ඉවසීම

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.   (௱௫௰௧ - 151)
 

කණින්නන් උසුලන- මේ මහ පොළොව පරිදි නිගා නින්දාවන්- කරනු ඉවසුම උතූම් ගූණයකි (𑇳𑇮𑇡)

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.   (௱௫௰௨ - 152)
 

හැමවිට කළ වරද- ඉවසන ගූණය යහපති එම වරද අමතක - කරන ගූණයත් වඩා යහපති (𑇳𑇮𑇢)

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.   (௱௫௰௩ - 153)
 

සඟරා නො කිරිම - ලොකූම දුප්පත්කම වේ මහා බලවත්කම - දදුන් වරදට ඉවසීම වේ (𑇳𑇮𑇣)

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.   (௱௫௰௪ - 154)
 

සපිරුණු ගූණැතිබව- අත් නො හරිනු කැමති නම් ඉවසීම ඇතිවම - හැසිරිම යුතූකමකි හැමවිට (𑇳𑇮𑇤)

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.   (௱௫௰௫ - 155)
 

දඩුවම් කරන්නෝ - අගය නො කෙරෙති ලෙව්හි රන් සේ අගය කොට - ගැනෙති ඉවසන දනෝ හැමදා (𑇳𑇮𑇥)

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.   (௱௫௰௬ - 156)
 

දඩුවම් කරන්නෝ - ලබති සතූටක් එ දිනම දිවිහිම් කොට යසස්- ලබති ඉවසන දනෝ බෙහෙවින් (𑇳𑇮𑇦)

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.   (௱௫௰௭ - 157)
 

පෙරළා නරකක් ම- කළහොත් සිත තැවෙන්නෙන් නරක කළවුන්හට - නරක නො කිරීම යහපත් වේ (𑇳𑇮𑇧)

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.   (௱௫௰௮ - 158)
 

උඩඟූ වීමෙන් සිත - නපුරුකම් කරනාවුන් ඉවසීමෙන් යුතූව - දිනා ගැනුමත් ඉතා යහපති (𑇳𑇮𑇨)

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.   (௱௫௰௯ - 159)
 

කූරිරු රළු බස් ඈ- නපුරන් වෙතින් ගිලිහෙන ඉවසා වදාළෝ- පැවිද්දනටත් වඩා උතූමැ යි (𑇳𑇮𑇩)

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.   (௱௬௰ - 160)
 

නොකා සිල් රක්නා - උතූමනට වැඩි උතූමෝ නපුරන්ගෙ රළු බස් - අසා නිසලව මුදිත වූවෝ (𑇳𑇯)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பிருந்தாவனம்  |  Tala: ஆதி
பல்லவி:
பொறுமையே நமக்குப் புகழணியாகும்
போற்றிடுவோம் இதை நாம் மிக நாளும்

அநுபல்லவி:
வறுமையால் வாடினும் வளம்பல கூடினும்
வசையினும் வாழ்த்தினும்
மனம் தடுமாறிடாப்

சரணம்:
அகழ்வாரைத் தாங்குகின்ற நிலம் போன்ற தன்மை
அமையப் பெற்றாலதுவே அளித்திடும் வன்மை
இகழ்வாரையும் பொறுத்தே இயற்றுவோம் நன்மை
இதுதானே வள்ளுவம் இசைத்திடும் உண்மை

"ஒறுத்தார்க்கு இவ்வுலகில் ஒருநாளே இன்பம்
பொறுத்தார்க்கு வரும் புகழ் பொன்றும் துணையும்" என்னும்
பெறத்தகும் கருத்திதால் இயேசுவைக் காண்போம்
பிறர் நலமே கருதும் பேரன்பு பூண்போம்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22