സാമ്രാജ്യം

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.   (௩௱௮௰௧ - 381)
 

സേനയും, മന്ത്രിയും, കോട്ട, ജനവും, ധനവും, പ്രിയർ ഇവയാറും തികഞ്ഞുള്ള രാജൻ സിംഹാസമൻ ദൃഢം (൩൱൮൰൧)

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.   (௩௱௮௰௨ - 382)
 

ഭയരാഹിത്യവും, ദാനശീലവും, പിൻവിവേകവും, ഉത്സാഹമീ ഗുണമ നാലും രാജനിൽ നിലകൊള്ളണം (൩൱൮൰൨)

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.   (௩௱௮௰௩ - 383)
 

അദ്ധ്വാനശീലവും ജ്ഞാനം ധൈര്യമെന്നീ ഗുണങ്ങളും ഒഴിയാതെയിരിക്കേണം നാടുവാഴുന്ന മന്നനിൽ (൩൱൮൰൩)

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.   (௩௱௮௰௪ - 384)
 

വാഴ്ചക്ക് ചേർന്ന ധൈര്യത്തോടധർമ്മം നീക്കി വീര്യവും കാത്തു, മാനമതിപ്പോടെ വാഴും രാജൻ വിശിഷ്ടനാം (൩൱൮൰൪)

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.   (௩௱௮௰௫ - 385)
 

ധനമുൽപ്പാദനം പിന്നെ സമാഹാരം സുരക്ഷണം വ്യയം ചെയ്യുന്നതിൽ നീതി നിഷ്ഠയും രാജധർമ്മമാം (൩൱൮൰൫)

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.   (௩௱௮௰௬ - 386)
 

കാഴ്ചക്കെളിമയും വാർത്താകാഠിന്യമിയലായ്മയും രാജനീഗുണമുണ്ടെങ്കിൽ രാജ്യം ലോകപ്രശസ്തമാം (൩൱൮൰൬)

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.   (௩௱௮௰௭ - 387)
 

മധുരവാണിയോടൊപ്പം ദീനരക്ഷണശീലനാം രാജൻ തൻ പുകഴും നാടുമിച്ച്ഛപോൽ രൂപമാർന്നിടും (൩൱൮൰൭)

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.   (௩௱௮௰௮ - 388)
 

പ്രജാരക്ഷണവും ചെയ്തു നീതിപൂർവ്വം ഭരിക്കുന്ന രാജനെ വിലകൽപ്പിക്കും ദൈവം പോൽ പ്രജകോടികൾ (൩൱൮൰൮)

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.   (௩௱௮௰௯ - 389)
 

കുറ്റം കൂറുന്നതായാലുമുപദേശങ്ങൾ ശ്രദ്ധയാ കേൾക്കും രാജൻ കുടക്കീഴിലമരും ലോകമൊക്കെയും (൩൱൮൰൯)

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.   (௩௱௯௰ - 390)
 

ദാനവും ദയയും ചെങ്കോൽ മുറയും, ദീനരക്ഷയും നാലും ചേർന്നരുളും രാജൻ വിളങ്ങും ദീപമെന്നപോൽ (൩൱൯൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: வாசஸ்பதி  |  തല: ஆதி
பல்லவி:
இறை மாட்சி நலம் வாழ்கவே - மக்கள்
எல்லோரும் இன்புறவே
முறை செய்து காப்பாற்றும்

அநுபல்லவி:
நிறை காட்சிக் கெளியவன் இன்சொலனாக
நேசர் இதம் கூறும்
நில வுலகம் வாழ்த்தும்

சரணம்:
நாடும் குடிப்பரப்பும் நால்வகைப் படையும்
நல்லமைச்சும் செல்வமும் நட்பும் வல்லரணும்
கூடும் நிலையுடையான் அரசருள் ஏறாம்
கோதிலா வீரமும் மானமும் மேலாம்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்தவை
வகுத்தலும் வல்லதே அரசெனச் சேர்த்தவை
பயிற்றிடும் கல்வியுடன் துணிவு தூங்காமை
பைந்தமிழ்க் குறளறம் பரவும் செங்கோன்மை




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22