവരോടു കോപിക്കലേറ്റവും നിന്ദ്യകർമ്മമാം (൩൱൨)

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.   (௩௱௩ - 303)
 

ആരിടത്താകിലും കോപം ദുഷ്ഫലങ്ങൾ വരുത്തിടും ആകയാലാരിലും കോപം വിസ്മരിക്കുന്നതുത്തമം (൩൱൩)

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.   (௩௱௪ - 304)
 

മുഖപ്രകാശനത്തേയും മനസ്സമാധാനത്തേയും ഹനിക്കും കോപഭാവം പോൽ ശത്രുവേറില്ല ഭൂമിയിൽ (൩൱൪)

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.   (௩௱௫ - 305)
 

ആത്മരക്ഷ നിനക്കുന്നോൻ ക്രുദ്ധനാവാതിരിക്കണം ക്രോധിക്കുന്നവനേ കോപം തന്നെത്താനേഹനിച്ചിടും (൩൱൫)

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.   (௩௱௬ - 306)
 

കോപിയെച്ചുട്ടഴിക്കുന്ന കോപം സത്യത്തിലഗ്നിയാം കോപിയോടൊട്ടിനിൽക്കുന്ന സർവ്വതും വെന്തുചാമ്പലാം (൩൱൬)

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.   (௩௱௭ - 307)
 

കോപം മഹത്വമേകുന്ന ഗുണമെന്ന് ധരിച്ചവൻ ദുഃഖിക്കാനിടയാകും കൈ നിലത്തടിച്ചാലെന്നപോൽ (൩൱൭)

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.   (௩௱௮ - 308)
 

അഗ്നിപോൽ സഹ്യമല്ലാത്ത ദ്രോഹം ചെയ്തവനാകിലും കഴിവായാലവൻനേരെ കോപം തോന്നായ്കിലുത്തമം (൩൱൮)

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.   (௩௱௯ - 309)
 

ഒരുനാളും മനസ്സുള്ളിൽ കോപം തോന്നാതിരിപ്പവൻ ആശിക്കും നന്മകൾ മുറ്റും ഏകഭാവന്നു ചേർന്നിടും (൩൱൯)

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.   (௩௱௰ - 310)
 

അമിതമായ് കോപിക്കുന്നോർ മൃതപ്രായർക്ക് തുല്യമാം കോപമടക്കി വാഴുന്നോർ ജീവിക്കുന്നു മരിക്കിലും (൩൱൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சுபபந்துவராளி  |  തല: ஆதி
பல்லவி:
சினமே தவிர் செம்மையாகும் வாழ்வு
சீலமே பெற தருமே நலமே

அநுபல்லவி:
மனமோ மலர் சினமோ செந்தீயாம்
மலரைத் தீய்க்கலாமோ
மணமதில் உண்டாமோ

சரணம்:
சேர்ந்த பேரைக் கொல்லும் தேர்ந்த நட்பகற்றும்
சிரிப்பும் மகிழ்வும் சேராமல் நீக்கும்
சார்ந்தவர் குடியும் குலமும் கெடுக்கும்
தன்னைக் காக்கவேண்டின் சினம்காக்க நாளும்

"இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை" என்பதால்
அறந்தாங்கவே ஆற்றும் குறள் சொல்
அறிந்தே தெளிந்தால் அருள்மேவும் வாழ்வில்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22