പ്രസംഗം

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.   (௭௱௨௰௧ - 721)
 

വാക്കി‍ൽ സമർത്ഥരായുള്ളോർ‍ സഭാമേന്മ കണക്കാക്കി യോഗ്യർ‍ മുന്നിലബദ്ധങ്ങളുരിയാടില്ലൊരിക്കലും‍. (൭൱൨൰൧)

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.   (௭௱௨௰௨ - 722)
 

വിജ്ഞൻതാനെന്ന് വിജ്ഞൻ‍മാർ‍ തോന്നുമാറ് കഥിപ്പവൻ വിജ്ഞരിൽ‍ വിജ്ഞനെന്നേറെ മഹത്വമായ് ചൊല്ലപ്പെടും‍. (൭൱൨൰൨)

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.   (௭௱௨௰௩ - 723)
 

ധൈര്യമായ് ശത്രുവേ നേരിട്ടായോധിപ്പവരേറെയാം‍ പണ്‌ഡിതസ്സഭയിൽ‍ പേശാൻ‍ പ്രാപ്‌തിയുള്ളവർ തുച്ഛമാം‍. (൭൱൨൰൩)

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.   (௭௱௨௰௪ - 724)
 

വിജ്ഞൻ‍മാർ‍ സഭയിൽ‍ സ്വന്തം‍ പാണ്‌ഡിത്യം‍ തെളിയിച്ചപിൻ അവരിൽ നിന്നുവിജ്ഞാനമാർജ്ജിക്കാനിടവന്നിടും‍. (൭൱൨൰൪)

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.   (௭௱௨௰௫ - 725)
 

അന്യരിൻ‍ ഭാഷണം‍ കേട്ടിട്ടുത്തരം‍ നൽകുന്നതിൽ ഉതകുന്ന പരിജ്ഞാനം‍ സമ്പാദിക്കലവശ്യമാം‍. (൭൱൨൰൫)

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.   (௭௱௨௰௬ - 726)
 

ശൂരനല്ലാത്ത വ്യക്തിക്ക് വാളാലില്ല പ്രയോജനം‍; വിജ്ഞരെ ഭയമുള്ളോർക്ക് ഗ്രന്ഥജ്ഞാനം‍ ബലം‍ തരാ. (൭൱൨൰൬)

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.   (௭௱௨௰௭ - 727)
 

സഭയെ നേരിടാൻ പേടിക്കുന്നോനാർ‍ജ്ജിച്ച വിദ്യകൾ ഭീതനായ് മരുവും‍ യോദ്ധാവേന്തും‍ കൂർത്ത കൃപാണമാം‍. (൭൱൨൰൭)

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.   (௭௱௨௰௮ - 728)
 

വിദ്വൽസ്സദസ്സിൽ ഭാഷിക്കാൻ പ്രാപ്‌തനല്ലാത്ത പണ്‌ഡിതൻ ഗ്രന്ഥമേറെപ്പഠിച്ചാലും‍ ഫലമില്ലാതെപോയിടും‍. (൭൱൨൰൮)

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.   (௭௱௨௰௯ - 729)
 

നല്ല പണ്‌ഡിതനായിട്ടും‍ വിദ്വാന്മാരെ ഭയന്നവൻ അജ്ഞനാം‍ വ്യക്തിയേക്കാളും‍ തരം‍ താഴ്‌ന്നവനായിടും‍. (൭൱൨൰൯)

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.   (௭௱௩௰ - 730)
 

സമ്പാദിച്ചുള്ള വിജ്ഞാനം‍ വാക്കിൽ ‍ പ്രകടമാക്കുവാൻ ‍ കഴിയാത്തോൻ ജീവിച്ചാലും‍ മൃതനായ് താനെണ്ണപ്പെടും‍. (൭൱൩൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: ஆரபி  |  തല: ஆதி
பல்லவி:
அவையஞ்சாமையே தனிச் சிறப்பாம்
அதுவே பேசுவோர் உடன் பிறப்பாம்

அநுபல்லவி:
அவையகத் தஞ்சாமல் பேசுவோர் சிலரே
பகையகத்துச் சாவார் பலர் அதனாலே

சரணம்:
ஓடி ஒளியும் பேடி கையில் கூர்வாளோ
உரை சொல்ல அஞ்சுமவன் படிக்கவும் நூலோ
தேடிட வேண்டுமோ இதன் பொருள் காணீர்!
தேறும் நல்லவையினில் பேசவும் முன் வாரீர்!

"வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மையவர்" எனும் குறளின்
தகைமிகும் கற்றவர்முன் செல்லவே சொல்லும்
தயங்காமல் கேள்விக் கெல்லாம் விடை தந்தே வெல்லும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22