വഞ്ചന

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.   (௨௱௭௰௧ - 271)
 

ഉള്ളിൽ വഞ്ചനയുള്ളോൻറെ കാപട്യം ചേർന്ന ജിവിതം തന്നിലേ പഞ്ചഭൂതങ്ങൾ നിരീക്ഷിച്ചു വസിക്കയാം (൨൱൭൰൧)

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.   (௨௱௭௰௨ - 272)
 

ഒരുത്തൻ തൻറെ കുറ്റങ്ങൾ സ്വയം കണ്ടു തിരുത്തുകിൽ വാനം മുട്ടും തപശ്ചര്യയനുഷ്ഠിക്കേണ്ടതില്ലവൻ (൨൱൭൰൨)

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.   (௨௱௭௰௩ - 273)
 

സംയമനം സാധിക്കാത്ത മുനിതൻ വേഷഭൂഷണം പശുക്കൾ പുലിവേഷത്തിൽ കൃഷിതിന്നുന്ന പോലെയാം (൨൱൭൰൩)

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.   (௨௱௭௰௪ - 274)
 

താപസശ്രേഷ്ഠവേഷത്തിൽ പാപകർമ്മങ്ങൾ ചെയ്‍വവൻ വലയിൽ പക്ഷിയെക്കൂട്ടാൻ കാത്തിരിക്കുന്ന വേടനാം (൨൱൭൰൪)

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.   (௨௱௭௰௫ - 275)
 

മനശ്ശുദ്ധി വരിച്ചെന്ന് പൊതുവാക്യമുരപ്പവൻ താൻ ചെയ്ത പാപകർമ്മങ്ങളോർത്തുദുഃഖമിയന്നിടും (൨൱൭൰൫)

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.   (௨௱௭௰௬ - 276)
 

ദേഹേച്ച്ഛകളൊഴിഞ്ഞെന്ന നാട്യം കാട്ടുന്ന വഞ്ചകൻ അന്യരെ കബളിപ്പിക്കും പെരും ചതിയനാണവൻ (൨൱൭൰൬)

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.   (௨௱௭௰௭ - 277)
 

കുന്നിക്കുരുവിനെപ്പോലെ പുറം ചെന്നിറമെങ്കിലും കുന്നിയെപ്പോൽ കറുപ്പുള്ളിലുള്ളമാനുഷരെത്രയോ! (൨൱൭൰൭)

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.   (௨௱௭௰௮ - 278)
 

അഴുക്കുള്ള മനസ്സോടെ തപശ്ശക്തിയടഞ്ഞപോൽ നീരാടി വേഷം കാട്ടുന്ന വഞ്ചകർ പലരുള്ളതാം (൨൱൭൰൮)

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.   (௨௱௭௰௯ - 279)
 

കഠിനം നേർമ്മയുള്ളമ്പും മധുരം വക്രവീണയും ആളെത്തരം തിരിക്കേണം വേഷം കൊണ്ടല്ല വേലയാൽ (൨൱൭൰൯)

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.   (௨௱௮௰ - 280)
 

സജ്ജനം പഴിചൊല്ലുന്ന ദുർവിനകളൊഴിക്കുകിൽ മുണ്ഢനം ചെയ്കയും വേണ്ടാ ഝടനീട്ടുന്നതും വൃഥാ (൨൱൮൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: தேவமனோகரி  |  തല: ஆதி
பல்லவி:
வீணில் மயங்காதே - மனமே
வெறும் வெளித்தோற்றத்தில்
பெறும் மதியை இழந்தே

அநுபல்லவி:
காணும் சின்னங்கள் பூணும் அணிபணிகள்
மாணல்ல மனிதர்க்கு
மனத் தூய்மையே வேண்டும்

சரணம்:
வஞ்ச மனமுடையோர் பொய்யொழுக்கமானத்து
வானுயர் தவக்கோலம் கொண்டாலும் பயன் ஏது
நஞ்சினுமே கொடிய நெஞ்சிரக்கமில்லாதார்
நடிப்புத் துறவைக்கண்டே ஞானிகள் இவர் என்று

மறைந்து புதரில் வேடன் வலைவீசி நிற்பதுபோல்
வலிவு இல்லாத பசு புலித்தோலைப் போர்த்தது போல்
நிறைந்த சடை முடியால் நீண்ட தாடி அங்கியால்
கரந்துயிர் பிழைக்கின்ற கபடர்களை அணுகி

அம்பு நேராயினும் அதன் தன்மையோ கொடிதாம்
யாழின் கொம்புதான் வளைவாயினுமே இனிதாம்
அம்புவியில் இவைபோல் அவரவர் செயல் பண்பாய்
அமைவது காட்டும் குறள் அறிவு பெற்றே தெளிவாய்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22