കാലം

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.   (௪௱௮௰௧ - 481)
 

പകലിൽ കാക്കതോൽപ്പിക്കും ഭീമനായുള്ള മൂങ്ങയെ ശത്രുവെ നേരിടും രാജൻ കാലം നോക്കിയിറങ്ങണം (൪൱൮൰൧)

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.   (௪௱௮௰௨ - 482)
 

കാലത്തിന്നനുയോജ്യമായ് കാര്യങ്ങൾ നിറവേറ്റണം ധനം നീങ്ങാതെ തൻകൂടെ കെട്ടും പാശമതാണ് താൻ (൪൱൮൰൨)

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.   (௪௱௮௰௩ - 483)
 

പണിക്ക് ചേർന്ന സാമഗ്രി കൂടെയുണ്ടായിരിക്കവേ തക്കകാലം തുടങ്ങീടിൽ തൊഴിലെല്ലാം മഹത്തരം (൪൱൮൰൩)

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.   (௪௱௮௰௪ - 484)
 

നാടിന്നൊത്തവിധം, കാലം നോക്കിവേലമുടിക്കുകിൽ ലോകം തന്നെയടക്കാനായാശിച്ചാൽ നിറവേറിടും (൪൱൮൰൪)

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.   (௪௱௮௰௫ - 485)
 

ലോകം വെല്ലാൻ കൊതിക്കുന്നോർ മനം കലങ്ങിപ്പോകാതെ തക്കകാലമടുക്കാനായ് കാത്തിരിക്കുന്നു മൗനമായ് (൪൱൮൰൫)

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.   (௪௱௮௰௬ - 486)
 

പോരാടുമജവീരന്മാരായുവാൻ പിൻവലിഞ്ഞുപോൽ ശത്രുവോടേറ്റുമുട്ടാനായ് കാലം പാർക്കുന്നു ശക്തിമാൻ (൪൱൮൰൬)

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.   (௪௱௮௰௭ - 487)
 

ശത്രുവിൻ ദ്രോഹമേൽക്കുമ്പോൾ സത്വരം, ബുദ്ധിയുള്ളവൻ, പകപോക്കാതെ കാക്കുന്നു തക്കകാലം വരും വരെ (൪൱൮൰൭)

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.   (௪௱௮௰௮ - 488)
 

പകയനെക്കാണും നേരം നയത്തിൽ പെരുമാറണം നാശകാലമടുക്കുമ്പോൾ തല താനേ നിലം തൊടും (൪൱൮൰൮)

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.   (௪௱௮௰௯ - 489)
 

സന്ദർഭം വിരളം തന്നെ; വന്നുചേരുന്നതാകുകിൽ സത്വരം വേണ്ട കാര്യങ്ങൾ നിർവഹിച്ചിടണം പുമാൻ (൪൱൮൰൯)

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.   (௪௱௯௰ - 490)
 

കൊക്കുപോൽ കാത്തിരിക്കേണം നല്ലവേളയടുക്കുവാൻ വേളയിൽ കൊക്കിനെപ്പോലെ കൊത്തണം ലക്ഷ്യവസ്തുവിൽ (൪൱൯൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: ஸ்ரீ ரஞ்சனி  |  തല: ரூபகம்
பல்லவி:
காலம் அறிதல் மிகவும் நல்லது - பயன்
காண வல்லது

அநுபல்லவி:
மூலப் பொருளை யறிந்து கொள்ள
முன்னேறியே பகையை வெல்ல

சரணம்:
"கொக் கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்" தெனவே குறள்
பக்கத் துணையாகும் பருவத்தில் சேர்க்கும்
பாங்குறும் செல்வத்தைக் கட்டியே காக்கும்

கால வெள்ளம் தன்னைக் கண்டும் கலங்காது
கல்லணையாய் நெஞ்சம் தேக்கிடும் போது
ஞாலம் கருதினும் வந்து கை கூடும்
நாளும் தன்னாட்சியை நல்லவர் நாடும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22