പരദൂഷണം

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது   (௱௮௰௧ - 181)
 

ധർമ്മകർമ്മത്തെ വാഴ്ത്താത്ത ദുഷ്കർമ്മചാരിയാകിലും പരദോഷം വചിക്കാത്തോനെന്ന പേർ നേടലുത്തമം (൱൮൰൧)

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.   (௱௮௰௨ - 182)
 

കുറ്റം ചോല്ലലഭാവത്തിൽ മുഖം നോക്കി പ്പുകഴ്ത്തലും ധർമ്മത്തെത്താഴ്ത്തി പാപങ്ങൾ ചെയ്‍വതേക്കാൾ നികൃഷ്ടമാം (൱൮൰൨)

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.   (௱௮௰௩ - 183)
 

പരദൂഷണമാർഗ്ഗേണ വാഴ്വതേക്കാൾ ദരിദ്രനായ് മൃതിയടഞ്ഞീടിൽ ധർമ്മ ഗ്രന്ഥം ചൊല്ലും ഗുണം വരും (൱൮൰൩)

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.   (௱௮௰௪ - 184)
 

വ്യക്തി തന്നുടെ മുമ്പിൽവെച്ചേറെ പ്പഴിയുരക്കിലും ഇല്ലായ്കിൽ ഭാവിനോക്കാതെ കുറ്റം ചൊല്ലാതിരിക്കണം (൱൮൰൪)

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.   (௱௮௰௫ - 185)
 

അന്യനെപഴികൂറുന്നോൻ സന്മാർഗ്ഗത്തെ സ്തുതിക്കിലും നെഞ്ചിൽ വഞ്ചനയുണ്ടെന്ന സത്യം ലോകം ഗ്രഹിച്ചിടും (൱൮൰൫)

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.   (௱௮௰௬ - 186)
 

ദോഷമന്യൻറെ കൂറുന്നോൻ സ്വന്തമപരാധങ്ങളിൽ ഏറ്റവും ഗുരുവായുള്ളതന്യനാൽ പറയപ്പെടും (൱൮൰൬)

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.   (௱௮௰௭ - 187)
 

മധുരവാണിയായ് കാലം കഴിക്കാനറിയാത്തവർ പരദൂഷണഭാഷ്യത്താൽ സ്നേഹിതർ നഷ്ടമായിടും (൱൮൰൭)

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.   (௱௮௰௮ - 188)
 

ഉറ്റവരായടുത്തോരെ ദോഷം ചൊല്ലും സ്വഭാവികൾ പുതുതായുള്ളയൽക്കാരെ കുറ്റം ചൊല്ലാതിരിക്കുമോ? (൱൮൰൮)

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.   (௱௮௰௯ - 189)
 

പരദൂഷണദുഷ്കീർത്തി പേറും ദുഷ്ജനങ്ങളിൻ ഭാരം താങ്ങുകതൻധർമ്മമെന്ന് ഭൂമി നിനപ്പതോ? (൱൮൰൯)

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.   (௱௯௰ - 190)
 

അയലാരുടെ കുറ്റങ്ങൾ താൻ കണ്ടെത്തുന്ന രീതിയിൽ തൻ കുറ്റം സ്വയമോർത്തെങ്കിൽ ജിവിതം ഭാരമാകുമോ? (൱൯൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சக்கரவாகம்  |  തല: ரூபகம்
கண்ணிகள்:
கண்டொன்று பேசாதே - பிறரைக்
காணாமல் ஏசாதே
கொண்ட கருத்தினை இரண்டு துண்டாக்குதல்
குணமில்லாச் செய்கையன்றோ

முன்னால் புகழாதே - அவரைப்
பின்னால் இகழாதே
"கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்"

புறங்கூறும் பொய்யொழுக்கம் - கொண்டு
பூமியில் வாழ்தலினும்
அறங்கூறும் வழிசென்று வறுமையில் மாய்வதே
அவனியில் நன்மதிப்பாம்

உள்ளம் திறந்து சொல்வாய் - என்றும்
உண்மைச் சுடர் விரிவாய்
தெள்ளமுதாகும் நம் செந்தமிழின் குறள்
தேர்ந்து நலம் பெறுவாய்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22