කර්මය

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.   (௩௱௭௰௧ - 371)
 

දනය ලැබුමට එන- කර්මය අනුව වේ නො පමා දන වනස සඳහා - කම් යෙදුනුවිට එයි පමා දොස් (𑇣𑇳𑇰𑇡)

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.   (௩௱௭௰௨ - 372)
 

කූසල්කම් අනුසස්- දියුණුව නුවණ ගෙන දේ අකූසල්කම් විපා - මෝහයම තව දියුණු කරලයි (𑇣𑇳𑇰𑇢)

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.   (௩௱௭௰௩ - 373)
 

නොයෙකූත් සිත් සතර- උගෙන ලද දැනුමැති මුත් කම් පල අනුව ලත්- දැනුම එය අබිබවා පවතී (𑇣𑇳𑇰𑇣)

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.   (௩௱௭௰௪ - 374)
 

දැනුම දෙන නුවණත් - ඉසුරත් දෙකම බලවත් ඒ ඒ කම් අනුව- ගෙනෙත් දියදම් මවගෙ මහිමෙන් (𑇣𑇳𑇰𑇤)

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.   (௩௱௭௰௫ - 375)
 

කරන හොඳ විටකදි- නපුරට හිටී ඉසුරට නරක වුව ගූණ දෙයි- ඉසුරු තැන්පත් වන වෙලාවට (𑇣𑇳𑇰𑇥)

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.   (௩௱௭௰௬ - 376)
 

හිමි නැති යස ඉසුරු- රැක්කත් නො රැකූණා සේ උරුමෙන් ලද ඉසුරු- නොරැක රැකූණා නිරායාසෙන් (𑇣𑇳𑇰𑇦)

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.   (௩௱௭௰௭ - 377)
 

කිව නොහැකි අපමන - ඉපයුව නමුදු යසිසුරු කළ කම් පල අනුව- විනා ඉන් පල ගැනුම උගහට (𑇣𑇳𑇰𑇧)

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.   (௩௱௭௰௮ - 378)
 

කළ කම් අනුව එන - දුක් එළවන්ට හැකි නම් දිළින්දෝ සාගිනි - නිවා ගනු වස් පැවිදි වේ වි (𑇣𑇳𑇰𑇨)

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.   (௩௱௭௰௯ - 379)
 

හොද නරක මේවා- කම් පල අනුව එනවා පැමිණෙන හොඳ වගේ - දුකට දුක් වී කූමට තැවෙනුද ? (𑇣𑇳𑇰𑇩)

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.   (௩௱௮௰ - 380)
 

කම් පල දෙක පමණ - අනිකක් නොමැත බලවත් කෙලෙස විමසූ මුත් - අවසන එයම පෙරමුණට වේ (𑇣𑇳𑇱)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: மத்தியமாவதி  |  Tala: ஆதி
பல்லவி:
ஊழ்தான் உயர்ந்த சக்தி - உலகில்
உடன்படுமாயின் நம்செயல் எல்லாம் வெற்றி

அநுபல்லவி:
வாழ்வுறும் மக்கள் வலிமையைக் காட்டிலும்
சூழ்பெரும் உலகின் அமைப்பே மேலேனும்

சரணம்:
வறுமை நோய் புகுத்திட சோம்பலே மிகுவதும்
வளர் செல்வமானது முயற்சியால் சேர்வதும்
பெருமைசேர் கல்விச் செல்வம் பிரிந்து வேறாவதும்
பெரிதும் இயற்கையின் நிகழ்ச்சி என்றே வரும்

"வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது; எனக் கூடி
மிகுத்த தன் வல்லமையை வியந்திடக் கூறும்
வேறொன்று சூழினும் தான் முந்தித் தேறும்

உலகிடை ஊழே வலியதென்றாலும்
ஓட்டத்தில் நமக்கது முந்திச் சென்றாலும்
விலகிடா முயற்சியால் ஊழையும் வெல்வோம்
மேவும் திருக்குறள் அறம்செய்து மகிழ்வோம்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22