ஒரு ஊரின் மத்தியில் எட்டி மரம் (நஞ்சு மரம்) பழுத்திருந்த போதிலும் அது யாருக்கும் பயன்படாது. அதை எவரும் விரும்பவும் மாட்டார்கள்.
அதுபோல, மற்றவர்களுக்கு, உதவி செய்தவனிடம் இருக்கின்ற செல்வத்தை யாரும் விரும்பமாட்டார்கள்.
"அது கருமையின் செல்வம் போன்றதே" என்று உணர்த்தப்படுகிறது.
(அப்படிப்பட்ட கருமிகள் பலர் இருந்தார்கள்; இறந்த பிறகு தூரத்து உறவினர் சிலர் உரிமைக்கு வழக்காடி செல்வத்தைப் பெறுவார்கள்).