സ്തുതി

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.   (௲௱௰௧ - 1111)
 

അനിച്ചപ്പുഷ്പമേ വാഴ്ക നിൻമേനി മൃദുവായതാം ഞാൻ തേടും കാമുകീമെയ്യിൻ മൃദുത്വമേറെ മേന്മയാം (൲൱൰൧)

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.   (௲௱௰௨ - 1112)
 

പലർ കാണും മലർക്കൊപ്പമാമിവൾ നയനങ്ങളും അതിനാൽ തളിർ പൂകണ്ടാൽ മനമേ മയങ്ങുന്നുവോ? (൲൱൰൨)

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.   (௲௱௰௩ - 1113)
 

പൂമേനിയാമിവൾ തോൾകൾ മുളപോൽ, ദന്തമുത്തുകൾ, പരിമളം വീശും ദേഹം, മൈക്കൺ ചാട്ടുളി തന്നെയാം (൲൱൰൩)

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.   (௲௱௰௪ - 1114)
 

കുവലയമലർ കണ്ടാലിവൻ തന്നഴൽ മേനിയെ അധമത്വം നിരൂപിച്ചു ലജ്ജയാൽ നമ്രമാം മുഖം (൲൱൰൪)

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.   (௲௱௰௫ - 1115)
 

ദേഹത്തിൻ നേർമ്മയോർക്കാതെ ചൂടിനാൾ മലർമാലകൾ തണ്ടോടെ; ഭാരബാഹുല്യം ജഘനത്തെയൊടിക്കുമോ? (൲൱൰൫)

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.   (௲௱௰௬ - 1116)
 

ഇവൾതൻ മുഖവും ചന്ദ്രബിംബവും തിരിയായ്കയാൽ മാനസാതാരജാലങ്ങൾ കലങ്ങിത്തിരിയുന്നതാം (൲൱൰൬)

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.   (௲௱௰௭ - 1117)
 

ദേശമെല്ലാം കറങ്ങുന്ന ചന്ദ്രബിംബത്തിലുള്ളപോൽ കളങ്കമീമാതിൻമുഖത്തില്ലല്ലോ ലേശമെങ്കിലും (൲൱൰൭)

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.   (௲௱௰௮ - 1118)
 

തന്വീരത്നമുഖം പോലെ ചന്ദ്രാ! നീ നിഷ്കള ങ്കമായ് ഒളിയാൻ കെല്പെഴുന്നെങ്കിൽ നിന്നെ പ്രേമിക്കുമാർന്നു ഞാൻ (൲൱൰൮)

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.   (௲௱௰௯ - 1119)
 

മലർമിഴിയാളിവളിൻ വദനം സ്വീകരിക്കുവാൻ തിങ്കളേ! സാദ്ധ്യമെങ്കിൽ നീ സാന്നിദ്ധ്യം വെളിവാക്കൊലാ (൲൱൰൯)

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.   (௲௱௨௰ - 1120)
 

അന്നത്തിൻ തൂവലും റോസാപ്പുഷ്പത്തിൻറെ ദളങ്ങളും മാതിൻപാദങ്ങൾ സ്പർശിച്ചാൽ കണ്ടകം പോലെ തോന്നിടും (൲൱൨൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: கரகரப்பிரியா  |  തല: ரூபகம்
பல்லவி:
நன்னீரை வாழி அனிச்சமே!
நின்னினும் மென்னீரள் யாம் வீழ்பவள்

அநுபல்லவி:
பன்னீரோ! சந்தனமோ! பரிமளமலரோ!
பாவையிவளின் தளிர் மேனியில்
பயிலுமியல்பில் படிந்துள்ள மணம்

சரணம்:
மைதீட்டிய கண்களிரண்டும் கூர்வடிவேலோ
மதுர இதழின் முறுவல் காணின் மாதுளை முத்தோ
மெய்தீட்டிய வண்ணம் புனைந்த வேயுறு தோளோ
மெல்லிடை மணிமேகலை யொடும்
நல்லிசை பதச் சிலம்பும் ஒலிக்கும்

நிலவே நீ மாதர்முகம் போல் ஒளி தருவாயேல்
நீயும் எனது காதல் உலகில் நெடிது வாழ்கவே
பலராலும் பார்க்கும் மலரும் பருவ நிலாவும்
பாங்கியே அவள் பாங்கில் வருமோ
பண்பும்தான் பெறுமோ




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22