பயிர் விளையும் வளமான நிலத்திலே, நீரை பாய்ச்சினால், நிலம் மேலும் வளம் பெற்று, நல்ல விளைச்சலைத் தரும்.
அதுபோல, பேசுகின்ற பொருள் உணர்ந்து அதைப் பாராட்ட கூடிய சிறந்த அறிவுடையோர் முன்னிலையில், தெளிவாகப் பேசினால், அது பயன்படும்.
அறிவாளிகள் அதைக்கேட்டு, ரசித்து மகிழ்வார்கள்.